தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
வருகிறாய் நீ ! வருகை அறிவிப்பு
வார்த்தை இன்றி !
உன் பார்வைக்குத் தெரியும்படி
உட்கார்ந் துள்ளேன், உள்ளாரக்
குறும்போடு
முறுவலிக்கும் கண்ணிமைகள்
பரிதி நோக்கிப் பகற் பொழுதில்
ஆத்மாவுடன் துடிக்கும்
பச்சிளம் குழந்தைகள் போல் !
ஐயத்துடன் நான் முன்பு கூறியது
தவறாகத் தெரியுது பார் !
ஒன்றாக நாமிருவரும் நம்மவர்
முன்னிலையில்
நிற்கும் பொழுது
பாதிரியார்
திருமணம் நடத்தாத
தருணத்தைத் தவிர, வேறு
எந்த மகாப் பாபத்துக்கும்
நொந்திடேன் !
அருகில் வா அன்பனே ! என்னை
நெருங்கி நில் !
புறாவைப் போல் உதவிடு.
உன் இதயமுடன் சேர்வதில்
என் அச்சம் மிஞ்சும் போது
உந்தன் தெய்வீகக் தகுதிகளை
எண்ணிச்
சிந்திப்பேன் ஆழ்ந்து !
இந்த எண்ணங்கள் தத்தளிக்கும்
இழக்கப் பட்டால்
வானோக்கி
அனுபவ மில்லாப் பறைவைகள்
பாலைவனத்தை
நீக்குவது போல் !
************
Poem -31
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
Thou comest! all is said without a word.
I sit beneath thy looks, as children do
In the noon-sun, with souls that tremble through
Their happy eyelids from an unaverred
Yet prodigal inward joy. Behold, I erred
In that last doubt! and yet I cannot rue
The sin most, but the occasion–that we two
Should for a moment stand unministered
By a mutual presence. Ah, keep near and close,
Thou dovelike help! and, when my fears would rise,
With thy broad heart serenely interpose:
Brood down with thy divine sufficiencies
These thoughts which tremble when bereft of those,
Like callow birds left desert to the skies.
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 22, 2007)]
- சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை ! -6
- விநாயகர் துதி!
- மரணம் அழகானது
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- கடிதம்
- கடிதம்
- கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு
- ஒரு தாயின் புலம்பல்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 16
- ஈரோடு புத்தகத் திருவிழா – 2007
- நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- அரவிந்தன் நீலகண்டனின் அற நெறி!?
- கவிதை சுடும் !
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9
- சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்
- புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்
- அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’
- மைதாஸ்
- ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 20
- வீராயி
- தீர்வு
- நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!
- வெள்ளை மாளிகை வல்லரசர் !
- காதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் !
- மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!
- போர் நாய்
- புரிந்துகொள்ளல்