தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
உன்னுடன் விளையாடும் போது,
ஒருபோதும்
உன்னை யாரென்று கேள்வி
கேட்ட தில்லை நான்!
உன்னிடம்
கூச்ச மில்லை எனக்கு! உன்னிடம்
அச்ச மில்லை எனக்கு!
கொந்தளிப்பில்
ஆடியது என் வாழ்வு!
தூங்கிக் கொண்டிருந்த என்னைத்
தோழனைப் போல்
அழைத்தாய் அதிகாலைப் பொழுதில்!
அடுத்து அடுத்து வரும்
வெளித் திடலில் கானகத்தே
வழி நடத்திச் சென்றாய் என்னை!
வாழ்ந்த அந்நாட்களில்
எனக்காக நீ பாடிய
உன் கீதங்களின்
உட்பொருளை அறிய உணர்ந்திலேன்!
ஆயினும்
என்குரல் ஈர்த்துக் கொண்டது,
பண்ணிசை நயத்தை!
துள்ளி ஆடியது என் நெஞ்சம்,
தக்க தாளத்திற் கியைந்து!
இக்கணத்தில்
விளையாட்டு வேளை முடிந்த போது
என்மீது திடீரெனப்
பொழிந்தது
என்ன கண்கொளாக் காட்சி?
உன் திருப்பாதம் தூக்கிய
உலக மானது
ஒளிமிக்க விழிகள் பெற்றுப்
பிரமித்து நிற்கும்,
அனைத்து விண்மீன்களின்
மௌனத்தில்!
*****************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 29, 2006)]
- வன்முறை
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 9
- சிறுபான்மை, பெரும்பான்மை, மதச்சார்பின்மை என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்…
- மெல்பேனில் குதிரை பந்தயம்
- கிராமப்புற மக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்!
- அலெக்ஸாந்தர் காவியம் – சிறு குறிப்புகள்
- பசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்!
- குலாமின் உள்மனத்தூண்டல்
- கீதாஞ்சலி (97) கண்கொள்ளாக் காட்சி!
- எதார்த்த ஞானம்தான் இன்றைய தேவை
- அன்னை சாவித்திரியின் திருத்தாள் தடம் ஒற்றி
- ரவிக்குமாரின் எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு
- மழைவெயில்
- பதஞ்சலி சூத்திரங்கள்….(2)
- National Folklore Support Centre – INTERNET BROADCASTING SCHEDULE
- அணி நான்காவது இதழ் பெண் கவிஞர்கள் சிறப்பிதழாக வெளிவருகிறது
- “இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்” என்ற இப்னு பஷீர் கட்டுரை
- குளிர் விட்டுப் போச்சு !
- கடித இலக்கியம் – 30
- அருந்ததிராய்களும் கருத்து கனிமொழிகளும் எங்கே?!
- சிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்
- கனவுகள், காட்டாறுகள்..!-‘சதாரா’ மாலதியின் கவிதைகள்
- ஏ.ஜே. என்றொரு மானிடன் வாழ்ந்தான் -ஏ.ஜே.கனகரத்னாவுக்கு ரொறொன்ரோவில் அஞ்சலி
- கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ – முதல் ஓசை- கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
- எதிர்காலம் என்று ஒன்று
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் ? – 2
- பெரியபுராணம் – 110 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- தாஜ் கவிதைகள்
- காதல், மோதல், நோதல் !
- இருள் வெளிச்சம்
- இஸ்லாமிய நவீனத்துவமும் திருக்குர்ஆனும்
- மடியில் நெருப்பு – 10
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு
- இரவில் கனவில் வானவில் – 9 ,10