ஆர் சந்திரா
தேவையான பொருட்கள் :
தக்காளி 10
வெங்காயம் பெரியது இரண்டு
தேங்காய் கால் கோப்பை
மிளகாய்ப் பொடி அரை தேக்கரண்டி
சோம்பு அரை டாஸ்பூன் (விருப்பப்பட்டால்)
பூண்டு நான்கு பல் (விருப்பப்பட்டால்)
க்டுகு உளுந்தம் பருப்பு – தாளிக்க
கறிவேப்பிலை- ஒரு கொத்து
எண்ணெய் – மூன்று தேக்கரண்டி
உப்பு – சுவைக்குத் தக்க
கொத்துமல்லித் தழை சிறிது.
செய்முறை
1. எண்ணெய் காயவைத்து கடுகைத் தாளிக்கவும்.
2. கடுகு பொரிந்த பிறகு வெள்ளை உளுந்தை தாளிப்பில் இடவும்
3. பிறகு கறிவேப்பிலை சேர்க்கவும்.
4. இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
5. வெங்காயம் வதங்கிய ப்றகு , பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்
6. உப்பை ருசிக்குச் சேர்த்து நன்றாக வதக்கவும்
7. தேங்காயுடன் சோம்பு பூண்டைச் சேர்த்து அறைக்கவும். (விருப்பமானால் வெங்காயம் சிறிதளவு சேர்த்து அரைக்கலாம்.
8. அரைத்த தேங்காய் விழுதை தக்காளியுடன் சேர்க்கவும்.
9. நன்கு வதக்கி கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்
இதைச் சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். சாதத்துடனும் சாப்பிடலாம்.
- சினேகிதி
- மூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘
- மஞ்சள் மகிமை
- அறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)
- சிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்
- எலுமிச்சை மகிமை
- தக்காளி கறி
- ஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)
- பாரதி இலக்கிய சங்கம்
- வேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்
- வேதனை
- முறையாய் முப்பால் குடி!
- வாசங்களின் வலி
- நான்காவது கொலை !!!(அத்யாயம் 11)
- Where are you from ?
- காதல் பகடை
- காவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*
- நாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் ?
- தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கம்
- வேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்
- புல்வெளி மனது
- குறும்பாக்கள் !
- காதல் பகடை
- காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்