நூல் வெளியீட்டுவிழா
தமிழினி பதிப்பகம் வெளியீடாக ஜெயமோகனின் எட்டு நூல்கள் ஒரேசமயம் வெளியிடப்படுகின்றன
நூல் வெளியீட்டுவிழா
தமிழினி பதிப்பகம் வெளியீடாக ஜெயமோகனின் எட்டு நூல்கள் ஒரேசமயம் வெளியிடப்படுகின்றன
நாள் 6– 10– 03
இடம் ஃபிலிம் சேம்பர்ஸ் அரங்கு மாலை ஆறுமணி
சென்னை
தலைமை கி ஆ சச்சிதானந்தம்
வரவேற்புரை ராஜமார்த்தாண்டன்
காடு [ இளவெயிலென வந்து பார்ப்பதற்குள் கரைந்துபோகும் வாழ்க்கையின் குறிஞ்சி குறித்த நாவல் ]
வெளியிடுபவர் :லா.ச.ராமாமிர்தம்
பெற்றுக் கொண்டு உரையாற்றுபவர் :சோதிப்பிரகாசம்
அறிமுக உரை : கவிஞர் ஆர்கெ சேலம்
கவிஞர் க.மோகனரங்கன்
தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை :
1]முதற்சுவடு : புதுமைப்பித்தன்.
2]கனவுகள் இலட்சியங்கள் :மெளனி , குபராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி , எம் எஸ் கல்யாணசுந்தரம்
3]சென்றதும் நின்றதும்: தி ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம் , நகுலன், க.நா.சுப்ரமணியம்
4]நவீனத்துவத்தின் முகங்கள் :சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன், அசோகமித்திரன், பூமணி,
5]சிரிப்பும் கரிப்பும் :ப.சிங்காரம், ஆ.மாதவன் நீலபத்மநாபன்
6]அமர்தல் அலைதல் :மு தளையசிங்கம் அ முத்துலிங்கம்
7]மண்ணும்மரபும் :ஜெயகாந்தன்,கு அழகிரிசாமி, கிராஜநாராயணன்
வெளியிடுபவர் :அசோகமித்திரன்
பெற்றுகொண்டு உரையாற்றுபவர் :கந்தர்வன்
சிறப்புரை : ஜெயகாந்தன்
ஏற்புரை ஜெயமோகன்
நன்றியுரை கெ.ஜெகதீஷ்
நவம்பர் வெளியீடு 1. தர்க்கத்தின் தடத்தில். 2. உள்ளுணர்வின் தடத்தில் , 3. படைப்பும் ம்படைப்பாளியும் 4. உரையாடல்கள் 4. வடக்குமுகம்
TAMILINI publications
130/2 Avvai shanmukam salai
Gopalapuram
Chennai 600086
Email : tamizhininool@yahoo.co.in
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி
- பயணம் – ஒரு மைக்ரோ கதை
- இன்னுமொரு உலகம்…….
- கனடாவில் நாகம்மா
- விடியும்! நாவல் – (16)
- வடிகால்
- கடிதங்கள்
- கல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)
- கருத்தும். சுதந்திரமும்.
- சில சீனத் திறமைகள்
- வாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி
- நூல் வெளியீட்டுவிழா
- தமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்
- குமரிஉலா 5
- குறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]
- மாயமான்.
- இணையக் காவடிச் சிந்து
- ‘யார் ? ‘என்றா கேட்கின்றாய் ?
- வலை
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4
- வைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)
- மெளனம் பற்றி ஏறி
- சூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]
- பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)
- பட்டாபிஷேகம் நடக்கிறது…
- நியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்
- தேவை இன்னும் கொஞ்சம் தாகம்
- மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)
- அடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு