திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091002_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…

பி.கே. சிவகுமார் நோய்களற்ற உடலினாய் - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் காணாமல் போனவனின் கடிதங்கள் - யுவன் சந்திரசேகர் காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 1 - கோபால் ராஜாராம்…

கள்ளத்தனமான மௌனங்கள்

பி.ஏ ஷேக் தாவூது“அநியாயக்காரர்கள் இழைக்கும் அநீதங்களை விட அவற்றை நீதியான மனிதர்கள் எனப்படுவோர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்த தலைமுறையில் வருத்தமுற வேண்டும்” - மார்ட்டின் லூதர் கிங். வாழ்க்கையின் முக்கியமான…

சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி

முனைவர் மு. பழனியப்பன்,மனிதன் சமுதாயச் சார்புடையவன். ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டமைப்பில் உள்ளான். அவனின் தனி முயற்சி ஒரு புறம் அவனை உயர்த்தினாலும் அவன் சமுகத்தின் ஒரு அங்கமாக அந்தச்…

அறிவிப்புகள்

அறிவியலும் அரையவியலும்

வஹ்ஹாபி"அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் தலைப்பில் அப்துல் அஸீஸ் என்ற பெயரில் கடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில் ஒரு பதிவு [சுட்டி-1] வெளியானதைப் படிக்க…

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு

அப்துல் அஸீஸ்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு எனது கட்டுரைகள் பற்றிய எதிர்வினைகளை கண்டேன். இவற்றில் பலருக்கு அஜீரணமும், சிலருக்கு எரிச்சலும் வந்துள்ளது கண்டேன். ஆக்கப்பூர்வமான முறையில் அவை என் கட்டுரையில் உள்ள குறை நிறைகளை குறிப்பிட்டால்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா விண்வெளி மீள்கப்பல்கள் யாவும் நாசா ஓய்வெடுக்க முடிவு செய்யும் ! அகில நாட்டு நிலையத்து விமானிகட்கு உணவு, சாதனங்கள் ஏந்திச் செல்ல ஏவு கணை விண்சிமிழ்கள்…

இலக்கிய கட்டுரைகள்

அலிகளுக் கின்ப முண்டோ?

பா பூபதிமகாகவி தன்னுடைய ”நடிப்புச் சுதேசிகள் ” கவிதையில் அலிகளுக் கின்ப முண்டோ? என கேட்கிறார். அவர் எந்த அர்த்தத்தில் கேட்டிருந்தாலும், அலிகளுக்கு இன்பம் உண்டா இல்லையா என யோசிப்பதற்கு முன்பாக அலி என்பர்கள்…

கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -1

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates Trial in the Open Forum of Athens…

ஏமாற்று ஏமாற்று

சூர்யா லட்சுமிநாராயணன் ராகவன் கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறான், அனைவரிடமும் தான் சார்ந்த தொழிலில் நல்ல பெயர் எடுத்துள்ளான், இந்த நல்ல பெயர் என்ற ஒன்று இருக்கிறதே,…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings The Fallen Angel "எனது எழிலான தேசத்தின் மீது எனக்கொரு தாகம் இருக்கிறது.…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 54 << சின்ன ராணி >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசின்ன ராணி நீ என் எலும்பு மேனிக்கு ! முடி சூட்டுவேன் உனக்குத் தென்னகத்தின் வாகை சூடி ! பசுமை இலைகளோடு…

மவுனவெளி

புதிய மாதவிபளிச்சிடும் காமிராவெளிச்சத்தில் நிரம்பி வழியும் புன்னகை விசாரிப்புகள் வரிசையில் ஆடை அணி உறவுகள் களைந்து நிர்வாணமாய் பேசியது நம் மவுனம். தொட்டுப்பார்த்தக் காற்று களைத்துப்போனது கருவறைக் கதவுகள் மூடிக்கொண்டன. யுகம் யுகமாய் சிற்பியின்…

ஹைக்கூக்கள்

முத்துசாமி பழனியப்பன்துண்டானது ----------------- மரங்களை வெட்டினோம் துண்டானது - மழை! போராட்டம் -------------------------- இசை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது காட்டுத் தீயில் - மூங்கில் மரம்! muthusamypalaniappan@gmail.com

’ரிஷி’யின் இரு கவிதைகள்

’ரிஷி’ • நீர்நிலம் முப்பதாண்டுகளுக்கு முன்பு கல்லூரிச் சுற்றுலா; கோனை ஃபால்ஸ். அருவியின் தோற்றுவாய் காண மலையேற்றம். போகும் வழியெங்கும் பொடிக்கற்கள் இடறிவிட, கவ்வும் பேரச்சம். மீள இறங்கும் நேரம் காற்று உந்த, சிறு…

முரண்:

* கி.சார்லஸ் *அனைத்து வகையான பூக்களும் பூக்கின்றன... விதவையின் தோட்டத்தில். ckicharles@yahoo.com

குடித்த அப்பா… குடிகாத்த அம்மா!

நாவிஷ் செந்தில்குமார்“அடியே” என்று தொடங்கும் அப்பாவின் அழைப்பொலியிலிருந்து அம்மாவிற்கான அடுத்த யுத்தம் தொடங்கிவிடும்… சாராய நாக்கிற்கு சாதரண உப்பும் காரமும் பத்தவே பத்தாது… எப்படிச் செய்தாலும் இல்லை ருசியென்று காரணத்தோடு அடித்த அப்பா இப்போதெல்லாம்…

தன் ஆவியை ஊற்றி வைத்த மரம்

ஹெச்.ஜி.ரசூல்பகலெல்லாம் குளத்தில் நீந்தும் விண்மீன்கள் இரவில் எப்படி வானத்தில் ஒட்டிக் கொள்கின்றன் அந்த தூபா மரக்கிளையின் இலையின் மீது உட்கார்ந்தால் மிதக்கும் சிறகுகளில் சுமந்து செல்வேன் கண்கள் கூசும் பேரெழிலின் வண்ணங்கள் ஓராயிரம் கண்களோடு…

மனப்பதிவுகள்

ப.மதியழகன்மனப்பதிவுகள் என்னைக் கடந்து சென்றுவிட்ட தென்றல் இப்பொழுது யாரைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறதோ... நதியில் நேற்று பார்த்த நீரலைகள், இக்கணத்தில் பலமைல் பயணப்பட்டிருக்கும் ஆனால், இன்று கண்ட நீரலைகளிலும் என் முகம் தெரிந்தது. குலை, குலையாய்…

பெயரிலென்ன இருக்கிறது?

செல்வராஜ் ஜெகதீசன் இசையமைப்பாளராகும் தன் மகளுக்கு ராகத்தின் பெயர் வைத்த நடிகர் ஒரு தீர்க்கதரிசி என்று நடிகையொருத்தி சொல்லியிருந்த பத்திரிக்கை துணுக்கை படித்து சிரித்துக் கொண்டிருந்தேன். என்னவென்று கேட்ட மனைவியிடம் எடுத்து நீட்டினேன் பத்திரிக்கையை.…

நகைச்சுவை

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் – செப்டெம்பர் 2009

இலவசக்கொத்தனார் விடைகள் வந்த விதத்தை விளக்கமாக பார்க்கலாம் குறுக்கு 3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5) அசராமல் - சளைக்காமல் என்பது பொருள். முதல் என்றால் அசல் என்ற பொருளும்…