செல்வராஜ் ஜெகதீசன்
வெகு
நேரமாய்
விவாதித்துக்
கொண்டிருக்கும்
வெள்ளைக்கார
நண்பா..
ஒருவேளை
சோறில்லை என்றால்
ஒருமாதிரி ஆகிப்
போகிறது எனக்கு.
பச்சைக் காய்கறி
பழங்களோடு
பம்பரமாய்
சுழல்கிறாய் நீ.
இல்லை என்று
சொல்வதற்கு
இருமுறையாவது
யோசிக்கிறேன் நான்.
சட்டென்று நோ
சொல்கிறாய்
சாம பேதம்
பார்க்காமல்.
ஆயினும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
இரண்டு
மனைவியென்றும்
இன்னொன்றுக்கான
முனைப்பில்
இருப்பதாய்
சொன்ன உன்
எகத்தாள சிரிப்பு
ஒன்றும்
ஏற்புடையதாய்
இல்லை எனக்கு.
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9
- ஈசா விண்வெளியில் ஏவிய ஹெர்செல்-பிளாங்க் பூதத் தொலைநோக்கிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3
- மே 2009 வார்த்தை இதழில்…
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2
- கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள்
- திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு
- கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா
- தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
- சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்
- இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்”
- நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்
- வேத வனம் -விருட்சம் 35
- ஏற்புடையதாய்…
- என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
- புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
- நினைவுகளின் தடத்தில் – (31)
- சைவம்
- பூ உதிர்ந்த ரோஜாச் செடி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு