திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090806_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்

பி கே சிவகுமார் களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார் உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள் வாசகர் கடிதங்கள் எதிர்வினை வெள்ளம் - பாவண்ணன் மைக்கேல் ஜாக்ஸன்:…

மக்களாட்சியும் மணிமண்டபங்களும்

பி.ஏ.ஷேக் தாவூத்"மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம்". இது மக்களாட்சி என்னும் சொல்லுக்கு அரசியலமைப்பு சட்டத்தாலும் அவ்வப்போது மேடைகளில் முழங்கும் அரசியல்வாதிகளாலும் கூறப்படுகின்ற விளக்கம். இந்த இந்திய தேசம் மக்களாட்சி முறையை உள்வாங்கிக் கொண்டு அரை…

பேருந்து பயணத்தில் ஏற்பட்ட சிறு அனுபவம்

பா.பூபதிசக மனிதர்களை நாம் எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்ற அளவுகோல் இடத்திற்கு தகுந்த மாதிரி மாறிவிடுகிறது. அறிமுகமில்லாத மனிதர் என்றாலும் அவரின் மீது நம் கால் பட்டுவிட்டால் மன்னிப்பு கேட்கும் பழக்கம் இன்னும் அழிந்துவிடவில்லை.…

அறிவிப்புகள்

கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டுவிழா

காலச்சுவடு பதிப்பகம்அன்புடையீர் கவிஞர் சல்மா அவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தில் எழுதிய இரண்டாம் ஜாமங்களின் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்கப்பட்டு ஆகஸ்டு 8, மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. தங்களை அன்புடன் அழைக்கிறோம். நன்றி

தேறுக தேறும் பொருள்

பி.ஏ.ஷேக் தாவூத் பேசாப் பொருட்களை பேசத் துணிதல் முக்கியமன்று. பேசப்படுகின்ற பொருள் அகத்தூய்மையுடன் அறத்தை சார்ந்து நின்று விருப்பு வெறுப்புக்களற்று பேசப்படுகின்றதா என்பதே முக்கியம். ஜூலை 24, 2009 திண்ணையில் வஹ்ஹாபிக்குச் சில கேள்விகளையும்…

ஜெயமோகன் நிகழ்ச்சி நிரல்

ராஜன்Place Date Time Contact Person's Email --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Los Angeles Aug 6th Los Angeles Ram ramnrom@yahoo.com St.Paul, Minneapols Aug 21st Venugopal venu.biology@gmail.com Chicago, Illinois Aug 22nd…

யுகமாயினியின் ஆகஸ்ட் மாத இலக்கியக் கூடல்

எம்.ரிஷான் ஷெரீப்யுகமாயினியின் ஆகஸ்ட் மாத இலக்கியக் கூடல் 09-08-2009, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணிக்கு சென்னை, மயிலாப்பூர், ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹாலில் நடைபெற இருக்கிறது. அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு - 9382708030 -…

நிருத்தியதானம்

குரு அரவிந்தன்சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் நிருத்திய கலாஞ்சலி கலைக் கல்லூரியின் ஆதரவுடன் நிருத்தியதானம் என்ற நடன நிகழ்ச்சி மிடில்பீல்ட் கல்லூரி பார்வையாளர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தாயகத்தில் பசி பட்டினியால்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா (1925-2004)

சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canadaபேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு !…

இலக்கிய கட்டுரைகள்

இது பின்நவீனத்துமல்ல-2 (மொழி அறிவும் ஆதிக்க மனோபவாமும்)

கே.பாலமுருகன்வட்டாரமொழி எனப்படுவது ஒரு வட்டாரத்தில் அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தில் வாழும் சமூகம் பேசிப் பழகிய தனித்தன்மை கொண்ட மொழியாகும். இது அவர்களின் வட்டார வாழ்வின் நுட்பங்களையும் கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் தொடர்பு ஊடகமாக கட்டமைக்கப்பட்டு…

சமஸ்க்ருதம்: யோசிக்கும் வேளையில்…..

மலர்மன்னன்மொழியியல் கற்றவனல்ல, நான். ஆய்வுமுறைகளும் அறிந்தவனல்ல. ஆகவே மொழி பற்றித் தீர்மானமாக எதுவும் சொல்ல எனக்கு அருகதை இல்லை என்றா லும் அது குறித்து என்னிடம் கேள்விகள் உள்ளன. முதலில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு…

கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -6

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் Fig. 1 Socrates Statue சாக்ரடிஸ் சொல்கிறார் : "நாடாளுமன்றக் கோமாளிகளை விடச் சிறிது நல்லவனாக மட்டும் இருக்க நீ…

சுவர்கள்

தெலுங்கில் வோல்கா (P.லலிதகுமாரி) தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்தலைவலி அதிகமாக இருந்ததால் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த பைலை முடினாள் ரேவதி. கடியாரத்தைப் பார்த்த போது முன்று மணியாகியிருந்தது. "குளிர்காலத்தில் மதியம் முன்று மணிக்கு பிறகு கடியாரம்…

மூனாவது

அதிரை தங்க செல்வராஜன்" நெசமாத்தான் சொல்றேன் உங்கம்மாவுக்கு கிறுக்குதான் புடிச்சிருக்கு." ஒரு நொடியில் சாவி கொடுத்த பொம்மை போல் மூளைக்கு சூடு ஏறியது. செருப்பாலடி நாயே, இன்னொரு தடவ ஏதாவது சொன்னே, கொலை விழும்.…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஏழு

இரா.முருகன் ஜனவரி 9 1903 - சுபகிருது வருஷம் , மார்கழி 25 வெள்ளிக்கிழமை நீலகண்டய்யன் கையில் மடக்கிப் பிடித்த கருப்புக் குடையோடு ஹைகோர்ட்டு இருக்கப்பட்ட வீதியில் நுழைந்தபோது சாரட்டுகளில் ஜட்ஜ் மற்றும் வக்கீல்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினைந்தாவது அத்தியாயம்

அலெக்ஸாந்தர் சோல்செனிட்ஸன் தமிழாக்கம் - ரா.கிரிதரன்.கண்காணிப்பு கோபுரத்திலிருந்து இரண்டு சக்திவாய்ந்த விளக்க ஒளி அந்த முகாம் முழுவதையும் அளந்தது.எல்லை விளக்கு முதற்கொண்டு உள்விளக்குகள் கூட அந்த முகாமில் எறிந்துகொண்டிருந்தது.நட்சத்திரங்களுக்கே சவால் விடக்கூடிய அளவிற்கு அங்கு…

அந்த காலத்தில் நடந்த கொலை – 1

ரா.கிரிதரன்நான் ஏப்ரல் மாதம் முதல் நாள் பிறந்ததால், என் பெயருடன் ஏடாகூடமாய் ஏதாவது சேர்த்தே கூப்பிடுவார்கள். முட்டாப் பசங்க கூட்டணி நடத்துவதுபோல், அன்று என் வீட்டில் பெரிய கூட்டமே கூடும். ` என் சித்தப்பா`…

கவிதைகள்

நேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்

கே.பாலமுருகன்பக்கத்து ஊரிலிருந்து தப்பித்து வந்த மழைக்குருவியின் கால்களிலிருந்து தவறுதலாகச் சொட்டிவிட்டது சில மழைத்துளிகள் வெகுநேரமாக தனது சிறகை சிலுப்பிக் கொண்டிருந்த சிட்டுக்குருவின் உடல்கள் எங்கும் தேங்கிக் கிடந்தது மழைக்காலம் உறக்கத்திலிருந்த விழித்தெழுந்தபோது கண்களிலிருந்து வழிந்திருந்த…

உடைந்த பொம்மைகள்

மணி அய்யர்கால், கை கண் இழந்து உயிர் துறந்த விளையாட்டு பொம்மைகளின் மயானத்தில் பணம் போட்ட தந்தையின் குரல் மியூட் செய்யப்படுவது ஆச்சரியமில்லைதான்.. என் பயமெல்லாம் உடைந்த பொம்மைகளோடு நானும் ஒரு ஓரத்தில் என்றாவது…

சம்பவம்

ரா. கணேஷ்பாட்டி இறந்துவிட்டாள் செய்தி வந்தது ரயில் ஏறினோம் சண்டை போட்டு இடம் பிடித்தோம் ஓட்டலில் சாப்பிட்டோம் அம்மாவும் அப்பாவும் அழுததால் நானும் அழுதேன் இரண்டு நாளில் மீண்டும் சென்னை வந்தோம் அப்பா செலவு…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -2 (முன் பாகத் தொடர்ச்சி)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 A Man with Two Women "அழகத்துவம் (Beauty) உனது ஆத்மாவை வசீகரிக்கிறது. அது கையேந்தி யாசிப்பதில்…

படைத்தல் விதி

சாமிசுரேஸ்ஆங்கிலேயப்பிரபுவின் அரண்மணை நோக்கி நடந்துபோகிறான் எட்டப்பன் அவன் காலடியில் கொட்டுகின்றன தங்க நாணயங்கள் ஆனால் அதன்பால் ஓடிய இரத்தஆறு புpன்னர் வரலாறு பண்டாரவன்னியனின் பரணிபாடும் வன்னிக்காடுகளின் மரப்பட்டைகளுக்குள் இன்னும் காக்கைவன்னியன் ஒளிந்திருக்கிறான் வரலாற்றை மெல்லத்தடவிப்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 47 << காதலி கனல் அரங்கு >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநினைத்துக் கொள்ளாமல் உன்னை நேரே நோக்காமல், காதலி எத்தனை முறை உன்னைப் பித்துடன் நேசித்தேன் ! உனது ஓரக் கண்ணோட் டத்தைப்…

நஞ்சூட்டியவள்

எம்.ரிஷான் ஷெரீப்,அவன் சோலைகள் பூத்த காலமொன்றில் ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று காடுலாவி மணம் பூசித்தென்றலும் கால்தொட்டுக் கெஞ்சிற்று அப்பொழுதில் சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு சேமித்துப்பிதுங்கி வழிந்திடும் மன உண்டியலைப் பலகாலங்களாகப் பத்திரப்படுத்திவந்தான் எடுத்துச்…

பாரமா ? ஞானமா?

பா.சத்தியமோகன்04.8.09 -- பா.சத்தியமோகன் எல்லோரும் பாரம் உணர்கிறோம் நெஞ்சுதான் என்றில்லை ஒவ்வொரு அங்கத்திலும் பாரம் உணர்கிறோம் ஒவ்வொரு அணுவிலும் ஆனால் நான் கூற முடியும் பாரத்தின் முனை ஒருவருக்கே செல்கின்றது ஒருவர்தான் தாங்கவேண்டிவருகிறது அறுந்துவிடும்…

நான்கு கவிதைகள்

என். விநாயக முருகன்கைப்பைகள் ——————— நெரிசலான பேருந்துகளின் ஜன்னலோர இருக்கைகளிலும் வந்தமர்கின்றன கைப்பைகள் மீதான கவனம் பைகளற்ற பயணத்தில் எப்போதும் தொந்தரவு செய்கின்றன அடுத்தவர் சுமக்கத்தரும் பைகள் நெரிசலற்ற பேருந்தில் ரசிக்கவிடாமல் தடுக்கும் காலிப்பைகளின்…

நகைச்சுவை

குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009

இலவசக் கொத்தனார் தலையெழுத்து பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் குறுக்கெழுத்து தெரியுமா? தெரிய வைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி இது. குறுக்கெழுத்து பொதுவாக இரு வகைப்படும். நேரடியாகக் கேள்வி ஒன்றை கேட்டு அதற்கான விடையை…