சின்னப்பயல் பிடித்த நபர்களுடன் விலாவரியாகப்பேசிவிட்டு ஆசுவாசமாக அமர்ந்திருக்கும் தருணங்கள் கண்களாலேயே கவிதை பாடிவிட்டு பிறகு அதை நினைத்து அசை போடும் தருணங்கள் நீண்ட பயணத்தில் முன்பின் அறிமுகமாகதவர்களிடம் பொதுவான விடயங்களைப்பற்றி மட்டும் பேசிக்கொள்ள இயலும்…
ஹெச்.ஜி.ரசூல் என்னிடம் தொலைவிலிருந்து பேசிய குரல் ஆணா பெண்ணாவென தெரியவில்லை. என் கைவசமுள்ள ஓலைச்சுவடி ஒன்றை முன்னூறு வருடங்களாக தேடித் திரிந்ததாகவும் தற்போது அதன்விவரம் தெரியவந்ததாகவும் மிகவும் தணிந்தகுரலில் சொல்லி அதை கொடுத்துதவ வேண்டியது.…
தேனம்மை லஷ்மணன்1.சார்பு நிலை.. ********************** சிரசு பலவானாலும் அங்குசமற்ற மூளைகளோடு.. வெட்ட வெட்ட மகிஷாய் கிளைக்கும் தலைகளோடு.. நாலாவதைக் கிள்ளி எறிந்தாலும் எள்ளலோடு.. வடக்கில் தலைவைத்து வெட்டி ஒட்டிய முகத்தோடு கண்ணாடியைக் காணும்வரை பூனையின்…
துவாரகன் - ஒருநாள் என் கனவில் கடவுள் வந்தார் தான் யார் என்று கேட்டார் கடவுள் என்றேன் எல்லாம் அறிந்தவர் எங்கும் நிறைந்தவர் எல்லோரையும் காப்பவர் அவரே கடவுள் என்றேன் ஆனாலும் கடவுள் மிகக்…
ஷம்மி முத்துவேல் நீயே இருந்து இருக்கிறாய் வலியின், ஒவ்வொரு துளி விழிநீரின் தாக்கத்திற்கான பிண்ணனியில் சத்தியமாகத் தெரியவில்லை இதுவரை எனக்கு நீயே வியாபித்திருந்தது என் அனைத்திலுமாக இருட்டடித்திருந்தன பழைய நினைவுகள் இருந்தும் காந்த விசை…
காளி நேசன் -- உலகில் எதுவும் நிலையிலி ஒரு கலைஞனின் படைப்பில் உலவும் கதா மாந்தர்களன்றி! காலத்தை வெல்லும் கலைகள் காட்டும் உன்னத இலட்சியங்களை! காலத்தை கடந்து நீ உலவ என்ன உரு கொள்வாய்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ எது பொய் ? எது மெய் ? ************************************ "உன் ஆத்மாவிலிருந்து நீ வினைகள் புரியும் போது ஓர்…
ராம்ப்ரசாத் வழக்கத்துக்கு மாறாக அந்தப் பூ அன்று வாசம் வீசவில்லை... இலைகள் வாடின, காம்புகள் வீழ்ந்தன... குறிப்புகள் ஏதுமின்று அலைபாய்ந்தன வண்டுகள்... வாடிவிழுந்த பூ சட்டென துளிர்த்தெழுந்தது... வாசம் வீசியது... எழுந்த வேகத்தில் குறிப்புகள்…
கவிஞர் வைகைச் செல்வி நான்கு சுவர்களுக்குள் நெய்தல் பொழுதினிலே கானல் வரியுண்டோ கணப்பொழுதில் பிரிவுண்டோ? அரங்க மேடைகளின் கரைகளுக்குள் அடங்கிடுமோ அலையலையாய்ப் பொங்கிவரும் உன் குரலும்? குறிஞ்சித் தேன் சொற்கள் சுழன்று ஓடிவர முகம்…
கோகிலா சந்திரன். உடல் கொள்ளும் வேதனை உதிரம் வெளியேற துடிக்கும் தருணம் வெற்றுடம்பில் உண்டாகும் மாற்றங்களுக்காக உண்டாக்கப்படும் மாற்றங்களைத் தாளாமல் உயிர் போகும் வலி- என்று சத்தமிடும் ஓலங்கள்.. வேற்று கூடுகள் ஊடுருவி உயிர்…