ரிஷி(சமீபத்தில் சந்தியா பதிப்பகம் பிரசுரித்துள்ள வாக்கு என்ற தலைப்பிலான ரிஷியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் சில)
ருத்ரா மி்ன்னணு யுகம் சில மி்ன் மி்னிப்பூச்சிகளை தந்தது. சிட்டுக்குருவியே நீ அல்லவா இந்த தமி்ழ்க்கூட்டில் அதை அடைத்துவைத்து விஞ்ஞான வெளிச்சத்தின் இலக்கிய வெள்ளத்தை பாயவிட்டாய். தேர்தல் காலத்து எலிப்பொறியாய் இருந்த ஒரு எந்திரத்தை…
அனாமிகா பிரித்திமாஎப்படி ? எப்படி முடிந்தது ... எப்படி? என் செல்லமே என்றீர்கள்... என் கண்ணே என்றீர்கள்... என் கண்ணம்மா என்றீர்கள்... என் உயிரே என்றீர்கள்... என் பிரியமானவளே என்றீர்கள்... என் பாசமிகு பைங்கிளியே…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா அன்னையின் வடிவத்தில் தெய்வம் அன்பு வெள்ளத்தைப் பொழியும் என்று தெரிந்து கொண்டேன் இப்போது ! மகன் வடிவத்தில் வந்து மறுபடிப் பெற்றுக் கொள்ளும் அந்த அன்பை !…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபுல்லாங் குழல்கொண்டு வருவான் - அமுது பொங்கித் ததும்பும்நற் கீதம் படிப்பான் ! கள்ளால் மயங்குவது போல - அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம் ! பாரதியார்…
தீபச்செல்வன்01. நான் மீட்டும் இசை நிலவு தென்னைமரம் மணல் கும்பி இவைகள் நிரம்பிய நகரத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் காலத்தை நீ வெளியிட மறுத்த பிறகு எனது புல்லாங்குழலின் இசை அடந்த இரவில் தடுமாறிப்போகிறது. 02 வெளிகள்…
அப்துல் கையூம் தியாகத்தின் சின்னமாய் சித்தரிக்கப்படுவதுதான் மெழுகுவர்த்தி. நிலவுக்கு அடுத்தபடியாக கவிஞனுக்கு உகந்த பாடுபொருள் இதுதான் என்றால் மிகையாகாது. மெழுகுவர்த்தியை படிமங்களாக்கி பாடாத கவிஞனே உலகில் இல்லை என்று சத்தியம் செய்து கூற முடியும்.…
அனுராதா நேற்றுதான் முதல் முறையாக ஒரு அழைப்பு மணியை வாங்கி வந்தேன் என் வீட்டில் மாட்டி வைக்க ஒரு அழகிய கிளியும் இரு மணிகளும் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளுமாறு அமைக்கப்பட்ட மணி அது மிக…
பனசை நடராஜன், சிங்கப்பூர் எல்லோரையும், நின்று ஏறிட்டு ப் பார்த்து,பின்பு நடந்து கொண்டேயிருக்கிறது வெளிச்சம்...! இறுகக் கண்களை மூடி இருட்டுக் குழிக்குள்ளே கிடப்பதாய் புலம்புவோரை... எட்டும் தூரத்தில் இருப்பதை அறிந்தும் வெறித்து பார்த்தபடி நிற்போரை...…
ராஜா வாயிஸ், மும்பை வீதிகளில் பெரிய கோவில்கள் … கடவுள் மட்டும் இன்னும் குருசடிகளின் ஓரத்தில். அயலாரையும் நேசிக்கச் சொல்லும் வரிகள் அலங்கரிக்கப்பட்ட வண்ண காகிதங்களில் கோவிலின் முடுக்குகளில் இரண்டிலொரு ஆடையை அடுத்தவருக்கு கொடுக்க…