- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10
- தாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை !
- போலீஸ்காரன் மகன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது
- வள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்? எதைத்தான் கேட்டோம்?
- நான்கு கவிதைகள்
- எதைத்தேடி?
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5
- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- வேதவனம் விருட்சம் 5
- வழியும் தெரியாத உன்னை
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1
- நாளைய உலா
- காதிலே கேட்ட இசை
- உண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4
- குகைச் சித்திரங்களின் அவுலியா
- நிரந்தரம் இல்லா நின்மதியில்……
- ஒரு சோம்பேறியின் கடல்
- பிறர்தர வாரா
- தவிர்க்க முடியாதவைகளாய்…
- புளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்
- புதுக்கவிதை அரங்கம்
- நினைவுகளின் தடத்தில் – (19)
- மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.
- ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..
- சாகாத கருப்பு யானை
- மலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்
- உள்ளிருந்து கேட்கும் குரல்!
- துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்
- பாரதி கலை மன்றம் பஹ்ரைன்
- ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து
- ‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு
- TamFest 2008 – An Evening of Fun and Galatta
- நடுநிசி
- போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !
வி.எம்.எஸ். சுபகுணராஜன்
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
2008 அக்டோபர் 4 – 5 தேதிகளில், சென்னைப் பல்கலைக்கழகம் மெரினா வளாகம், தமிழ்ப்புலத்தில் உள்ள பவளவிழா அரங்கத்தில் இக்கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
தியடோர் பாஸ்கரன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ப்ரீதம் சக்கரவர்த்தி, வீ. அரசு, வ. கீதா, சுந்தர் – காளி, பிரேம், ‘எதிர்வு’ சிவகுமார், சுரேஷ்பால், வேணுமணி, மாலதிமைத்ரி, வளர்மதி, சஃபி, அமுதன், லீனா மணிமேகலை ஆகியோர் இக்கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கிறார்கள். யார் யார், என்னென்ன தலைப்புகளில் கட்டுரை வாசிக்கிறார்கள் என்ற தகவலை விரைவில் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
ஆர்வலர்கள் குறிப்பிட்ட இரண்டு தினங்களிலும் வேறு வேலைகளை வைத்துக்கொள்ளவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனைவரும் வருக.
தகவல்களுக்கு தொடர்பு கொள்க: வி.எம்.எஸ். சுபகுணராஜன்: 94439 87166; பாபு 98427 18676