திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110220_Issue

அரசியலும் சமூகமும்

தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்

பா. ரெங்கதுரை பிப்ரவரி 19ஆம் தேதி, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 157ஆவது பிறந்த நாள். எவர் கண்ணிலும் அவ்வளவு சுலபமாகத் தென்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தினுள்…

ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்

மலர்மன்னன் ஹிந்து சமயத் தத்துவங்கள், கோட்பாடுகள், கலாசாரக் கூறுகள் ஆகியவை குறித்து எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமலேயே ஹிந்து சம்யத்தை விமர்சிக்கத் துணிபவர்களின் பட்டியலில் என் அபிமான எழுத்தாளர் அம்பையும் இடம் பெற்றிருப்பதை திண்ணையில்…

ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்

சத்யானந்தன் - மாற்றங்கள் தேவை சமூக வாழ்க்கையில் என்னும் தீவிரத்துடன் இயங்கியோர் மிகக் குறைவானோரே. 60 ஆண்டுகளுக்கு மேலாக மானுடத்துடன் ஒரு உரையாடல் நிகழ்த்தினார் ஜிட்டு "கிருஷ்ணமூர்த்தி" (இனி ஜேகே). பீடங்கள், மதங்கள், குருமார்கள்…

வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை

ரவி நடராஜன் கெவின் – என்னுடன் வேலை செய்யும் அதிகப் பிரசங்கி சக ஊழியன் (உண்மைப் பெயர் மறைக்கப்பட்டுள்ளது). அது என்னவோ தெரியவில்லை. மற்றவர்களுக்கு இல்லாத அக்கரை கெவினுக்கு இந்தியா மீது. அவனுடன் எனக்கு…

கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!

ஜி ராமகிருஷ்ணன் அலைக்கற்றை ஊழலைப் பற்றிய மற்றுமொரு அலசலை நீங்கள் இங்கே ஊகிக்க வேண்டாம். கல்வி என்பதே இத்தலைப்பின் இறுதிச் சொல். கல்வி பற்றியது இக்கட்டுரை. சில வாரங்களுக்கு முன் தமிழகக் கல்வி நிலை…

நினைவுகளின் சுவட்டில் – 63

வெங்கட் சாமிநாதன்இப்போது அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போது, ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டத்தில் வேலை பார்த்த நாட்கள், முதலில் ஹீராகுட்டில் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளும் பின்னர் மஹாநதிக்கு எதிர்க் கரையில் கட்டப்பட்டு வந்த புர்லா…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

வெங்கட் சாமிநாதன்(தில்லி சாகித்ய அகாடமியின் iஇரு மாதாந்திர இதழ் Indian Literature-ன் தமிழ் இலக்கியத்தில் தலித் எழுத்தும் தலித்துகளும் என்னும் சிறப்பிதழுக்காக (No. 193 – September-October, 1999) எழுதப்பட்ட The Dalit in…

அறிவிப்புகள்

எழுத்தாளர் அம்பையின் மறுவினை

அம்பைஎழுத்தாளர் அம்பையின் மறுவினை --------------------------- நன்றி அம்பை. தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. அன்புடன், புதியமாதவி அன்புள்ள மாதவி, அன்றைய கூட்டம் பற்றிய பதிவுக்கு நன்றி. அதில் சில தவறுகள் உள்ளன. நிறைய நேரம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா "நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை ! அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல்…

Cloud Computing – Part 4

சித்ரா சிவகுமார், ஹாங்காங்4 இரு நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்: “தொழில் எப்படி நடக்குது?” “நல்லாவேப் போகுது.” “ஆமா உங்க ஆபிஸ் எங்கே இருக்குது?” “இதோ இது தான் என் ஆபிஸ்” என்று தன் கணினியைக்…

இலக்கிய கட்டுரைகள்

ஐந்திணை ஐம்பதும், எழுபதும்

முனைவர் மு. பழனியப்பன் சங்கம் மருவிய காலத்து நூல்களில் திணைமாலை நூற்றைம்பது ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, கார் நாற்பது ஆகிய நூல்கள் அகப்பொருளைப் பாடுபொருளாகக் கொண்டு விளங்கும் நூல்களாகும்.…

புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்

எச்.பீர்முஹம்மது நடப்பு உலகில் மனித வாழ்க்கை நிலையற்று தப்பியலையும் விலங்காக நகர்ந்து வருகிறது. இரையை தேடும் பறவையும் இந்த புள்ளியில் தான் இணைகிறது. பறவைகள் இப்பிரபஞ்சத்தின் எல்லா வெளிகளையும் தொடுபவை. அவற்றுக்கு நிரந்தர இருப்பிடம்…

இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்

வே.சபாநாயகம். 1. 'என் எழுத்து' என்று சொல்கிறபோது, 'என்' என்கிற அகங்காரம் இல்லாத, வராத எழுத்துதான் நல்ல எழுத்து. என் கதையில் 'நான்' வரலாம். ஆனால் அந்த நான், கதைப்பாத்திரத்தின் நான்தான். எழுதுகிற என்னுடைய…

கதைகள்

தொட்டிச் செடிகள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் வளர்மதி சேற்றுழவுக்காக டிராக்டரை ஓட்டிக் கொண்டிருந்தாள். " எவ்ளோ மழை பெஞ்சா என்ன? இந்த மண்ணை விட்டு வாசம் போகவே போகாது போல. இந்த மண்ணுக்குத்தான் என்ன அப்பிடியொரு வாசம்?" மூக்கை…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "சிற்றின்ப மாயினும் பாலுறவை நான் விரும்புவதற்குக் காரணம் : அதனுடைய மகத்தான சக்தி தெய்வீகப் புலன்…

ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)

சித்ரா சிவகுமார், ஹாங்காங் சந்தா கரடுமுரடான பாதைகளைக் கடந்து ஒரு மலை முகட்டுக்கு வந்து சேர்ந்தான். தன்னுடைய காவி உடையால், வேர்த்திருந்த முகத்தைத் துடைத்துக் கொண்டான். முன் தினம்தான் அவனுடைய மூத்த திபெத்திய துறவிகள்…

C-5 – லிப்ட்

கே ஆர் மணிஅன்றைக்கு லிப்ட் மேலும் கீழும் அமைதியாய் போய்க்கொண்டிருந்தது. அப்படித்தானே போகவேண்டும் என்று கேட்க வேண்டாம். எங்கள் ப்ளாட்டின் லிப்ட் பெரும்பாலும் அப்படிப் போவதில்லை. ஆகவே, எனக்கு அது அப்படி அமைதியாய் இயங்கிக்…

இந்தியன் வேல்யூஸ்

S.நாராயணசுவாமி மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்kottapali@gmail.com tkgowri@gmail.com அன்று மதியம், அடர்த்தியாக படர்ந்திருந்த டென்ஷன் ஒரேயடியாக தகர்ந்து விட்டது போல் வெயில் காலத்து இடியுடன் கூடிய புயல் நகரத்தைத் தாக்கியது. வாசந்தி அதை கொஞ்சமும் லட்சியம்…

பார்வையும் களவுமாக

சூர்யா லட்சுமிநாராயணன் வரிசையில் என் முன்னாள் நின்றவன் என்னைப் பார்த்ததும் நான் எப்படி பயந்து போய் நடுங்கிய வண்ணம் உடல் முழுவதும் சிலிர்க்க முகத்தை மறைத்துக் கொண்டு ஒளிந்தேனோ, அதே போல் அவனும் ஒளிந்தான்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28

ரேவதி மணியன் இந்த வாரம் எதிர்காலத்தில் (भविष्यत्काल: - Future Tense ) வினைச்சொற்களை (क्रियापदानि - Verb) உபயோகித்து வாக்கியங்களை அமைப்பது பற்றி பார்ப்போம். கீழே மூன்று காலங்களிலும் தன்மையிலும் , படர்க்கையிலும்,…

கவிதைகள்

பிடித்த தருணங்கள்

சின்னப்பயல் பிடித்த நபர்களுடன் விலாவரியாகப்பேசிவிட்டு ஆசுவாசமாக அமர்ந்திருக்கும் தருணங்கள் கண்களாலேயே கவிதை பாடிவிட்டு பிறகு அதை நினைத்து அசை போடும் தருணங்கள் நீண்ட பயணத்தில் முன்பின் அறிமுகமாகதவர்களிடம் பொதுவான விடயங்களைப்பற்றி மட்டும் பேசிக்கொள்ள இயலும்…

தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி

ஹெச்.ஜி.ரசூல் என்னிடம் தொலைவிலிருந்து பேசிய குரல் ஆணா பெண்ணாவென தெரியவில்லை. என் கைவசமுள்ள ஓலைச்சுவடி ஒன்றை முன்னூறு வருடங்களாக தேடித் திரிந்ததாகவும் தற்போது அதன்விவரம் தெரியவந்ததாகவும் மிகவும் தணிந்தகுரலில் சொல்லி அதை கொடுத்துதவ வேண்டியது.…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லஷ்மணன்1.சார்பு நிலை.. ********************** சிரசு பலவானாலும் அங்குசமற்ற மூளைகளோடு.. வெட்ட வெட்ட மகிஷாய் கிளைக்கும் தலைகளோடு.. நாலாவதைக் கிள்ளி எறிந்தாலும் எள்ளலோடு.. வடக்கில் தலைவைத்து வெட்டி ஒட்டிய முகத்தோடு கண்ணாடியைக் காணும்வரை பூனையின்…

கனவில் வந்த கடவுள்

துவாரகன் - ஒருநாள் என் கனவில் கடவுள் வந்தார் தான் யார் என்று கேட்டார் கடவுள் என்றேன் எல்லாம் அறிந்தவர் எங்கும் நிறைந்தவர் எல்லோரையும் காப்பவர் அவரே கடவுள் என்றேன் ஆனாலும் கடவுள் மிகக்…

தனித்துப் போன மழை நாள்

ஷம்மி முத்துவேல் நீயே இருந்து இருக்கிறாய் வலியின், ஒவ்வொரு துளி விழிநீரின் தாக்கத்திற்கான பிண்ணனியில் சத்தியமாகத் தெரியவில்லை இதுவரை எனக்கு நீயே வியாபித்திருந்தது என் அனைத்திலுமாக இருட்டடித்திருந்தன பழைய நினைவுகள் இருந்தும் காந்த விசை…

என்ன உரு நீ கொள்வாய்?

காளி நேசன் -- உலகில் எதுவும் நிலையிலி ஒரு கலைஞனின் படைப்பில் உலவும் கதா மாந்தர்களன்றி! காலத்தை வெல்லும் கலைகள் காட்டும் உன்னத இலட்சியங்களை! காலத்தை கடந்து நீ உலவ என்ன உரு கொள்வாய்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ எது பொய் ? எது மெய் ? ************************************ "உன் ஆத்மாவிலிருந்து நீ வினைகள் புரியும் போது ஓர்…

அர்த்தமற்ற கேளிக்கைகள்…

ராம்ப்ரசாத் வழக்கத்துக்கு மாறாக அந்தப் பூ அன்று வாசம் வீசவில்லை... இலைகள் வாடின, காம்புகள் வீழ்ந்தன... குறிப்புகள் ஏதுமின்று அலைபாய்ந்தன வண்டுகள்... வாடிவிழுந்த பூ சட்டென‌ துளிர்த்தெழுந்தது... வாசம் வீசியது... எழுந்த வேகத்தில் குறிப்புகள்…

ஐந்திணை

கவிஞர் வைகைச் செல்வி நான்கு சுவர்களுக்குள் நெய்தல் பொழுதினிலே கானல் வரியுண்டோ கணப்பொழுதில் பிரிவுண்டோ? அரங்க மேடைகளின் கரைகளுக்குள் அடங்கிடுமோ அலையலையாய்ப் பொங்கிவரும் உன் குரலும்? குறிஞ்சித் தேன் சொற்கள் சுழன்று ஓடிவர முகம்…

வலி..!

கோகிலா சந்திரன். உடல் கொள்ளும் வேதனை உதிரம் வெளியேற துடிக்கும் தருணம் வெற்றுடம்பில் உண்டாகும் மாற்றங்களுக்காக உண்டாக்கப்படும் மாற்றங்களைத் தாளாமல் உயிர் போகும் வலி- என்று சத்தமிடும் ஓலங்கள்.. வேற்று கூடுகள் ஊடுருவி உயிர்…