திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090716_Issue

அரசியலும் சமூகமும்

கனெக்டிகட் – நியூஜெர்ஸி, நியூயார்க் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு

ராஜன்ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு - கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள் தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரும், சிந்தனையாளரும்,கட்டுரையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும், விமர்சகரும், பேச்சாளருமாகிய திரு.ஜெயமோகன் அமெரிக்க சுற்றுப் பிரயாணம் ஒன்றை வரும்…

விரிவடையும் இஸ்லாமியப் பார்வை (குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் – திறனாய்வு)

களந்தை பீர்முகம்மதுகுர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் ஹெச்.ஜி. ரசூல் பக். : 92 விலை: ரூ. 50 முதல் பதிப்பு: ஜூலை 2008 வெளியீடு கீற்று வெளியீட்டகம் 1-48கி, அழகிய மண்டபம் முளகுமூடு அஞ்சல்…

ஊர்விலக்கம் – மூன்றாமாண்டு துவக்கம் (எழுத்தின் உரையாடல்)

ஹெச்.ஜி.ரசூல்(11 - 7 - 2009 சனி இரவு குமரிமாவட்டம் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரையின் சுருக்கம்) 1)எழுத்துக்காக ஊர்விலக்கம் செய்யப்பட்ட வன்முறை இன்னும் தொடர்கிறது.…

சாமி படிக்க வைக்கும்

கே.பாலமுருகன் மலேசியாகட்டுரை சாமி படிக்க வைக்கும் கே.பாலமுருகன் வகுப்பில் ஒரு மாணவிக்கு தமிழே படிக்க வராது. எத்தனை பிரயத்தனங்களை மேற்கொண்டும் அந்த மாணவிக்கு தமிழ் எழுத்து வடிவங்கள் பிடி கொடுக்காத அந்தரத்தில் தொங்கும் பேய்…

ஓரின ஈர்ப்பும் விவாதங்களும்.

செங்கொடிஅண்மையில் தில்லி உயர்நீதிமன்றம் ஓரின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பொன்றை அளித்தது. அதன்படி ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377ஆவது பிரிவு நீர்த்துப்போனது, அதாவது இனிமேல் விருப்பத்துடன் ஈடுபடும் ஓரினச்சேர்க்கையானது குற்றமாக கருதப்படாது. இதனைத்தொடர்ந்து நாடெங்கும் சூடாக…

அறிவிப்புகள்

இன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்

வஹ்ஹாபிசரக்கில் இல்லாவிட்டாலும் தலைப்பிலாவது இருக்கட்டும் என்ற நோக்கில், "ஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி" என்ற கவர்ச்சிகரத் தலைப்போடு வெ.சா திண்ணையில் எழுதியிருந்தார் [சுட்டி - 1]. அதில் அவர் புதிதாக…

நண்பர் ஷேக் தாவூதுக்கு பதில்

சின்னக்கருப்பன்மக்களிடையே மனிதநேயம் வளர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஷேக் தாவூது விபச்சாரிகளிடமும் திருடர்களிடமும் மனித நேயம் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. எல்லா விபச்சாரிகளும் விபச்சாரத்தை விரும்பி எடுத்துக்கொள்வதில்லை. திருடர்களும் திருடுவதற்காகவே திருடுவதில்லை. அவர்களுக்கு வயிற்றில் கனலும்…

சிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா

பாலு மணிமாறன்சிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா தி.மு.க இலக்கிய அணிச் செயலாளர் தஞ்சை கூத்தரசன், 'மலேசியப் புகழ்' பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா சிங்கப்பூரில்…

நாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை “எந்திர சாதி, சோலார் கோத்திரம்” படித்தேன்.

தமிழநம்பி.ஐயா, வணக்கம். மதிப்பிற்குரிய நாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை "எந்திர சாதி, சோலார் கோத்திரம்" படித்தேன். மிக அருமை! எத்தனை அறிவியல் முன்னேற்றம் ஏறபட்டாலும் தன்னலக்கார மாந்தன் தனக்குள்ளே பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு,…

சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்ற

குழலிஉலக அளவில் தமிழ் மொழியை போன்ற பழமையான செம்மொழிகள் மொழித் திரிபாலும், கிளைத்ததாலும் இன்று பயன்படுத்த ஆளின்றி வழக்கொழிந்து போய்விட்டன, ஆனால் தமிழ் மொழி மட்டும் பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும் இளமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காலக்ஸி ஒளிமந்தையின் நான்கு நியதிகள் (கட்டுரை: 60 பாகம் -3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சத்தின் வெப்ப இழப்பு மென்மேலும் மிகையாகி வருகிறது ! மீண்டும் அந்த மரண சக்தி புத்துயிர் பெறுமா ? ஆக்க முடியாத சக்தியை அழிக்கவும் முடியாது என்பது…

இலக்கிய கட்டுரைகள்

கடித விமர்சனம் – 6 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)

வே.சபாநாயகம் 'சுஜாதா: சில நினைவுகள்' கட்டுரையில் அவருடனான சில இனிய அனுபவங்களை எழுதி விட்டு, இறுதியில் அவரைக் கடைசிவரை சாகித்யஅகாதமி கண்டு கொள்ளாததைக் குறிப்பிடுகையில், 'சுஜாதாவின் எழுத்துலகத்தை 'நைலான் கயிறுக்கு முன்/நைலான் கயிறுக்குப்பின்' என்று…

சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று -1

வெங்கட் சாமிநாதன்அம்பையைப் பற்றி எண்ணும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. தன் எண்ணங்கள் படியே எழுதினார். தன் எண்ணங்கள் படியே வாழவும் முடிந்திருக்கிறது அவரால் என்று. என்னதான் சமூகத்தில் ஆட்சி செலுத்தும் நம்பிக்கைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும்…

சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2

வெங்கட் சாமிநாதன்அடக்கப்படும் பெண்களின் உரிமைக் குரல் தமிழ் நாட்டில் மாத்திரம் எல்லை கொண்டதல்ல. அம்பையின் பிரயாணங்களும் வாசங்களும் அதை நாட்டின், கண்டங்களின் எல்லைகள் தாண்டி விஸ்தரிக்கின்றன. ஒவ்வொருவரின் வாழ்நிலை மாறுபடலாம். ஆனால் ஆணாதிக்கம், சமூக…

கல்வி தரும் சகலகலாவல்லி மாலை

முனைவர். மு. பழனியப்பன். துயரம் நீங்க வேண்டுமானால் `சுந்தரகாண்டம்' வாசியுங்கள். மகப்பேறு வேண்டுமானால் "கண்காட்டும் நூதலானும்'' என்ற சம்பந்தர் பாடலை பாடுங்கள். செல்வம் பெறவேண்டுமானால் கண்ணதாசன் படைத்த `பொன்மழை' படியுங்கள். கல்வி பெருக வேண்டுமானால்…

ஜாகீர் ராஜாவின் செம்பருத்தி பூத்த வீடு

வெங்கட் சாமிநாதன்தமிழில் இப்போது நிறையப் பேர் நன்றாக எழுதுகிறார்கள் தான். ஆரம்ப காலங்களில், முப்பது நாற்பதுக்களில் இப்படி ஒரு எழுத்துத் திறன், சிலருக்கு வரப்பிரசாதம் போல் வந்தடைந்தது. அனேகருக்கு பயிற்சியினால் தான் கிடைக்கவிருந்தது. இப்போது…

வதிரி கண. எதிர்வீரசிங்கத்தின் ‘சிறுவர் கவிச்சரம்’

புலவர் சீடன் கிராமங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரது முப்பத்தோராவது நாளில் கல்வெட்டு வெளியிடும் வழமை இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மாறாகச் சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள்;, குறுநாவல்கள்,…

‘கவிஞர் பழமலய்’யின் ‘கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்’

வே.சபாநாயகம் மண் மணம் கமழும் மக்கள் மொழியில் கவிதைபாணியை உருவாக்கிய 'கவிஞர் பழமலய்' யின் பத்தாவது நூலாக 'கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்' வெளி வந்துள்ளது. இதுகாறும் தன் சொந்த பந்தங்களின், தன் பிராந்திய மக்களின்…

ஈழத்துத் தமிழ்க் கவிதை – ராஜமார்த்தாண்டன் வாசிப்பு

செல்லத்துரை சுதர்சன்“போர்க்களத்தில் உயிர்துறந்தால் வீரமும் தியாகமும் அதற்குண்டு. இதுபோன்ற மரணங்களுக்கு காரணம் எதுவாக இருக்கக்கூடும்” அண்மையில் நண்பர் குணேஸ்வரனின் தொலைபேசி அழைப்பு கொண்டுவந்த செய்தி> சாலை விபத்தில் ராஜமார்த்தாண்டன் மரணம். ”பார்வையாளனின் சோகம்” என்பது…

கதைகள்

நான் ஒரு பூஜ்ஜியம்

சூர்யாசத்தியமாக சங்கோஜமாகத்தான் இருந்தது. அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று நம்பி இந்த ஊரில் அவன் அழைந்து கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது. ஒரு கடன் கொடுத்தவன் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வை போக்கிக் கொள்வதற்காக ஒரு மனோதத்துவ…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -4

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் Fig. 1 Socrates "சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் கற்றுக் கொள்வது மில்லை, கண்டுபிடிப்பது மில்லை தான் கற்றுக்…

பாண்டிச்சேரி பிரகஸ்பதிகள் கதை

ரா.கிரிதரன்எங்க ஊரிலே சொல்லிக்கொள்ளக்கூடிய இடங்களில் காந்தி சிலையும் ஒன்று. பீச்தெருவில் நட்ட நடுவில் நின்றிருப்பார் எங்க காந்தி தாத்தா. வழக்கமான கோவணம். இடுப்பில் கடியாரம். கையில் குச்சி. தண்ணியிலிருந்து வெகுண்டு ஊரை நோக்கி எழுந்து…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பனிரெண்டு

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன், தமிழாக்கம் - ரா.கிரிதரன்.மெதுவாகத் தொடங்கி, ஒரு கையால் அந்த சிகரெட்டின் ஒரு முனையைப் பிடித்து, மறு கையால் அது விழாமலிருக்க கீழே வைத்துக்கொண்டான். ட்ஸாருக்கு வருத்தம் இருப்பதைப் பற்றி கவலைப்படாமல், சிகரெட்டின்…

பித்தனின் உடையாத இரவுகள்

கே.பாலமுருகன்‘பித்தர்களின் இரவுகள் பாடும் கவிதை’ பாதைகள்தோறும் படுத்துக் கிடக்கும் எங்களின் இரவைப் பற்றி எழுதுங்கள் பித்தர்களின் இரவுகள் என்றுமே உடைந்ததில்லை என்பதை நகர சாமான்யர்கள் உணர்ந்ததில்லை தள்ளு வண்டிக்காரன் அந்த இடத்தை ‘சென்ட்ரல் ஸ்குவேர்’…

அவன்…அவன்?

அதிரை தங்க செல்வராஜன்ஏய் சாவித்திரீ ஒரு நிமிஷம் இங்கே வந்துட்டு போ. இருங்க வரேன், தோசை கருகுனா அதுக்கும் கத்துவீங்க. என்ன தலை போற காரியம், வேர்வையை புடவை தலைப்பில் துடைத்தவாறு ஹாலுக்கு வந்தாள்.…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு

இரா.முருகன்28 நவம்பர் 1900 - சார்வரி வருஷம் கார்த்திகை 14, புதன்கிழமை ஸ்கோட்லாண்டில் நடைபெற்று வரும் மாபெரும் பாலம் அமைப்பு பணிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு வேல்ஸ் இளவரசர் எட்வர்ட் அவர்கள் நேற்று இரவு…

புகைக்கண்ணர்களின் தேசம் -1

அ.முத்துலிங்கம்புகைக்கண்ணர்களின் தேசம் அ.முத்துலிங்கம் 1952ம் ஆண்டில் ஒரு நாள் திடீரென்று ஆறாம் ஜோர்ஜ் மன்னர் இறந்து போனதால் அவருடைய மகள் எலிஸபெத் பிரிட்டிஷ் ராச்சியத்துக்கு மகாராணியானார். இது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத விதமாக…

புகைக்கண்ணர்களின் தேசம் – 2

அ.முத்துலிங்கம்மூன்று வயதான ஹிமாலயாவில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் இல்லை, ஒரே வகுப்புத்தான். எங்களுடன் ஆயிரம் பேர் பயணித்தார்கள். எங்களுக்கு கிடைத்த அறையில் எப்பொழுது பார்த்தாலும் குளிர் குளிர் என்று அரற்றியபடியே இருந்தாள்…

கவிதைகள்

வேத வனம் – விருட்சம் 42

எஸ்ஸார்சிபிரகசுபதியின் புகழ் போற்று போஷி இணங்கியிரு வீரம் வரும் வல்லமை கூடும் பகைவர் அழிவர் பிரம்மனை ஆராதிக்கும் அரசன் சொந்த மனையில் சிறக்கிறான் புவி எப்போதும் அவனுக்குக் கனி வழங்கும் மக்கள் வலிய வந்து…

சிறகுகளே சுமையானால்…

ப.மதியழகன்சுமையை இறக்கி வைக்க உண்மையான நண்பனில்லை அந்தஸ்து பார்க்காத உறவினரில்லை குழிபறித்துக் காத்திருக்காத அக்கம் பக்கத்தானில்லை எனது சறுக்கல் கண்டு குதூகலிக்காத சகபணியாளனில்லை மனைவியிடம் சொல்லலாமா - என்று எண்ணாமலில்லை "ஆம்பளை அழுவலாமா ஐயனாரு…

மழை

ஜி.எஸ்.தயாளன்வானம் பார்த்தப் பூமியில் பூமி பார்த்து மழை மண்ணில் வீழ்ந்ததும் உயிர்க்கும் மண் தெருத் தெருவாய் கால்வாய்கள் மழையில் மனிதர்கள் மிருதுவானார்கள் தூங்கும் மரங்கள் சிலிர்த்தெழுந்தன முற்றத்து மழை நீரில் விளையாடும் குழந்தைகள் வேளிமலை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என்னை விலக்கி விடு >> கவிதை -13 பாகம் -2 (முன் கவிதைத் தொடர்ச்சி)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “The Blind Love” "நான் சுதந்திரச் சுய மனிதனாக இல்லாமல் ஒரு வாலிப…

நர்சரி வார்த்தைகள்

செல்வராஜ் ஜெகதீசன் இன்னொரு புறம் படுத்திருந்த இரண்டாவது மகனை தட்டிக் கொடுத்தபடி இருந்தவன் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது தட்டாதே நானே தூங்குறேன் என்ற மூத்த மகனின் நர்சரி வார்த்தைகள். o SJEGADHE@tebodinme.ae

சவுக்கால் அடியுங்கள்

யூசுப் ராவுத்தர் ரஜித்நச்சுப் பொடியைத் தூவிவிட்டது ஹெச்1என்1 மூச்சுத் திணறலில் உலக நாடுகள் சங்கூது கின்றன பங்குச் சந்தைகள் திவாலாகின்றன திமிங்கிலங்கள் கரியமிலவாயு மிகையாம் துருவங்கள் உருகலாம் கடல்மட்டம் உயரலாம் கலவரப்படுகிறது உலகம் ஓசோன்…

நிர்வாணம்

வ.ந.கிரிதரன் -நாங்கள் உங்களை இரட்சிக்க வந்திருக்கிறோம். நாங்கள் உங்களைப் பயங்கரவாதிகளின் கொடூரமான கரங்களிலிருந்து பாதுகாத்திட வந்திருக்கின்றோம். எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி ஆணையின்பேரில் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். ஓடி வாருங்கள். ஓடி வாருங்கள். ஓடி வாருங்கள்.…

நீரின் மேற்பரப்பில் தத்தளிக்கும் வீடு

கே.பாலமுருகன் மலேசியாஒருதுர்கனவின் உச்சத்தில் அல்லது நீண்ட நேர சோம்பலின் அலுப்பில் வீட்டின் தரையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள தவறியிருந்தேன். தரை தளர்ந்துகொடுத்த சிறுசந்தர்ப்பத்தில் நீர் பெருகியிருந்தது. அப்பா தரையிலிருந்து நழுவியிருந்தார். அம்மாவின் தலை மேற்பரப்பில்…

நிசிவெளி

எம்.ரிஷான் ஷெரீப்தீராக் கொடும்பசியுடன் பூரண நிலவைத் தின்று சிதறி ஏதுமறியாப் பாவனையோடு பார்த்திருக்கின்றன நிசிவெளியின் நட்சத்திரங்கள் முற்றாகத் தின்னட்டுமென விட்டுப்பின் இருளைத் தின்று வளர்கிறது இளம்பிறை

வ‌ழியும் மாலை நேர‌ம்

நளன்தழுவும் ஈரக்காற்றில் இலைகளை உதிர்த்தவண்ணமிருகின்றன மிக உயர்ந்த யூக‌லிப்டஸ் மரங்கள். யாருமற்ற தெருக்களில் அலைந்து தொலைகின்றன வெள்ளை நிழல்களும் கருத்த மழை முகில்களும். எங்கிருந்தோ வந்து எனைக் கடந்தபடி இருக்கின்றன பெரிய நீல‌ வண்ணத்துப்பூச்சிகள்.…