திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090305_Issue

அரசியலும் சமூகமும்

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)

வெங்கட் சாமிநாதன் இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, சுற்றியுள்ள பல விஷயங்கள் மனதுக்கு உவப்பாயில்லை என்று சொல்வது, பயந்து சொல்லும் மிதமான வார்த்தைகளாகப் படுகின்றன. உண்மையில். அவை கோரமானவை, கசப்பானவை. வாழ்க்கை மதிப்புகள் மிகப் பயங்கரமாக…

சுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு

பாவண்ணன் என் நண்பரும் எழுத்தாளருமான சுப்ரபாரதிமணியன் எண்பதுகளில் ஐதராபாத்தில் வசித்துவந்த சமயம் நான் கர்நாடகத்தில் வசித்துவந்தேன். அவருடைய திருமணத்துக்கு என்னால் செல்ல இயலவில்லை. துணைவியாரை அழைத்துக்கொண்டு அவர் ஐதராபாத்துக்குத் திரும்பிய பிறகு ஒருமுறை தொலைபேசியில்…

வார்த்தை மார்ச் 2009 இதழில்

பி கே சிவகுமார்நெஞ்சு பொறுக்குதிலையே - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள், வன்முறைகள், சில செய்திகள் (தொகுப்பு) வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் திராவிட…

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா

எஸ். நரசிம்மன் சின்னமன்னுர் சுப்ரமண்யம் செல்லப்பா(1912 - 1998 ) தற்காலத்திய தமிழ் இலக்கியம் எப்போதெல்லாம் நினைக்கப்படுமோ அப்போதெல்லாம் சில பெயர்கள் நினைவு கூறப்படும். அவர்களில் சிலர் தமிழ் எழுத்தாளர்கள். சிலர் தமிழ் இலக்கியம்…

இணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்

முனைவர் மு. பழனியப்பன் இன்றைய நாளில் மொழிப் பாடங்களுக்கு மதிப்பும், வலுவும், செழுமையும் சேர்க்க வேண்டிய இன்றியமையாமை நிலவி வருகின்றது. அறிவியல்துறைசார் கல்வித் துறைகளின் பரப்பும், வளர்ச்சியும், ஆராய்ச்சிகளும் மனிதத்தேவைகளை எளிதாக்கி நிறைவேற்றி வரும்…

தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )

வருணன்தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். ) திரு அக்னிபுத்திரன் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையைப் படிக்கும் அன்பர்களுக்கு அது தன் தலைவனுக்காக உணர்ச்சிவசப்பட்ட…

கவலைகிடமான மொழிகளின் நிலை

சித்ரா சிவகுமார் ஹாங்காங்கில் வாழும் எனக்கு மலேசியாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். நான் ஹலோ என்று சொல்ல, அவர் காலை வணக்கம் என்றார். எப்போதும் தமிழர்களிடம் பேசும் போது கூட குட்…

அறிவிப்புகள்

அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா

தமிழ்மகன்அன்புடையீர், வணக்கம். அமரர் சுஜாதா நினைவு அறக்கட்டளை - ஆழி பதிப்பகம் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழாவில் நான் எழுதிய `கிளாமிடான்' சிறுகதை முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாழ்த்த வாருங்கள். நாள்…

திரு. அப்துல் கையூம் “இடைவேளை” சுகமாகவும் நகையாகவும் இருந்தது

தவநெறிச்செல்வன்அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு "இடைவேளை" மிக சுகமாகவும் நகையாகவும் இருந்தது, என்றைய கவியரசுக்கும் , இன்றைய கவிபேரரசுக்கும் இடையை வர்ணிக்கிற அழகில் எத்தனை வேறுபாடுகள் அதனை மிக அழகாக விளக்கியிருந்தார் திரு. அப்துல் கையூம்.…

” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்

வைதீஸ்வரன் அப்துல் கைய்யூம் பெண்களின் ''பாடல் பெற்ற ஸ்தலமான '' இடையைப் பற்றி பல கோணங்களிலும் விவரித்திருந்தார் ஸ்வாரஸ்யமான நடை யோட்டம்... '' இஞ்சி '' இடுப்பு பாடல் பிரபலமான போது அது எல்லோரையும்…

இணையப்பயிலரங்கு

மு.இளங்கோவன்அன்புடையீர் வணக்கம் தமிழ் இணையப்பயிலரங்கு திருச்செங்கோட்டில் நடக்க உள்ளது பார்த்து மகிழவும் http://muelangovan.blogspot.com/ அன்புள்ள மு.இளங்கோவன்

அறிவோர் கூடல் நிகழ்வு

சு. குணேஸ்வரன் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை து. குலசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் அறிவோர் கூடல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடைபெற்றது. இதன் நான்காவது நிகழ்வு 01.03.2009 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் துவாரகனின்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா ? (கட்டுரை 54 பாகம் -1)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாசூரிய மண்டல வலையில் பம்பரங்கள் சுற்றிடும் விந்தை யென்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீளும் ஊழ்விதி என்ன ? கோள்கள் அனைத்தும் ஒருதிசை…

இலக்கிய கட்டுரைகள்

எளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”

பாவண்ணன் சாதாரணமாக நம் கண்ணில் படுகிற பல காட்சிகளிலும் காதால் கேட்கிற சொற்களிலும் பொதிந்திருக்கிற நுட்பத்தை ஆழ்ந்த கவித்துவத்தோடு முன்வைக்கும் தேவதச்சனின் கவிதைகள் தமிழ்க்கவிதையுலகுக்கு வலிமை சேர்ப்பவை. பார்வைக்கு எளியவையாக தோற்றமளிக்கும் வரிகள் கவித்துவச்…

இழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”

பாவண்ணன் தத்தளித்துத் தவிக்கவைக்கிற வாழ்வின் நெருக்கடிகளையும், ஆதரவான ஒரு கைகுலுக்கல் அல்லது ஒரு பார்வை வழங்கக்கூடிய தற்காலிக நிம்மதியையும் சமஅளவில் கவிதைகளில் பதிவு செய்த முக்கியமான கவிஞர் கல்யாண்ஜி. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக…

கதைகள்

நெருடல்கள்

ஸ்ரீரஞ்சனி “Look at your beautiful son"| என்று கன்னத்தில் குழி விழ, அழகாகச் சிரித்தபடி தாதி என் கையில் தந்த என் மகனை இனம் புரியா மகிழ்வுடனும் பதட்டத்துடனும் வாங்கி என் மடியில்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Civil War Scene -1 "முன்னொரு முறை நான் சொல்லியதை மீண்டும் வலியுறுத்துகிறேன். 'நான் எடுத்துக் காட்டிய பல்வேறு முறைகளில் எந்த விதத்திலும் அடிமைத்தன ஏற்பாடுகள்…

”கண்ணி நுண் சிறுத்தாம்பு”

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் மொட்டுப்போல் தன் எதிரே அமர்ந்திருந்த செண்பகத்தைப் பார்க்கப் பார்க்க, சுமதிக்கு பற்றிக் கொண்டு வந்தது கோபம் . சொந்தக் குழந்தையாயிருந்தால் இழுத்து வைத்து நாலு அறையாவது கொடுத்திருப்பாள். இது அருமைத்…

கலைகள்

நான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்

கிராமியன் ‘நான்கடவுள்’ - தமிழ்த் திரைப்பட வரலாற்றில் μர் அற்புத நிகழ்வு. விளிம்புநிலை மனிதர்களைப் பாத்திரங்களாக அடையாளங்காட்டி வெகுஜனப்படங்களில் விசித்திர வெற்றி காட்டி வந்துள்ள பாலாவின் ‘நான்கடவுள்’ - சுடலைமாடன் மோட்சம் வழ்¢யாகப் ‘புதிய…

“தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”

கே.பாலமுருகன் குறும்படத்தின் கரு: கால நகர்வு அல்லது Mobility எனப்படும் கால மாற்றம் குழந்தைகளின் வெளியில்/வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. (1960-1980-1990 மற்றும் 2000 என்று 4 காலக் கட்டங்களில் குழந்தைகளின் வாழ்க்கைமுறை இதில்…

கவிதைகள்

நாடற்றவன் பேசிக்கொண்டிருக்கிறான்

பாண்டித்துரை நமக்கு என்ன வந்துவிட்டது நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான் எல்லாம் மாறும்மட்டும் எதிர்த்து நிற்கட்டும் தேசம் விட்டு தேசம் போய் பிச்சையெடுக்கட்டும் பிணைகைதியாய் வாழட்டும் காட்டி கொடுக்கட்டும் நமக்கு என்ன வந்துவிட்டது நாடற்றவன் அல்லவா…

கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (இலையுதிர் காலம்) கவிதை -2 (பாகம் -3)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran’s Paitings The Dancing Dames "உன் சேமிப்புக் களஞ்சியத்திலிருந்து நீ கொடுக்கும் போது உன் கொடை அளவு சிறிதே ! உன்னை முழுவதும் நீ…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் ஒரு பயணம் கடலோடு விண்மீனோடு மூச்சு முட்டும் வாயு வோடு சூறாவளித் தூசி யோடு பின்னிய மின்னல் அடிப்புக்கள் தான் காதற் பயணம் ! ஈர்…

தமிழ்!

அகரம்.அமுதா கதிரே உலகின் கருப்பை தமிழே முதிர்மொழிக் கெல்லாம் முதல்! முதலாந் தமிழை மொழிக உளதோ அதனிற் சிறந்த அமிழ்து! அமிழ்தினும் ஆன்ற அருமை உடைத்து தமிழினும் உண்டோ தலை! தலையே உடலின் தலைமை…

வேத வனம் விருட்சம் 25

எஸ்ஸார்சி வைராக்யம் மூன்றுவகை வேரில்லாதது முதல்வகை தோன்றிய காரணம் தொலையத் தொலைந்துவிடும் அது. ஆன்மீகப்பாதைக்கு ஆதாயம் தாராது அடுத்து வருவது ஆழ்ந்த வைராக்யம் அதி ஆழ்ந்த வைராக்யம் ஆன்மத்தேடலுக்கு ஆறு காட்டுவன இரண்டுமே. மனத்தில்…

கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்

வசீகரன் நிலங்களை விழுங்கும் சிங்கத்தின் திறந்த வாய்க்குள் எறும்புகள் போல் நுழைந்து போர்முகங்கள் தற்கொலை செய்கிறது ஒருவேளை கஞ்சிக்காய் உயிர் சுமக்கும் கோப்பையில் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகள் தொண்டு நிறுவனங்களும்…

தீர்ப்பு எழுதும் கலம்கள்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்ராயிலின் கைப்பிடித்து நடந்த் என் நெஞ்சமெங்கும் பிரளயம் ப்றத்தலின் நீட்சி மேகக் கூட்டங்களைத் தாண்டிச் சென்றது. அழைத்த குரல்களுக்கு பதில் சொல்லின மேகங்கள் முன்னூற்று அறுபத்தைந்து வருடங்கள் உயிர்வாழ்தலைப் பற்றிய பிரம்மைகள் பொய்த்துப்போன…

வேண்டும் சரித்திரம்

புதியமாதவி வீரவணக்கம் சொல்ல அச்சமாக இருக்கிறது. என்னை மன்னித்துவிடுங்கள். கட்சிவாரியாக தீக்குளிப்புகள் வீரவணக்கங்கள் கூட்டங்கள் தலைவர்கள் வீரவசனங்கள் அறிக்கைகள் அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள் கதவடைப்புகள் கண்டனக்கூட்டங்கள் கவிதையின் இடிமின்னல் போதும் போதும்.. முத்துக்குமரன்களை ஈன்ற…

விடுபட்டவை

எம்.ரிஷான் ஷெரீப் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான் பெரும்பெரும் வலிநிறை கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான் ஒரு தனித்த அந்தி…

முகமூடி

பா.அ.சிவம் பலவிதமான முகமூடிகளைச் செய்து வைத்துக் கொள்ள நேர்கிறது... வேலைக்குச் செல்லும்போது... நண்பர்களைச் சந்திக்கும்போது... திடீரென உறவினர்களை எதிர்கொள்ளும்போது... ஒவ்வொரு வகையினருக்கும் வடிவமைத்துக் கொள்கிறேன் பல முகமூடிகளை... ஒப்பனை செய்யப்படாத இயற்கை அசல் முகத்தை…