திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100711_Issue

அரசியலும் சமூகமும்

ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 2

தமிழ்ச்செல்வன்கோயமுத்தூரில் தி.மு.க வின் பெருங்கூத்து நடந்துகொண்டிருந்தபோது, சரஸ்வதி-சிந்து ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கல்யாணராமன் அவர்கள், ரீடிஃப் டாட் காம் தளத்திற்கு, சரியான மற்றும் சுவாரஸ்யமான பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர், “அஸ்கோ பர்போலா…

நிலம் என்பது வெறும் எல்லைக்கோடுகளல்ல இரும்புக்கோட்டையுமல்ல

எஸ் குருமூர்த்தி தமிழாக்கம் மணிஅகஸ்தியஸ் காம்டே. 19 நூற்றாண்டு பிரஞ்சு தத்துவவாதி மக்கட்வகை தொகைமையே^ இறுதியானது என்கிறார். . மக்கட்வகைதொகைமை ^ ( அல்லது மக்கட் குழு தொகுப்பு) என்பது சுருக்கமாக ஒரு தேசத்தின்…

அறிவிப்புகள்

தமிழ்ச்செல்வனின் திண்ணை கட்டுரை தொடர்பாக

புதிய மாதவிஅண்மையில் தோழர் தமிழ்ச்செல்வன் திண்ணையில் எழுதியிருந்த கீழ்க்கண்ட கட்டுரைத் தொடரை வாசித்தப் போது சில செய்திகளை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திக் கொள்வது நல்லது என்று நினைத்தேன். கோவையில் நடந்து முடிந்த செம்மொழி திமுக…

ஹாஜி.E.குல்முஹம்மது – வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்து சமய இலக்கிய பேரவை புதுச்சேரி, காரைக்கால் .04.07.10. ஞாயிறுக்கிழமை இசைத்துறையில் மிளிர்ந்து, சிறந்திருக்கக்கூடிய இசைவாணர்கள் பலர் உள்ளனர். சமுதாய கருத்துக்களை பாடக்கூடியவர்கள் ,திரைஇசை பாடல்களை பாடுவோர். வழிபாட்டு பாடல் என இவர்களில் வகைபடுகின்றனர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சுக்கிரன் வேக விண்கப்பல் நான்கு ஆண்டுகளாய் அனுப்பிய புது விஞ்ஞானத் தகவல் (Venus Express) (2006–2010) (கட்டுரை: 1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரப் பாதையில் பரிதியைச் சுற்றி வருகுது மின்னும் சுக்கிரக் கோள் ! உக்கிர வெப்பம் உள்ளது எரிமலை வெடிப்பது ! கரியமில வாயுக் கோளக் கவசம்…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம்

வே.சபாநாயகம். கேள்வி; எழுதுவதற்கு எவ்விதச் சூழ்நிலையை நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுக்குப் புத்துணர்வு தரும்தூண்டுதலாக ஏதேனும் பழக்கம் உண்டா? எனக்கு லேசாக ரத்தக்கொதிப்பு இருப்பதால் இரைச்சல் ஆவதில்லை. எனக்கு அமைதி வேண்டும்.தூய வெண்மையான தாளையும், பட்டையடிக்காமல்,…

செல்வராஜ் ஜெகதீசனின் “இன்னபிறவும்” கவிதை நூல் மதிப்புரை

க. அம்சப்ரியா- நீள்வாசிப்பில் புரிபடும் கவிதைத்தளம் - க. அம்சப்ரியா கவிதை தன்னை மரபுக் கவிதையிலிருந்து தோலுரித்துக்கொண்டு புதுக்கவிதையென்று உருவங்கொண்ட கால இடைவெளியில் எண்ணற்ற புதுக்கவிதைகள் தோன்றத் துவங்கின. மன எழுச்சியும் மன எழுச்சிப்…

கவிஞர்கள் போற்றிய கல்வி வள்ளல் அழகப்பர்

முனைவர் சி.சேதுராமன் தமிழ் இலக்கிய உலகில் வள்ளலகள் பலர் தோன்றி காட்சியளிக்கின்றனர். அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற கல்வி வள்ளலாகத் திகழ்ந்தவர; அழகப்பர். அவர் அருங்குணங்கள் நிறையப்பெற்றுத் தமிழ்கூறும் நல்லுலகம் தலைகொண்டு போற்றும் வள்ளல்களுள்…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -22

சீதாலட்சுமிரிஷி மூலம் தினமணிக் கதிரில் வெளிவந்த நேரத்தில் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் சந்தித்த குறுநாவல் ரிஷிமூலம். கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் வாசகர்களிடையே இன்றளவும் மதிப்புள்ளதாக இருக்கின்றது. ஆசாரமான ஒரு வசதியான குடும்பத்தில் வளர்ந்த…

அற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்

அக்னிப்புத்திரன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு அருமையான திரைக்காவியத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்கள். மெல்லிய காதல் கதையை மிகவும் இயல்பாகவும் வித்தியாசமாகவும் சிந்தித்து மிகவும் சிறப்பாக ஒரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார்கள். சிறிதும் ஆபாசக்காட்சிகள் இல்லாமல் படம்…

கதைகள்

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -3

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "விதிகளுக்குக் கட்டுப்படுபவன் (The Resonable Man) உலகத்தோடு ஒத்து நடந்து கொள்கிறான். கட்டுப்பாடுகளை மீறுபவன் (The Unreasonable…

பஸ் ஸ்டாண்ட்

கே.ஜே.அசோக்குமார்அவன் பெயர் பஸ் ஸ்டாண்ட், ஆனால் அது அவனுடைய உண்மையான பெயரல்ல. சொல்லப்போனால், அவனுடைய உண்மையான பெயர் அவனுக்கே மறந்து போய்விட்டது. சிலர் அவனை கோழி என்பார்கள். சாப்பாட்டை கொத்திக் கொத்தி தின்பதால் அப்பெயரை…

களம் ஒண்ணு கதை பத்து – 8 குற்றம் காப்பார்

ம. காமுத்துரை ஆட்டோ டிரைவர் கோபாலையும் கூப்பிட்டது பாண்டியனுக்கு பிடிக்கவில்லை. இது தருமன் அறியாதது. இயல்பாய் கோபாலிடம் இப்படிச் சொன்னான். "தேனி வரைக்கும் போய்ட்டு வருவம் கோவாலு... ஒரு சின்ன பிரச்ன..." காக்கி யூனிபார்மிலிருந்த…

முள்பாதை 37

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com நான் ஏறிய ரயில் வழக்கத்தைவிட நாலுமணி நேரம் தாமதமாக தஞ்சைக்குப் போய்ச் சேர்ந்தது. அப்பா இரவில் ரயிலேற்றும் முன், "மீனா! ஜாக்கிரதையாகப்…

பரிமளவல்லி

அமர்நாத்2. ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ ஜனவரியின் பின்பாதியில் ஒரு வியாழன். அன்று முகூர்த்த நாளாக இருந்திருக்க வேண்டும். அந்த தினத்தில் பரிமளாவுக்கு ஒன்றல்ல, மூன்று நல்லசெய்திகள். திடீரென்று எங்கிருந்தோ குதித்த செய்திகளல்ல. எதிர்பார்த்தவைதான். எதேச்சையாக…

கலைகள்

சம பாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – முன்னுரையும் முதல் பகுதியும்

வெங்கட் சாமிநாதன்பின் வரும் நீண்ட கட்டுரை, தில்லி சங்கீத நாடக அகாடமியின் காலாண்டு பத்திரிகை, சங்கீத் நாடக்’ ஆசிரியர், என்னைக் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்டது. நாஙகள் பரஸ்பரம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்ட நண்பர்கள்.…

கஷ்டப்படாமல் வெண்பா செய்யுங்கள்

ராஜேஷ்அறிமுகம் வெண்பா எழுத ஆசை. என்ன தெரியணும் அப்படின்னு கேட்டா, ஒண்ணும் பெருசா வேண்டாங்க. கொஞ்சமா தமிழ் தெரிஞ்சால் நலம். இதில வார்த்தைகளை எப்படி உபயோகப் படுத்தணும்ன்னு தெரியணும். அவ்வளவுதான். முதலில் அதிகம் உபயோகப்படுத்தற…

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 3

ராமச்சந்திர கோபால்கசடதப ஆகிய எழுத்துக்களின் நான்கு வகைகளை பற்றி பார்த்தோம் இப்போது மீத மெய்யெழுத்துக்களை பார்ப்போம். மெதுவாக போகிறதற்கு காரணம் உண்டு. இவற்றை எங்கே பார்த்தாலும் உடனே ஞாபகம் வைத்து உச்சரிக்க வேண்டும். அதற்காகத்தான்…

கவிதைகள்

வேத வனம்- விருட்சம் 94

எஸ்ஸார்சி பேருண்மையும் பெருநீதியும் தீர்க்க உறுதியும் திகழ்த்தவமும் பிரம்மமும் வேள்வியும் உலகு தாங்குபவை நிகழ் எதிர் காலத்து இயக்கத்துணைவியாம் புவி விரிந்து கொடுப்பாளாக அவள் அன்னை நான் அகில குமாரன் மின்னல் என் தந்தை…

பிறந்த மண்ணும் பெற்ற மகனும்

யூசுப் ராவுத்தர் ரஜித் பிறந்த மண்ணும் பெற்ற மகனுமே சுவாசமாய் வாழ்ந்தார் அப்பா உயிர் மகன் சிங்கை செல்ல உடன் சென்றார் அப்பா பிறந்த மண்ணைப் பிரிந்தார் பெற்ற பிள்ளைக்காக ஒரு நாள் ‘அய்யோ…

இரவில் உதயமாகும் சூரியன்கள்…

கலாசுரன்------------------------------------------------------------------ நிதானம் நிதானம் என்ற அதட்டலிலேயே அவசரம் பழகி பொறுமையின் கடிதங்கள் கைமாற்றப்படுகின்றது எதற்க்காக இது என்பதறியாமல் எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தின் வளைவுகளிலும் புது வார்த்தைகள் உதயமாகி முன் நிற்கும் மற்றொன்றை கருணை இல்லாது…

விடுபட்டுப்போன மழை

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அறுந்து விழும் நூட்களாய் அப்பொழுதே ஆர்ப்பரிப்பைத் துவக்கியிருக்கும் மழைக்கு முந்தைய தூறல்கள் ஆனால் மனதின் மையப் பகுதியில் பின்னிப் பிடலெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரு மகிழ்ச்சி மழை விரும்பி ஏற்று உள்ளுக்குறிஞ்சும்…

கொஞ்சம் கண்பனித்துப் போ…

லறீனா அப்துல் ஹக்-(இலங்கை) ஒரு தீப்பிழம்பை உள்ளங்கைக்குள் பொத்திவைத்துக்கொண்டு(ம்) எதுவுமே இல்லை என்றிடல் உனக்கு இயல்கின்றதுதான். ஆனால்... என்னில் வந்துவிழும் - ஒரு மெல்லிய மழைத்தூறலில்... தென்றலின் தொடுகையில்கூட நான்... பொசுங்கிப் போதலும்... தலையிலே…

உயிர் பிழைத்திருப்பதற்காக..

சோ.சுப்புராஜ்.. வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து வியாபாரம் செய்யும் கூடைக்காரிகளிடம் விருப்பத்துடன் வாங்குங்கள் பேரம் பேசியேனும் விலை கொஞ்சம் அதிகமென்றாலும்......! *** *** *** கையேந்தும் மூன்றாம் பாலினத்திற்கு காசு போடுங்கள் மறுக்காமல் அவர்களின்…

இராக்கவிதை!

ரசிகன் ஓரிரவுக்கு ஒன்றென பதினெண் வயது போட்ட கணக்கு ஆயிரங்காதல் கதை... பேசும் பெண்ணின இரவுகள் உறங்குவதே இல்லை... விடியலும் மடி சாய சுடுமண்ணிலும் காதல் வாசம்! வீரியம் விரிவடைய வெட்டுண்டு போயின காதலும்…

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

ப.மதியழகன் வானம் முறுவளித்து தனது சோர்வை வெளிக்காட்டியது பூமி, ஒரு வெற்றிடம் தனது வாழ்வில் தோன்றியிருப்பதை உணர்ந்து கொண்டது காற்று சுழன்று சுழன்று உன்னதத்தைத் தேடியது மழை மண்ணை முத்தமிடுவதற்கு முதல் முறையாக அலுத்துக்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே -கவிதை -32

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "குருதி ஆறுகள் ஒருநாள் ஒயின் மது ஓடும் நதிகளாய் ஆகிவிடும் ! பனித்துளிகளாய் ப் பூமி மீது பொழிந்த கண்ணீர்த்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -4

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சோற்று மூட்டை -- சோற்று மூட்டை காலியாகத் தொங்கிக் கிடந்ததைச் சூ•பி (Sufi*) ஒருவர் கண்டார் சுவர் ஆணியில் !…