பெண்மை
பவளமணி பிரகாசம்
வானவில் வருகையிலே
வசந்தத்தின் காலையிலே
கன்னிப் பருவத்திலே
கனவில் மிதக்கின்ற
கல்லூரி காலத்திலே
வாசித்த தாகூரின்
கதையிதை சொன்னது:
புதிதாய் மணமானவளிடம்
மற்றொருத்தி கூறுவாள்
கணவனின் காலடியோசை
மனைவியின் காதுக்கு
அடையாளம் தெரியுமென்று-
தாம்பத்தியம் என்பதின்
நுணுக்கமான சூத்திரத்தை
சொல்லொணா சூட்சுமத்தை
அருமையான அதிசயத்தை
அன்று வியந்தவள்தான்
வியப்பின்னும் தீரவில்லை
உடல்கள் சேரும் உறவிலே
உணர்வின் ஆதிக்கம் அதிகம்
அனுபவம் தரும் விளக்கம்
துல்லிய ஞானம் பெண்மை
எஃகொப்பும் ஓர் மென்மை
ஒப்பிலாததன் மேன்மை
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com
- நிதானம்
- மேடைப்பேச்சு
- மரக்கலாஞ்சி மாஞ்சிளா
- கண்மணி அப்பா (அல்லது) அப்பாவின் கண்மணி
- குறுநாவல் தொடர்ச்சி – கானல் நதிக்கரை நாகரிகம் (2)
- புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் 02
- கருணைக் கடவுள் குஆன்யின்
- கூவிய சேவலின் சரிவர முடிவு
- காலச்சுவடு பதிப்பகம் – புக்பாயிண்ட் ஜிம் கார்பெட் நூல் வெளியீடு – ஜூலை 24, 2005
- இது பொய்யா ?
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணனை நினைவு கூர்வோம்
- இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அவமான விதிகள்
- கீதாஞ்சலி (32) விடுதலை வேண்டும்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெண்மை
- லேஸர், மேஸர் ஒளிக்கதிர்கள் ஒப்பற்ற புதிய ஒளிக்கருவிகள்-1 (New Tools Laser & Maser Beams)
- கடல் ஓதம்
- நேசிக்கிறேன்
- முளைத்த பல்
- நீள்கவிதை – மொழிப் பயன்பாட்டின் கொள்கலங்களும், கொள்ளளவுகளும்
- மலாய் கோழி
- வாதாம் கோழி
- வெங்கட் சாமிநாதன்,மு.மேத்தா, ஒரு தொகுப்பு – ஒரு குறிப்பு
- ‘விண்மீன் விழுந்த இடம்;’-கவிஞர் கடற்கரய்யின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு குறித்த சில கருத்துப் பதிவுகள்-
- பங்குக்கு மூன்று பழம்தரும் எழுத்து – சுகுமாரனின் திசைகளும் தடங்களும்
- ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 2
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-4)