ஸி. செளரிராஜன்

1. சிறு மீன்
கடலில்
வால் துடிப்பின்
சக பயணத்தில்
புது உலகம்
தசைச் சுவரோ ?
இதுவரை கேட்காத
சப்தங்கள்
காதைக் குடைகின்றன
பிரளயம் வடியக்
கோட்டையாய்…
எனக்குக் கீழே
என் சகாக்களின்
தசைக் கூழ்!
இன்னும் சிறிது நேரத்தில்
நானும் ஜீரணம் ஆவேன்.
குகைவழி பார்த்ததில்
வானத்தில் என்ன
அத்தனை சதுரங்கள் ?
2. முகம் சொரிந்த கண்ணீர்
அந்த தார்ச்சாலையின் ஓரம்
புஜ பல பராக்கிரமத்துடன்
பல வர்ணங்களில்
மிகவும் கம்பீரமாய் நிற்கிறார் அனுமன்!
அவர் மீது ஆங்காங்கே
கடந்து செல்வோர் வீசிய
சில நாணயங்கள்
கலைத்திறன்
என்றும் ஆதரவை சம்பாதிக்கிறது
வெயிலுக்கு மரம் நிழலில்
ஒதுங்கி இருந்த ஓவியனுக்கு
உடல் நலமில்லாத குழந்தையின் நினைவு . . .
வழக்கமான நேரத்திற்கு முன்பே
பல மணி நேரம் செலவிட்ட
அந்த ஓவியத்தை
கால்கள் படலாகாது என
மனமில்லாமல் அழிக்கிறது அவன் கை
…. வரைந்த அதே கை!
அழித்து முடித்ததும்
வியர்வை என
அவன் முகம் கண்ணீர் சொரிந்தது.
srirangamsowrirajan@yahoo.co.in
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- ஜெயமோகனின் கொற்றவை
- சேதிராயர்
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- பாட்டி
- கவிதைகள்
- அபத்தங்களின் சுகந்தம்
- ஈரமான தீ
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- எச்சங்கள் இன்னும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- கடிதம்
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- முதலாம் தீர்மான கோட்பாடு
- மிட்டாதார்
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- வீடற்றவன்…
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- வீடு
- செரிபடட்டும்
- விதிகளின் மீறுகை
- சாத்தானுடன் போகும் இரவு
- காத்திரு காத்திரு
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கைநுனி மின்மினி
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)
