அறிவிப்பு
திருப்பூர் DRG அறக்கட்ட¨ª
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்
திருப்பூர் நகரக் கலை இலக்கியப் பேரவை
இணைந்து வழங்கும்
தேச விடுதலைப் போரின் தியாகச்சுடர்கள்,
சட்ட மன்ற ஜனநாயக முன்னோடிகள்,
உழைக்கும் மக்கª¢ன் ஒப்பற்ற தலைவர்கள்,
தோழர்கள். ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி
நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
விபரம் – விதிகள்
1. மொத்தப் பரிசுத் தொகை ரூ.46,000/-
2. இத்தொகை தமிழில் வௌ¢ வந்த :
சிறந்த நாவலுக்கு ரூ.10,000/-
சிறந்த கவிதைக்கு ரூ.6,000/-
சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ரூ.6,000/-
புனைகதை அல்லாத கட்டுரைகட்கு (நேர்காணல் தொகுப்பு உட்பட) ரூ.6,000/-
காலத்தை வென்ற தற்போது காணக்கிடைக்காத பழைய தமிழ் நூல்க¨ª
உயிர்வித்து மறுபதிப்புச் செய்த பதிப்பகத்தார்க்கு ரூ.6,000/-
சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு ரூ.6,000/-
கடல் கடந்து வாழும் தமிழ் எழுத்தாªர் நூலுக்கு
(கதை, கவிதை, கட்டுரை எதுவாயினும்) ரூ.6,000/-
இதுவன்றி தமிழில் சாதனை படைத்த இலக்கியவாதி ஒருவர்க்கு விருதும்,
பொற்கிழியும் வழங்கப்படும்.
4. பரிசைப் பகிர்ந்தª¢க்கும் உரிமை தேர்வுக்குழுவிற்கு உண்டு.
5. அச்சேறிய நூல்கள் மட்டும் ஏற்கப்படும்.
6. ஒவ்வொரு நூலிலும் 3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
7. நூல்கள் திரும்ப அனுப்பப்படமாட்டாது.
8. 2004 ஜனவரி முதல் 2007 ஆகஸ்ட் வரை பதிப்பிக்கப்பட்ட நூல்கள் மட்டும் ஏற்கப்படும்.
9. போட்டிக்கான நூல்கள் செப்டம்பர் 15 வரை ஏற்கப்படும்.
10. படைப்பாª¢களுக்கான பரிசுகள் 2007 டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் தோழர்கள் ஜெயகாந்தன், நல்லகண்ணு, சங்கரய்யா ஆகியோர் பங்கேற்கும் திருப்பூர் நகர நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
நூல்க¨ª அனுப்ப வேண்டிய முகவரி :
V.T. சுப்ரமணியன்
திருப்பூர் நகரக் கலை இலக்கியப் பேரவை
228, பெரியார் நகர், திருப்பூர் – 641 652.
வாழ்த்துக்களுடன்,
D.R.சந்திரசேகர் K.செல்வராஜ் V.T.சுப்ரமணியன்
DRG அறக்கட்ட¨ª தலைவர் செயலாªர்,
திருப்பூர் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் தி.ந.க.இ.பேரவை
amruthamagazine@yahoo.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2
- ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
- வாசிப்பின் எல்லைகள்
- அக்காவின் சங்கீத சிட்சை
- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)
- கடிதம்
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- கடிதம்
- ”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)
- கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
- மதுரை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் புத்தகங்கள்
- மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
- மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை
- பொதுவாய் சில கேள்விகள்
- உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
- சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!
- திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்
- பெண்கள்
- ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-18
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 22
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்
- நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை
- உணர்வுகள்
- போதி
- தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி
- கம்பளி பூச்சி
- காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !
- மௌனம்
- இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
- சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007
- அழகிய சிங்கரின் கவிதைகள்