சித்தார்த்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எழுதிய கைகள்
இன்று சக மனிதனுக்கு மலம் ஊட்டுகின்றன.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம்
இன்று கண் முன்னே
கொலையே நடந்தாலும்
அதற்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறது.
என்ன நடக்கிறது ? எங்கே போகிறோம் நாம் ?
பாவம் இருந்தது.
பாவம் இருக்கிறது.
பாவம் இருக்கும்.
பிரச்சனை அதுவல்ல.
பாவம் நமக்கு பழகிவிட்டது.
பாவம் செய்யாதவன் சிறுமைபடுத்தப்படுகிறான்.
அது தான் பிரச்சனை.
கலங்காதீர். அயர்ச்சி கொள்ளாதீர்.
கட்டிப்போன மனங்களை உருக்கும் முயற்சியில் உள்ளோம் நாம்.
எதிரின் வெளியில் ஏதோ ஓர் புள்ளியில்
அவை உருகத்தொடங்கும்.
அது வரை காத்திருப்போம்,
மனதிற்கும் மனிதநேயத்திற்கும் இடையே உள்ள தூரத்தை கடந்தபடி……
***
siddhu_venkat@yahoo.com
- நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)
- புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது
- விளக்கெண்ணெயிலிருக்கும் விஷத்துக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன் (1888-1970)
- அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)
- காவிரி நீர் போர்
- பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )
- கவிதாசரண் பத்திரிக்கை
- நாய் வாங்கும் முன்பாக
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 6 , 2002
- தோழியரே! தோழியரே!
- இதுவும் உன் லீலை தானா ?
- தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்
- ஒரு கடிதம்…
- எழுத / படிக்க
- குப்ஜாவின் பாட்டு
- வீர நாயகர்களுக்கும் விதியால் பலியானவர்களுக்கும் வணக்கம்
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)
- இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு
- குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை
- காவிரி நீர் போர்
- அதுவரை காத்திருப்போம்.
- புதிய பாலை
- யார்தான் துறவி ?
- பயணங்கள் முடிவதில்லை
- இரு கவிதைகள்
- கவலையுள்ள மனிதன்!
- நடிகர்கள்!
- கலாச்சாரக் கதகளி