ராம்ப்ரசாத் வாசங்களை விரவி வண்டுகளை ஈர்க்கும் பூக்களின் சூத்திரமறிந்த வண்டொன்று வாசங்களைத் தாண்டிய வெளியில் பறக்க முனைந்தது... தவளைக் கிணற்றின் வெளியில் மட்டுமே பழகும் பூக்கள் அறியாமைப் பசலை கொள்கின்றன... பசலையோடு வஞ்சத்தைப் புனைந்துடுத்தி…
ஆர்த்தி தொலைத்தலின் தேடுதலிலேயே தொடங்கிவிடுகிறது தினம் அழுகிறேன்,சிரிக்கிறேன் உறங்குகிறேன் கோபப்படுகிறேன் இதெல்லாம் விடுத்து, ஒன்று உண்டு இலகுவானதில்லை ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் மற்றுமோர் கேள்வியாய் உருவெடுத்து நிற்கையில் பரிசாய் வரும் குழப்பங்களை ஏற்றுக்கொள்வது ..…
சித்ராபுத்தமாவது _________ ஆரம்பபள்ளி வளாகமாய் மனபெட்டகம் .. மூக்கை நோண்டியபடி புரிதலின்றி தானாக லயித்து சிரித்தபடி அடைபட்டோம் என்று கூவியபடி அனேக உணர்வுகள் சிலகணம் மணியடித்து பள்ளி முடிந்து ஓவென்று விரிச்சோடி போன கண்ணுக்…
ராமலக்ஷ்மி பெருங்கிளையின் சிறுமுனையில் ஒற்றைக் குயில் மணிக்கணக்காய் தேன்மலர்களின் நடுவே ஊஞ்சலாடிக் கரணமடித்துக் கூவிக் கொண்டிருந்தது கொஞ்சலாய். ரசித்தபடி தனித்திருந்த முதியவரின் இதழ்கடையோரம் பூத்து வழிந்தது எதற்கோ புன்முறுவல் 'பார்ப்பவர் பரிகசிப்பார் பார்த்து பெரியவரே'…
ரசிகன் பனி தழுவிய முன்வாசலில் மழைகளை எதிர்பார்த்து வழிகின்றன வண்ணத்துப்பூச்சிகள்... முன்னிரவிலே முடிவாகியிருந்த இன்றொரு நாள் சந்திப்பில் ரேகைகளை வாசற்கதவுகளில் செலுத்தி மெதுவாய் கனியும் பாதங்களில் உயிர் துடிப்பு ஏற்றம் இறக்கம் கண்டதும், வரவேற்பினை…
இளங்கோ* மழை ஓய்ந்து பல நாட்கள் தேங்கிய குட்டைக்குள் ஒரு பாக்டீரியாவின் வயிற்றுக்குள் குடி புகுந்தேன் மந்திரி வருகைக்காக அடிக்கப்பட்ட கொசு மருந்தின் வெண்புகையில் சுழலத் தொடங்கியது வாழ்வு பற்றிய ஒரு பெருங்கனவு.. *****…
லதாமகன்குட்டி மீனைப்போல் வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள் சந்தியாக்குட்டி ஸ்வரங்கள் தப்பிய குரலுக்கு ஏற்ப தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது இசை o டம் டம் சத்தத்தில் ஆடத் தொடங்கும் கால்கள் சந்தியாவுடையவை. ஆடிமுடித்து அப்பா என ஓடி…
ஹெச்.ஜி.ரசூல் ஆதமைப்படைக்க ஜிப்ரீல் அள்ளி எடுத்துவந்த மண் கண்ணீரும் மகிழ்ச்சியும் குறும்பும் கறுப்பும் வெளுப்பும் பச்சையும் பன்னூறு வன்ணங்களும் கலந்ததொரு விசித்திரக் கலவையாய் மாறியது ஆகாசத்தின் விரிவெளிப் பரப்பில் சந்திர சூரிய நட்சத்திர மண்டலங்களாய்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நமது ஆத்மாவின் ஆலயங்களை நாமிடித்து வீழ்த்தி அவற்றின் சிதைவுகளில் நமது முன்னோருக்குச் சமாதி கட்டினோம். ஆனால் இன்று நமது…
ஷம்மி முத்துவேல் எழுத்துக்களால் இட்டு நிரப்பிட இயலாத இடைவெளியில் உன் பெயர் மட்டுமே கடவுச் சொல் ..... வெளித் தள்ளிய முத்தின் பேரெழிலை உணர்ந்திடாமல் கீறல்களில் முகம் பார்த்திடும் கிளிஞ்சல்கள்.... துடிப்பின் துள்ளல் தெரிந்தும்,…