ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ உருகும் பனியாக இரு ++++++++++++++++++++++++ என் காதற் பித்தை ஏற்றுக் கொள் வாயா ? ஆமென்று சொல் !…
குமரி எஸ்.நீலகண்டன்.. சிறைக்கு வெளியே குற்றத்தின் நாற்றத்தால் சிறை மூக்கை பிடித்துக் கொண்டு உள்ளே கைதிகளைப் பார்த்து பெரு மூச்சு விடுகிறது. குற்றம் செய்த கரங்களானாலும் பற்றிக் கொள்ள உயர்ந்து உறுதியுடன் துணையாய் நிற்கும்…
கலாசுரன் * முகம் தெரியா இம்சைகளை மூழ்கடித்த வார்த்தைகளும் தற்பொழுது முக்காட்டுக்குள் மறைந்து கொள்கின்றன...... துயிலெழ்த் தூண்டுவது புனைவு எனினும் விழிக்க மறுக்கிறது இறையாண்மையின் கூரான கருக்குகள்.... அவை மென்மை கொணர்ந்த இளைப்பாறுதலின் தூக்கத்தைச்…
எஸ்ஸார்சி - வச்சிராயுத பாணி இந்திரனுக்கு அளிக்கப்படுகிறது சோமம் உற்சாகம் அவனிடம் பெருகி எமக்கு செல்வம் அருளட்டும் அறிவின் பகைவனை இந்திரன்அப்புறப்படுத்தட்டும் மொழிவதால் உம்மைத் தொடர்கிறோம் இந்திரனே எம் அச்சம் தொலைக நீயே பெரியோன்…
குரும்பையூர் பொன் சிவராசா ஊரின் நினைவுகள் சுகமாய் சுமையாய் இருப்பதனால் என் இதயம் கனக்கும் பல வேளைகளில் எம் ஊரின் ஒவ்வோர் நிகழ்வுகழும் அழியாத நினைவுகளாய் புத்தகமாய் மனதில் பதிந்திருக்கும் நாளும் புரட்டுகின்றேன் அப்…
March 19, 2010 •
A P ஏழுமலை எப்படி தெரிந்துவிடுகிறதோ இந்த பாழாய்ப்போன மொழிகளுக்கு நான்...... உன்னை பற்றி யோசிப்பது சரியாய் வந்து மன்றாடுகின்றன என் வாசலில் வாய்ப்பு கேட்டு முயன்று …..முயன்று……. சரணடைந்தவை போக முடிந்தவரை வடிவமைத்து…
-நடராஜா முரளிதரன்-எழுந்து நடக்கும் என்னிருப்பைத் தக்க வைத்தது என் மொழி என்பாய் அந்த மொழியின் கழுத்தைத் திருகி மூச்சுக்குழல் வாய் இறங்கி அகத்தைப் புறத்தே உருக்கி வார்ப்பதற்காய் எழுதுவேன் ஒரு கவிதை தொன்மங்களின் சுகானுபவம்…
யூசுப் ராவுத்தர் ரஜித் மலையின் பங்கென்ன? மழையின் பங்கென்ன? அருவியில் காற்றின் பங்கென்ன? சிறகின் பங்கென்ன? பறவையில் வெள்ளையின் பங்கென்ன? மஞ்சளின் பங்கென்ன? முட்டையில் இடதின் பங்கென்ன? வலதின் பங்கென்ன? தராசில் மன்னனின் பங்கென்ன?…
செல்வராஜ் ஜெகதீசன் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது அது. தேர்ந்த புல்லாங்குழல் கலைஞன் ஒருவனின் அத்தனை குழைவுடன் ஒரு ராகமாய் இழுத்துப் பேசும் மகனின் குழலிசைப் பேச்சு சக பள்ளித் தோழன் ஒருவனும் சங்கீதமாய் பேசிக் கேட்க…
ஆறுமுகம் முருகேசன்.. மற்றவைகளிலடங்கும் போதையெனில், காகிதப்பூவையோ கழிவறையையோ அண்டியிருக்கலாம்.. வெங்காயக்காதல், கண்ணீரிடம்தான் மடலாடல், மீதிவரிகளுக்கு.. அவளிடம் விருப்பமேதும் அறிகுறியில்லாபட்சத்தில் முடித்து வைக்கிறேன் தோல்வியின் புள்ளியை.!