ராம்ப்ரசாத் வழக்கத்துக்கு மாறாக அந்தப் பூ அன்று வாசம் வீசவில்லை... இலைகள் வாடின, காம்புகள் வீழ்ந்தன... குறிப்புகள் ஏதுமின்று அலைபாய்ந்தன வண்டுகள்... வாடிவிழுந்த பூ சட்டென துளிர்த்தெழுந்தது... வாசம் வீசியது... எழுந்த வேகத்தில் குறிப்புகள்…
கவிஞர் வைகைச் செல்வி நான்கு சுவர்களுக்குள் நெய்தல் பொழுதினிலே கானல் வரியுண்டோ கணப்பொழுதில் பிரிவுண்டோ? அரங்க மேடைகளின் கரைகளுக்குள் அடங்கிடுமோ அலையலையாய்ப் பொங்கிவரும் உன் குரலும்? குறிஞ்சித் தேன் சொற்கள் சுழன்று ஓடிவர முகம்…
கோகிலா சந்திரன். உடல் கொள்ளும் வேதனை உதிரம் வெளியேற துடிக்கும் தருணம் வெற்றுடம்பில் உண்டாகும் மாற்றங்களுக்காக உண்டாக்கப்படும் மாற்றங்களைத் தாளாமல் உயிர் போகும் வலி- என்று சத்தமிடும் ஓலங்கள்.. வேற்று கூடுகள் ஊடுருவி உயிர்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆடிய பல்லுக்கு அருகே தோண்டிய குழியில் மருத்துவர் தூய தங்கத்தால் நிரப்பிப் பெருமிதமோடு கூறினார் : "ஆடிய பல் இப்போது…
கோமதி நடராஜன் ---------------------- உறவும் நட்புமாய் உரையாடியவர், உறவொடித்து மறந்து செல்லலாம் ஆனாலும் - நிழல்கள் ஒடிவதில்லை. அன்புடன் நெருங்கி இருந்தவர்கள், அருகாமை தவிர்த்து நழுவலாம். . ஆனாலும் - நிழல்கள் மறைவதில்லை. பாசமுடன்…
ப மதியழகன்நிலாமுற்றம் ================ வானிலுள்ள வெள்ளித்தட்டு சாதம் பரிமாறுபவர் கைகளுக்கு அகப்படாமல் கண்ணாமூச்சி காட்டும் குழந்தைகள் எட்டிப் பிடிக்கப் பாயும் தூக்கியெறியப்பட்ட கால்பந்து போல அந்தரத்தில் நிலவு நிலாச்சோறு சாப்பிடும் கூட்டத்தோடு கலந்துவிடும் பெளர்ணமி…
ரசிகன் வெள்ளோட்டமாய் தொடங்கிய தனிமை... எவ்வுயிர்கள் குழுமியிருப்பினும் நாற்சுவர்களுக்குள் அடைபட்டிருந்த ஒரு உலகம்! விட்டம் அதன் வானம்.. மௌனம் அதன் காற்று.. தனிமை அதன் மக்கள்! பரபரப்புகள் அற்ற நினைவுகள் என் அன்பிற்குரிய இவ்வுலகத்தின்…
தேனு பாலின வேற்றுமைகள் இறைவனது அரங்கேற்றம்... வேற்றுமைக்கான வாழ்வியல் நியதிகள்??? ஓர் வர்க்கம் அதீதம் இயற்றியிருக்கக் கூடும்.. . எந்நேரமும் எவ்விடமும் பாதுகாப்புக்கான கோபக்கோர்வைகள் மென்மை மறைபட... . பற்றியெரியும் உடல் வேட்டங்கள்... வகையென…
குமரி எஸ். நீலகண்டன் எல்லாக் கவிதைகளிலும் எங்கோப் பார்த்த முகம் கேட்ட எள்ளல் உணர்ந்த கோபம் சுட்ட நெருப்பு சுருக்கென்று குத்துகிற ஊசி பரவசித்தப் பசுமை திகட்டியத் தென்றல் நகர்த்திய நடையென கவிதைகளின் அணிவகுப்பில்…
அவனி அரவிந்தன் பார்வைக் குடுவையில் நிரம்பிச் சரியும் பாலைநிலத்துகள்களை ஒளிபட்டு மின்னும் தங்க மீன்களெனவும் கடற்குதிரைக் கூட்டமெனவும் கற்பித்த வண்ணம் மனோரதங்கள் தரிகெட்டுத் திரிகின்றன… விருட்சங்கள் வெளியேறிய வனத்தில் ஒற்றைச் சிறகு மறைக்கும் கதிரே…