- வாளி
- சிக்குவும் மழையும்….
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- வண்டிக் குதிரைகள்
- எல்லை
- கீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மறதி
- பெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்
- நான் உன் ரசிகன் அல்ல..
- இரு கவிதைகள்
- கடிதம் கை சேரும் கணம்
- யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்
- நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்
- சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)
- அப்ப… பிரச்சனை… ? பெண்மனசு
- எடின்பரோ குறிப்புகள் – 3
- கனவு மெய்ப்படுமா ?
- அங்கே இப்ப என்ன நேரம் ? (கட்டுரைகள்) : அ.முத்துலிங்கம்
- The Elephants Rally-யா னை க ளி ன் ஊ ர் வ ல ம்
- கவிதையோடு கரைதல்..!
- போல் வெர்லென் ((Paul Verlaine 1844-1896)
- அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா
- கடிதம்
- உண்மை நின்றிட வேண்டும்!
- விமர்சனங்களும், வாழ்த்துரைகளும்….
- விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது
- பாரதியை தியானிப்போம்
- திண்ணை
- மொபைல் புராணம்
- சொன்னார்கள்
அறிவிப்பு

அன்பு ஆசிரியர்க்கு
வணக்கங்கள்
இதனுடன் அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அனுப்பியுள்ளோம். இதனைத் தங்கள் இதழில் அறிவிப்புப் பகுதியில் வெளியிட்டு உதவ வேண்டுகிறோம்.
மு. பழனியப்பன்
மாடசாமி
—-
இலக்கிய ஆர்வலர்களுக்கு
வணக்கங்கள்
அருவி அமைப்பு சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை 27,12, 2005 செவ்வாய் மாலை 5,30 மணிக்கு சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நிகழ்த்த உள்ளது. இவ்விழாவில் பேரா, வே, வசந்திதேவி, திருவாளர்கள் ச, மாடசாமி, ச. தமிழ்ச்ள சல்வன், ஆதவன் தீட்சண்யா, மாலன் பாரதி பாலன் திருமதி மா. லைலாதேவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்விழாவில்திருவாளர்கள் இரா, அறவேந்தன் (படைப்பாளுமை), பா, ஆனந்த குமார் (இந்திய ஒப்பிலக்கியம்), மு. இராமசுவாமி (திருநெல்வேலியில் திரெளபதை மானபங்கப்படுத்தப்பட்டபோது), கரசூர் பத்மபாரதி (நரிக்குரவர் இனவரைவியல்), அ, செல்வராசு (ஆண் ஆளுமையில் பெண்கற்பு), பத்மாவதி விவேகானந்தன் (பெண்கவிதை மொழியும் பெண்கவிஞர்களும்), மு. பழனியப்பன் (விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்), வெ.மு. பொதிய வெற்பன் (சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மெளனமும்), ச. முகமது அலி , க, யோகானந்த் (யானைகள் அழியும் பேருயிர்), ந, முருகேச பாண்டியன் (பிரதிகளின் ஊடே பயணம்) ஆகியோர்க்கு அவர்தம் ஆய்வுநூல்களுக்காகப் பரிசளிக்கப் படுகிறது.
தங்களின் வருகையும் இவ்விழாவை மேம்படுத்தும், வருக, வருக.
muppalam2003@yahoo.co.in
—-
அருவி, 19. சந்தனம் நகர் மதுரை தமிழ்நாடு 625 003 (9444164836)

