கே.பாலமுருகன்பக்கத்து ஊரிலிருந்து தப்பித்து வந்த மழைக்குருவியின் கால்களிலிருந்து தவறுதலாகச் சொட்டிவிட்டது சில மழைத்துளிகள் வெகுநேரமாக தனது சிறகை சிலுப்பிக் கொண்டிருந்த சிட்டுக்குருவின் உடல்கள் எங்கும் தேங்கிக் கிடந்தது மழைக்காலம் உறக்கத்திலிருந்த விழித்தெழுந்தபோது கண்களிலிருந்து வழிந்திருந்த…
மணி அய்யர்கால், கை கண் இழந்து உயிர் துறந்த விளையாட்டு பொம்மைகளின் மயானத்தில் பணம் போட்ட தந்தையின் குரல் மியூட் செய்யப்படுவது ஆச்சரியமில்லைதான்.. என் பயமெல்லாம் உடைந்த பொம்மைகளோடு நானும் ஒரு ஓரத்தில் என்றாவது…
ரா. கணேஷ்பாட்டி இறந்துவிட்டாள் செய்தி வந்தது ரயில் ஏறினோம் சண்டை போட்டு இடம் பிடித்தோம் ஓட்டலில் சாப்பிட்டோம் அம்மாவும் அப்பாவும் அழுததால் நானும் அழுதேன் இரண்டு நாளில் மீண்டும் சென்னை வந்தோம் அப்பா செலவு…
செல்வராஜ் ஜெகதீசன் நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதிய கடித மொன்றில் பெரிதும் மாறிப் போயிருந்தது கையெழுத்து இவனைப் போலவே. o jagee70@gmail.com
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 A Man with Two Women "அழகத்துவம் (Beauty) உனது ஆத்மாவை வசீகரிக்கிறது. அது கையேந்தி யாசிப்பதில்…
சாமிசுரேஸ்ஆங்கிலேயப்பிரபுவின் அரண்மணை நோக்கி நடந்துபோகிறான் எட்டப்பன் அவன் காலடியில் கொட்டுகின்றன தங்க நாணயங்கள் ஆனால் அதன்பால் ஓடிய இரத்தஆறு புpன்னர் வரலாறு பண்டாரவன்னியனின் பரணிபாடும் வன்னிக்காடுகளின் மரப்பட்டைகளுக்குள் இன்னும் காக்கைவன்னியன் ஒளிந்திருக்கிறான் வரலாற்றை மெல்லத்தடவிப்…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநினைத்துக் கொள்ளாமல் உன்னை நேரே நோக்காமல், காதலி எத்தனை முறை உன்னைப் பித்துடன் நேசித்தேன் ! உனது ஓரக் கண்ணோட் டத்தைப்…
எம்.ரிஷான் ஷெரீப்,அவன் சோலைகள் பூத்த காலமொன்றில் ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று காடுலாவி மணம் பூசித்தென்றலும் கால்தொட்டுக் கெஞ்சிற்று அப்பொழுதில் சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு சேமித்துப்பிதுங்கி வழிந்திடும் மன உண்டியலைப் பலகாலங்களாகப் பத்திரப்படுத்திவந்தான் எடுத்துச்…
பா.சத்தியமோகன்04.8.09 -- பா.சத்தியமோகன் எல்லோரும் பாரம் உணர்கிறோம் நெஞ்சுதான் என்றில்லை ஒவ்வொரு அங்கத்திலும் பாரம் உணர்கிறோம் ஒவ்வொரு அணுவிலும் ஆனால் நான் கூற முடியும் பாரத்தின் முனை ஒருவருக்கே செல்கின்றது ஒருவர்தான் தாங்கவேண்டிவருகிறது அறுந்துவிடும்…
என். விநாயக முருகன்கைப்பைகள் ——————— நெரிசலான பேருந்துகளின் ஜன்னலோர இருக்கைகளிலும் வந்தமர்கின்றன கைப்பைகள் மீதான கவனம் பைகளற்ற பயணத்தில் எப்போதும் தொந்தரவு செய்கின்றன அடுத்தவர் சுமக்கத்தரும் பைகள் நெரிசலற்ற பேருந்தில் ரசிக்கவிடாமல் தடுக்கும் காலிப்பைகளின்…