அறிவிப்பு
பாரதச் சுதந்திர தின விழா!
சூழ்நிலைக் கைதிகளாய் நாம்…
உறைந்திருக்கும் உணர்வுகளுக்கு
உருக்கொடுப்போம் !
தவழ்ந்த பூமிதனில்
தலை நிமிர்ந்து
வணங்கிட வேண்டியதை,
தடுமாறி வரவிழைந்த
சிங்கையிலே தொடர்ந்திடுவோம் !
இந்தியத் திருநாட்டின் 61வது சுதந்திர தினத்தை,சிங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமி்ட்டுள்ளது, நிகழ்ச்சி நிரல்கள் கீழே. மேல் விவரங்களுக்குத் தூதரக இணையமுகவரி.
http://www.embassyofindia.com/events.asp
இடம் : இந்தியத் தூதரகம், 31 கிரான்ஜி சாலை
நாள் : 15-08-2008
08.30 மணிக்கு : கொடி ஏற்றல் & தேசியகீதம்
08.40 மணிக்கு : ஜனாதிபதியின் சுதந்திர தினச் செய்தி வாசித்தல்
08.50 மணிக்கு : நாட்டுப் பற்றுப்பாடல்கள்
09.30 மணிக்கு : சிற்றுண்டி
FLAG HOISTING CEREMONY ON OUR’S INDEPENDENCE DAY
The Flag hoisting Ceremony on “INDIA’s INDEPENDENCE DAY” on 15th August, 2007(Wednesday) will take place at the Chancery premises, 31 Grange Road, Singapore-239702 at 0830 hours . Highlights of the programme are as follows-
0830 hrs :
Flag hoisting & National Anthem
0840 hrs :
Reading of President’s message
0850 hrs :
Patriotic Songs
0930 hrs :
Light Refreshment
http://www.embassyofindia.com/events.asp
சீரிய செங்கொடியை வணங்கி,உணர்ச்சி மி்க்க நிகழ்ச்சியில்,
உணர்வுள்ள இதயங்களால் இணைந்து,நமது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்க அனைவரையும் அழைக்கிறோம்.
ஆர்வமுள்ளோர் ஆதரிப்பீர் ! ! ! உணர்வுள்ளோர் கலந்துகொள்வீர் ! ! !
இதமுடன்
இரா.பிரவீன்குமார் / கோட்டை பிரபு
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2
- ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
- வாசிப்பின் எல்லைகள்
- அக்காவின் சங்கீத சிட்சை
- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)
- கடிதம்
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- கடிதம்
- ”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)
- கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
- மதுரை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் புத்தகங்கள்
- மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
- மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை
- பொதுவாய் சில கேள்விகள்
- உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
- சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!
- திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்
- பெண்கள்
- ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-18
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 22
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்
- நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை
- உணர்வுகள்
- போதி
- தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி
- கம்பளி பூச்சி
- காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !
- மௌனம்
- இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
- சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007
- அழகிய சிங்கரின் கவிதைகள்