மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings The Fallen Angel "எனது எழிலான தேசத்தின் மீது எனக்கொரு தாகம் இருக்கிறது.…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசின்ன ராணி நீ என் எலும்பு மேனிக்கு ! முடி சூட்டுவேன் உனக்குத் தென்னகத்தின் வாகை சூடி ! பசுமை இலைகளோடு…
புதிய மாதவிபளிச்சிடும் காமிராவெளிச்சத்தில் நிரம்பி வழியும் புன்னகை விசாரிப்புகள் வரிசையில் ஆடை அணி உறவுகள் களைந்து நிர்வாணமாய் பேசியது நம் மவுனம். தொட்டுப்பார்த்தக் காற்று களைத்துப்போனது கருவறைக் கதவுகள் மூடிக்கொண்டன. யுகம் யுகமாய் சிற்பியின்…
முத்துசாமி பழனியப்பன்துண்டானது ----------------- மரங்களை வெட்டினோம் துண்டானது - மழை! போராட்டம் -------------------------- இசை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது காட்டுத் தீயில் - மூங்கில் மரம்! muthusamypalaniappan@gmail.com
’ரிஷி’ • நீர்நிலம் முப்பதாண்டுகளுக்கு முன்பு கல்லூரிச் சுற்றுலா; கோனை ஃபால்ஸ். அருவியின் தோற்றுவாய் காண மலையேற்றம். போகும் வழியெங்கும் பொடிக்கற்கள் இடறிவிட, கவ்வும் பேரச்சம். மீள இறங்கும் நேரம் காற்று உந்த, சிறு…
* கி.சார்லஸ் *அனைத்து வகையான பூக்களும் பூக்கின்றன... விதவையின் தோட்டத்தில். ckicharles@yahoo.com
நாவிஷ் செந்தில்குமார்“அடியே” என்று தொடங்கும் அப்பாவின் அழைப்பொலியிலிருந்து அம்மாவிற்கான அடுத்த யுத்தம் தொடங்கிவிடும்… சாராய நாக்கிற்கு சாதரண உப்பும் காரமும் பத்தவே பத்தாது… எப்படிச் செய்தாலும் இல்லை ருசியென்று காரணத்தோடு அடித்த அப்பா இப்போதெல்லாம்…
ஹெச்.ஜி.ரசூல்பகலெல்லாம் குளத்தில் நீந்தும் விண்மீன்கள் இரவில் எப்படி வானத்தில் ஒட்டிக் கொள்கின்றன் அந்த தூபா மரக்கிளையின் இலையின் மீது உட்கார்ந்தால் மிதக்கும் சிறகுகளில் சுமந்து செல்வேன் கண்கள் கூசும் பேரெழிலின் வண்ணங்கள் ஓராயிரம் கண்களோடு…
ப.மதியழகன்மனப்பதிவுகள் என்னைக் கடந்து சென்றுவிட்ட தென்றல் இப்பொழுது யாரைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறதோ... நதியில் நேற்று பார்த்த நீரலைகள், இக்கணத்தில் பலமைல் பயணப்பட்டிருக்கும் ஆனால், இன்று கண்ட நீரலைகளிலும் என் முகம் தெரிந்தது. குலை, குலையாய்…
செல்வராஜ் ஜெகதீசன் இசையமைப்பாளராகும் தன் மகளுக்கு ராகத்தின் பெயர் வைத்த நடிகர் ஒரு தீர்க்கதரிசி என்று நடிகையொருத்தி சொல்லியிருந்த பத்திரிக்கை துணுக்கை படித்து சிரித்துக் கொண்டிருந்தேன். என்னவென்று கேட்ட மனைவியிடம் எடுத்து நீட்டினேன் பத்திரிக்கையை.…