– வேதா மஹாலக்ஷ்மி
வீட்டில் நிறையும் ஜாதகக் குவியல்…
பத்தில் பத்தும் பழுதாகிட ஏங்கும்,
உன்னோடு பொருந்திப் போன மனது!
இளையவள் நான், எனக்கும்கூட இது புதிது!
அதிகாலை புன்னை தீபமும்
அவ்வப்போது அடிப் பிரதட்சணமும்
ஆசையாய் பார்த்திருக்கும்
உன் நேசக்கரம் மீள்வதற்காய்!
நீயோ
நடைமுறை வாழ்வோடு
நடந்து போகிறாய்… என்னைக்
கடந்தும் போகிறாய்!!!!
நின்று நிதானிக்க நேரமில்லை – என்னை
நினைத்திருக்க காலமில்லை….
நீ நடக்கும் முறைமைக்கு
நடைமுறை ஒரு தூண்டிலாய்!
இயங்கும் இயக்கம்
இல்லை என்று ஆவதற்குள்
சுழலும் சக்கரம்
சுற்று தீர்ந்து போவதற்குள்..
சும்மாவேனும் ஒரு பார்வை,
திரும்பித் தான் பார்த்துவிடேன்,
நானும் கொஞ்சம் சுகப்பட்டுப் பார்க்கிறேன்….
என் உயிரை
கொஞ்சம் உடலுக்குள் கோர்க்கிறேன்!!
veda
piraati@hotmail.com
- விடியும்!:நாவல் – (25)
- எனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘
- நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)
- EPR முரண்-1
- நெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்
- ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்
- அப்பாவும் நீயே
- குழந்தை.
- பத்தினிப் பாதுகை..
- கடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.
- ஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்
- அமைதி
- பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்
- நகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)
- தமிழ் சினிமாவில் சண்டியர்…
- நூல் வெளியீடு : அழைப்பிதழ் : மெய்ப்பொருள் கவிதை கருத்தரங்கம்
- தி.ஜானகிராமனின் பெண்கள்,ஆண்கள்,கிழவர்கள்
- நினைவலைகள் – *** டை ***
- குறும்பு
- கவிதைகள்
- கடிதங்கள் – டிசம்பர் 4,2003
- வாசம்
- முகம்
- திசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்
- அமலா.. விமலா..கமலா
- மஹேஸ்வரியின் பிள்ளை
- வசியப்படுத்தப்பட்ட பொம்மை (The Enchanted Doll by Paul Gallico)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 2
- வாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி
- கவிதை
- நடை முறை
- வாழ்வே வரமா
- இறங்கிய ஏற்றம் :
- காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து
- இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !
- தொல் திருமாவளவன் புத்தக வெளியீடு
- ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்
- பிதாமகன்