கவிஞர் புகாரி
புறப்படும்போது நதிகள் யாவும்
திசை தெரியாமலேயே புறப்படுகின்றன
எங்கே நகர்கிறோம் என்ற
இலக்கறியாமலேயே நகர்கின்றன
ஆயினும் அவையனைத்தும்
மிகச் சரியாகக் கடலையே சேர்கின்றன
o
முடிவு பற்றிய பயத்தில்
பயணம் துறப்பது மரணம்
o
சறுக்கில்லா கவனமும்
பூட்டில்லா செவியும் போதும்
புறப்படும் கணங்கள் ஒவ்வொன்றும்
போகும் திசையைச்
சொல்ல்லிக்கொண்டே இருக்கும்
o
கேட்பதை அழிப்பது கூடாது
புறப்படவேண்டும்
புறப்பட்டுவிடவேண்டும்
o
திரும்பிப் பார்த்து
வருந்துவதில்லை நதி
*
buhari@gmail.com
- நவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்
- எடின்பரோ குறிப்புகள் – 17
- குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 5
- வாசகரும் எழுத்தாளரும்
- முன்னோட்டம்
- ‘ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி’
- நவீன விவசாயம் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- துரோபதி திருக்கலியாணம்
- விந்தையான யாத்திரிகர்கள்
- மெட்டாபிலிம் (Metafilm)
- கல்முலைகள் சுரக்கும் தாய்ப்பால் : ” கைலாசபதி தளமும் வளமும் ” – நு¡ல் பற்றி
- கடித இலக்கியம் – 7
- பேந்தா !
- பகுத்தறிவாளர் கழகத்தில் பான்டேஜ் பாண்டியன்
- சிறுவரை பள்ளிக்கு அனுப்புவோம்
- கடிதம் ( ஆங்கிலம் )
- திருக்குரானின் எதிர் கொள்ளல்கள்
- கடிதம்
- மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து …
- எது மோசடி?
- நாளை நாடக அரங்கப்பட்டறை
- காக்க… காக்க… சுற்றுச் சூழல் காக்க
- கண்ணகிக்குச் சிலை தேவையா?
- இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?
- இ ன் னி சை வி ரு ந் து
- பெற்ற கடன்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 23
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)
- புலம்பெயர் வாழ்வு 13
- பழைய பாண்டம் – புதிய பண்டம்
- குவேரா வழங்கிய அருங்கொடை
- டாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி !
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 2. சமயம்
- செர்நோபில் அணுமின் உலை விபத்து எவ்விதம் தூண்டப்பட்டது? -6
- கலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும்
- கறிவேம்பில் நிலவு
- வெவ்வேறு
- புறப்படு
- விரல் சூப்பும் சிறுவனும் வறுத்த கச்சானும்
- பெரியபுராணம் – 90 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நிலா மட்டும்…
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 8)
- கீதாஞ்சலி (75) நீ எமக்களித்த கொடைகள்!