திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100516_Issue

அரசியலும் சமூகமும்

காற்றாடிகளுடன் உறவாடிய நாட்கள்

புதியமாதவி, மும்பை(பயணக்கட்டுரை) பெருநகர வாழ்க்கை என் மண்ணையும் மனிதர்களையும் பார்க்கும் ஏக்கத்தை என் போன்றவர்களுக்கு நிரந்தர வியாதி ஆக்கியிருக்கிறது. வியாதி முற்றிவிட்டால் கோடைவெயில் என்று கூட பார்க்காமல் ஓடிப்போய் எம் மண்ணில் கால்வைத்து திருவிழாவுக்கு…

திராவிட அரசு திராவிடச் சான்றோர் வேண்டுகோளைச் செவிமடுக்குமா?

B.R.ஹரன்.சில தினங்களுக்கு முன்னால் “திராவிடச் சான்றோர் பேரவை” என்ற அமைப்பிலிருந்து, சனிக்கிழமை மே மாதம் 8-ஆம் தேதியன்று நடக்கவிருந்த, “செம்மொழித் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம்” என்ற நிகழ்ச்சிக்கு வரவேற்று ஒரு அழைப்பிதழ் எனக்கு வந்து…

இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை

kedhar Somanபல நூற்றாண்டுகளாக தக்காணத்தின் மலைகளும், பள்ளத்தாக்குகளும், சிறு நகரங்களும் கிராமங்களும் அரசியல் போர்களில் நகர்த்தப்படும் பொம்மைகளாக இருந்தன. ஒன்றோடு ஒன்று மோதும் அரசுகள் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் சொத்துக்களாக இருந்தன. யார் வரியை வந்து…

அறிவிப்புகள்

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010 இடம்: பிரஸ்டன் நகரமண்டபம் (மெல்பன்) நாள்:22-5-2010 காலம்: சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி, கலை, இலக்கியம்…

பட்சியும் கனகாம்பரமும்

க.ராஜம்ரஞ்சனி திண்ணையில் சகோதரர் எம்.ரிஷான் ஷெரிப்பின் ‘பட்சி’ கதையைப் படித்தேன் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=11002065&format=html). காதல் என்னும் வார்த்தையைப் பயன்படுத்திப் பெண்ணின் மனதைக் கீறி அதன் இரணத்தை நம்மை அறிய வைக்கும் உணர்வாய் கதைப்பின்னல் அமைந்திருந்தது. எளிய…

ஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு”

நேசகுமார்ஆபிதீனின் கதை, "அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு" மிகவும் அற்புதமாக இருந்தது. நடு நடுவே நிறையவே சிரித்தேன். விமர்சிக்க வேண்டும் என்று முனைந்து பார்த்தால், அதில் தெரியும் மதம் பற்றிய அப்ஸஷனை சுட்டிக் காட்டலாம்.…

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

கவி. செங்குட்டுவன்சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான்பாரதி. இக்கூற்று பாரதி வாழ்ந்த காலதில் அவன் கண்ட சமூகஅவலங்களின் வெளிப்பாடு. மேலும் அன்று சாதிகள் பலநூறுஇருந்திடினும் சமுதாயத்தில்வெளிப்பட்டது மேல்சாதி, கீழ்சாதி எனும்இரு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் போட்ட கோலச் சுவடுகளைக் காட்டுவது ஆப்பிரிக்கா கண்டம் ! பூமியின் பூர்வீகத் தடங்கள் விதைப் பாகி உள்ளன புதைப் பொருட்களாய் !…

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

டாக்டர். B.செல்வராஜ் Ph.D., படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும். அல்சீமர்…

இலக்கிய கட்டுரைகள்

பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்

வெங்கட் சாமிநாதன் “நாம் தான் கவிதை என்றால் என்னவென்று ஒரு முடிவுக்கு வந்தோமா என்றால், கொஞ்சம் பார்த்துவிட்டுத் தான் சொல்லவேண்டும் என்ற அளவில் இருக்கிறோம். ஆனால் கவிதை எது என்பதை நம் ரசனை நன்கு…

கொங்குநாட்டுத் தமிழ் குழந்தை (புலவர் குழுந்தை)

பாரதிதேவராஜ் எம். ஏ காவிரிக்கரையில் அமைந்துள்ளது ஈரோடு மாநகரம். அதற்குத்தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டரில் இருப்பது ”ஓல வலசு“ என்னும் சிற்றூர். இச்சிற்றூரில் பிறந்தவர்தான் ராவண காவியம் படைத்த ”புலவர் குழுந்தை”. முத்துசாமிக்கவுண்டர் என்கிற பெருமகனாருக்கும்…

பத்துப்பாட்டில் தொழிலும், தொழிலாளர்களும்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com பத்துப்பாட்டு பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டும் காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. இதில் பல்வேறு தொழில்களைச் செய்த…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14

சீதாலட்சுமி குறிப்பேட்டைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை சம்பவங்கள்! இத்தனையும் எழுத என் காலம் போதாது. சந்தித்த மனிதர்கள்தான் எத்தனை? அத்தனை பேர்களைப் பற்றியும் எழுத முடியுமா? இயலாத காரியம். ஜெயகாந்தனை முதலில் ஏன்…

பெத்தமனம் பித்து

எஸ் ஜெயலட்சுமி ”பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு’’ என்ற பழமொழியைக் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். பிள்ளை என்பது பொதுவாக ஆண் பிள்ளையைக் குறிக்கிறது என்றாலும் இது பெண் பிள்ளைக்கும் பொருந்தும். ஆண்டாளைப்…

என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு

சு. குணேஸ்வரன்என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்புகள் சு. குணேஸ்வரன்- அறிமுகம் ஒரு கூடைக்கொழுந்து இலங்கையின் மலையகப் பிரதேசத்துச் சிறுகதையாகும். தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் ஏழைத்தொழிலாளர்…

கதைகள்

விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று

இரா.முருகன் 25 ஜூலை 1910 - சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை அய்யரே மயிராண்டி தொரை ஆசனவாயிலே விரலை விட்டுக் கொடையறான்யா. நாயுடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் பாதி தூரம் கேட்கிற…

ஆயுத மனிதன் (The Man of Destiny ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -17

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ஐரோப்பா முழுவதிலும் ஒரே விதமான நாணயம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது வணிகத் துறையில்…

முள்பாதை 29

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com போட்டோ ஸ்டூடியோ யஜமானி இறந்து போய் விட்டதால் ஸ்டூடியோ தற்காலிகமாக மூடப்பட்டு விட்டது. அந்த போட்டோக்கள் என் கைக்கு வரவில்லை. அவை மறுபடியும்…

கவிதைகள்

காதலி எனும் கிறுக்கல்கள்!

ரசிகன் ஒவ்வொரு காதலின் சட்டைப்பையிலும் ஆயிரமாயிரம் புண்பட்ட மௌனங்களும் மேம்பட்ட சலனங்களும் ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றன! அதில் குறிப்பிடும்படியாக குறிப்பெழுதும்படியாக ஒன்றிரண்டு மட்டும் அவ்வப்பொழுதான பகிர்தலின் பொருட்டு பசியாற்றப்பட்டு விடுகிறது! மீதம் எஞ்சியவை ஒற்றை…

உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்

கலாசுரன்உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்........! எப்பொழுதும் இல்லை எனினும் உள் சென்று வெளிவர அவைகளில் ஒன்றாய் உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்........! . ஏன் என்று உள்ளே வந்து பாருங்கள்..........! . சுவரின் கீழ்…

அம்மா

யூசுப் ராவுத்தர் ரஜித் ஒவ்வொரு அசைவிலும் உன்னைப் போலவே நான் வண்ணமாய் என்மேல் அப்பிக் கொண்டாயம்மா அதனால்தான் இரும்பு நான் துருவாகவில்லை கேப்பைக்கூழில் மோர் சேர்த்து கழியைக் காட்டி ஊட்டினாய் அன்று அறுபது தாண்டியும்…

உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து

நட்சத்திரவாசி விரைக்கும் உச்சத்தின் அடிவானத்தில் பதாகையை நீட்டுகிறதென் உயிர்பெருக்கு அதன் நிழலில் நீர் பருகிடவும் ஓய்வெடுக்கவும் கனவு சுந்தரிகள் காத்திருக்கின்றனர் மணி மண்டபத்தில் அரசாளும் கட்டளைகளுக்கு தம்மையே அர்பணித்த விழிகளின் திரையில் போதை ஊற்றுக்கள்…

அஜ்னபி

அஜ்னபிவேனில் விழியெட்டும் தூரம் வரை வெளிர் பச்சையில் விரியும் வயல் வெளிகளினூடே சிறகசைத்துப் படபடக்கிற வேனில் பருவத்துப் பட்டாம்பூச்சி அரை நொடிக்கொரு முறை புலப்பட்டு மறைகிறதான ஒற்றை ஓவியக் கண்காட்சியை பிற்பகல் பொழுதின் இளவெயில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அப்போது சோகமும்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++ காதல் உலகு ஒரு சூனியம் ++++++++++++++++++++++++++++++ நமது உயிர் வாழ்வை இருட்டடிக்கும் ஒரு சூனியத்தைப் போற்று ! நமது…

வேத வனம் விருட்சம் 85

எஸ்ஸார்சி - பர்ணமணி அணிந்துள்ளேன் யான் வலிமையும் வளமும் சேர்க உயர்வும் உண்மையும் நிறைக நிறை ஆயுள் பெறுக ஒளியுடனே நூறு வருடங்கள் வாழ்ந்திட நோய் நீங்குக எனக்கு சிற்பிகளும் தேர்செய் தச்சர்களும் என்னை…