தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
பொழுது ஓய்ந்து போய்
பூமிமேல் சாய்கிறது இருட்டுநிழல்!
சிற்றாறை நோக்கிச் செல்லும்,
நேரம் வந்து விட்டது,
குவளையில் குடிநீரை
நிரப்பிக் கொள்ள!
வரட்சியாகி மாலைத் தென்றல்
நீரோட்டத்தின்
சோக இசை கேட்கத்
தாகமாய் உள்ளது!
அந்தி மயங்கும் வேளையில் சிற்றாறு
அழைக்கிறது என்னை!
சந்தடி யற்றுத் தனித்துப் போன
சந்தின் வழியே
கடந்து செல்வோர் யாருமில்லை!
காற்று எழுந்து விட்டது!
அலைச் சுழிகள் மோதுகின்றன,
ஆற்றின் நீராட்டத்தில்!
மீண்டும் வீடு நோக்கி நான்
திரும்பு வேனா என்று
தெரியாது எனக்கு!
மீளாத எனது பயணத்தில்
எந்த எந்த
ஆளை யெல்லாம்
சந்திப்பேன் என்றும் அறியேன்!
ஆழமில்லா நீரில்
சின்னஞ் சிறு படகினிலே,
அறியாத
அன்னியன் ஒருவன்,
இன்னிசைக் கானத்தைப்
பொழிகிறான்
புல்லாங் குழல் ஊதி!
*****************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 15, 2006)]
- அஜீவன் நடத்தவிருக்கும் பயிற்சிப்பட்டறை : வாசிங்டன் DC
- ராம், ராம் என்னும் போதினிலே!
- வளர்ந்த குதிரை (3)
- தேடலின் நோக்கம் என்ன?
- செர்நோபில் அணுமின் உலை விபத்தால் உலகெங்கும் கதிரியக்கப் பொழிவுகள் -4
- காகித மலர்கள் – புகைப்படம்
- பூப்பூக்கும் ஓசை – புகைப்படம்
- வான் மேகங்களே… – புகைப்படத் தொகுப்பு
- மலர்கள் – புகைப்படத் தொகுப்பு
- கடித இலக்கியம் – 5
- ஹெச்.ஜி.ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் நூலுக்கான விமர்சன அரங்கு
- வரலாறியல் அப்பாலைகதை (Historiographic Metafiction)
- மறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல்
- ஆய்வுக் கட்டுரை: முதற் குலோத்துங்கனின் முண்டன் கோயில் கல்வெட்டு
- கவிதை
- கடிதம்
- கடிதம்
- கடிதம்
- கடிதம்
- கறாம்புறாம் சித்திரங்களினூடே…
- யாருக்குச் சொந்தம்?
- பொய் சொன்ன ஹிர்ஸி அலி!
- இயக்குனர் அஜீவன் : சந்திப்பு கனக்டிகட்
- குப்பைத் தினம்
- இயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி
- ஓட்டிற்காக ஒதுக்கீடு
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 21
- சேர்ந்து வாழலாம், வா! ( குறுநாவல் ) – 3
- மஞ்சள் பசு
- பரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)
- தனிமரம் நாளை தோப்பாகும் – 3
- புலம் பெயர் வாழ்வு 11 – “கொழும்புதெரியாதவையெல்லாம் லண்டன் வந்திருக்கினம்”
- எடின்பரோ குறிப்புகள்– 16
- இந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 4
- நான் தமிழனில்லையா????
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு – (இலக்கிய நாடகம் – பகுதி 6)
- இட ஒதுக்கீடு – ஒரு பார்வை
- நல்லூர் இராஜதானி நகர அமைப்பு; அத்தியாயம் 9: இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும், வகைகளும்!
- இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா ?
- சாவி
- கதவை மூடு
- தென்னையின் வடிவு
- அறைக்குள் மெளனம்
- கீதாஞ்சலி (73) – மீளாப் பயணம் ..! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- திருப்பூரும் பனிரண்டு மணிநேர வேலையும்