திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070405_Issue

அரசியலும் சமூகமும்

மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு

தாஜ்பெரியார் தனது சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தக் காலத்தில் தலைவர்கள் பலரை சமூகப்பணி நிமிர்த்தமாகவும், அரசியல் நிமிர்த்தமாகவும் சந்தித்திருக்கிறார். இந்திய தலைவர்கள் மட்டுமல்லாது உலகத் தலைவர்களும் அதில் அடக்கம். அந்த சந்திப்புகள் குறித்த தகவல்களும்,…

சிறு தெய்வ வழிபாட்டில் ஆகம விதிகளின் தாக்கம்

மலர்மன்னன் நாட்டார் தெய்வம் என்று அடையாளங் காணப்படும் சிறு தெய்வங்களை வழிபடும் வழக்கம் முறையான சமய நம்பிக்கை தோன்றுவதற்கும் முன்னதாகவே தொன்றிவிட்ட சமூக நடைமுறை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை பெரும்பாலும் ஒரு சமூகத்தின்…

லாரி பேக்கர்

சேது-வேலுமணிலாரி பேக்கர் 01.03.1917 - 01.04.2007 இங்கிலாந்தில் பிறந்து, இரண்டாம் உலகப் போரின் போது மிஷினரியின் மூலம் சேவை செய்ய 1945 ல் இந்தியா வந்து தற்செயலாக காந்தியடிகளைச் சந்தித்து அவருடைய விருப்பப்படி இந்தியாவில்…

நாணய வடிவமைப்பு குறித்த என் கடிதத்திற்கு என். ஐ. டி. பதில்

அருணகிரிஎன். ஐ. டியின் பதில் நாணய வடிவமைப்பு குறித்த என் கடிதத்திற்கு என். ஐ. டி. பதில் அனுப்பியிருந்தது. முக்கியமாக இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தது: '1. பார்வைக்குறைபாடுள்ளோருக்கு உதவும் வண்ணம் அமைக்கப்பட்ட நாணய வடிவம்…

அறிவிப்புகள்

தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் மறைவு

மு.இளங்கோவன் தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் மறைவு தமிழ்நாட்டு அறிஞர்களால் தமிழ்நூற்கடல் என மதிக்கப்பெற்ற தி.வே.கோபாலையர் அவர்கள் 01.04.2007 மாலை ஐந்து மணிக்கு அவர்தம்மகளாரின் இல்லத்தில்(திருச்சி,திருவரங்கம்) இயற்கை எய்தினார்.சிறிதுகாலம் உடல்நலம் குன்றியிருந்த அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.மருத்துவம் பயனின்றி…

மதிப்பிற்குறிய தோழர் ரவி ஸ்ரீனிவாஸ் அவர்களது கவனத்துக்கு

புதுவை ஞானம் தோழரே! வணக்கம். நீங்கள் எனது தோழர் ஆனால் நான் தான் மறந்து விட்டென் என்பதாக பரிக்ஷா ஞாநி சொன்னார். என்னால் நினைவு படுத்த முடியவில்லை , என்பதோடு “அழுதாலும் பிள்ளை அவள்…

கடிதம்

ஸ்ரீனி திரு.ஜடாயுவிற்கு நன்றி!! தமிழ் வலைப் பூக்கள் பற்றிய என்னுடைய திண்ணைக் கட்டுரையை ஜடாயு அவர்கள் தன் வலைப்பூவில் போட்டாலும் போட்டார்,எனக்கு பல மின் மடல்கள்.ஒரு சில பாராட்டியும்,சில மிக நாகரீக(!?)மாகவும் வந்தன.கவனிக்கவும்,என்னுடைய இந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியா ஏவிய விண்வெளி ஏவுகணைகள், துணைக்கோள்கள்-2

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாவானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்! சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! ...... ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்! ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்!…

இலக்கிய கட்டுரைகள்

மொழிபெயர்ப்புலகில் ம.இலெ.தங்கப்பா

தேவமைந்தன் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப் பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா. மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள்…

ஆதி பர்வம்

புதுவை ஞானம் ( பல முறை கெஞ்சிக் கூத்தாடி பெற்ற ஒரு புத்தகம்- பாரதம். முதல் 25-ஆம் பக்கம் வரை கிழிந்து போய் விட்டது 399 பக்கம் தாண்டியும் கிழிந்து விட்டது. யார் எழுதியது?…

‘கவிஞர் மாலதி’ – ஓர் அஞ்சலி.

தாஜ் கவிஞர் மாலதி, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு / தொடர்ச்சியான மருத்துவம் பலனளிக்காமல் 27.03.2007 அன்று மாலை இயற்கையெய்தினார். மறு நாள் அவருடைய பெங்களூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பெங்களூர் இலக்கிய நண்பர்களும்,…

இரு மாறுபட்ட கவிதைகள்

நீ “தீ” சென்ற மாதம் சிங்கப்பூரில் அமோக்கியோ நூலக பிரிவிற்கு சென்றிருந்தேன். கவிதை புத்தக வரிசையை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னை ஒரு புத்தகம் கவர்ந்தது. காரணம் எழுத்தாளரின் பெயர்தான். எழுத்தாளரின் பெயர் லாவண்யா. புத்தகத்தின்…

நான் நீ அவர்கள். ((Me You Them ) போர்த்துக்கீஸ் பிரேசில்

ரத்தன் கடந்த வாரம் உங்களில் பலர் காதலர் தினத்தை கொண்டாடியிருப்பீர்கள். இது ஓர் காதலர் தின படமல்ல. பெண்ணியப்படமுமல்ல. இது ஓர் வாழ்க்கை. பிரேசிலின் வட மேற்குப்பிரதேசத்தில் ஓர் குக் கிராமம். Darlene தாயின்…

ஓருரன்

முனைவர் மு. பழனியப்பன் . `யாதும் ஊரே! யாவரும் கேளீர்' என்பது உலக வாசகம். உலகில் உள்ள எந்த ஊரும் நாம் சென்று சேர்ந்தால் நமது ஊராகும். உலகில் உள்ள அனைத்து மனிதரும் நம்…

அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’

ஜெயமோகன் என்னுடைய 'கண்ணீரைப் பின் தொடர்தல் ' என்னும் நூலில் இந்திய நாவல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்களின் கடலளவு துயரையும் மலையளவு தியாகத்தையும் வெளிப்படுத்துபவையாக அவை இருப்பதை கவனித்து எழுதியிருந்தேன். இந்தியப் பெருங்காவியங்களிலிருந்தே இம்மரபு…

பாரதியார் வாழ்ந்த இடங்கள் – புகைப் படங்கள்

கார்த்திக் பிரபுகடையம் ,திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது.அம்பாசமுத்திரத்துக்கும் ,தென்காசிக்கும் இடையில் இருக்கிறது,சுமார் 16 கி.மீ தொலைவு இரண்டு ஊர்களிலிருந்தும். பாரதி கடையம் ஊரின் மருமகன் ,ஆம் ஆனால் அவர் கடையத்தில் இருந்தது சில காலம் தான்.…

‘நினைவுக் கோலங்கள்’ புத்தக விமர்சனம்

கே.எஸ்.சுதாகர் நாடறிந்த எழுத்தாளர் திரு.லெ.முருகபூபதி. தற்போது அவுஸ்திரேலியாவில் மெல்பர்ண் நகரில் வசிக்கின்றார். பதினெட்டுப் புத்தகங்களிற்குச் சொந்தக்காரர். அவர் 'சுமையின் பங்காளிகள்' சிறுகதைத்தொகுப்பிற்கு 1976 இலும் 'பறவைகள்' நாவலிற்கு 2002 இலும் 'இலங்கை சாஹித்திய விருது'…

மீயுசிக் மசாலா இசைவட்டு வெளீயீடு – பாடல்ஆசிரியர்கள் இருட்டடிப்பு

பாண்டித்துரைமீயுசிக் மசாலா இசைவட்டு வெளீயீடு- நடிகர் சரத்குமார் விவேக் ஜஸ் அசோக் குஸ்பு கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவில் பாடல்கள் எழுதிய பாடல்ஆசிரியர்கள் இருட்டடிப்பு. சிங்கப்பூரில் அமைந்துள்ள செம்பாங் சமூகமன்றத்தில் 24.03.2007 அன்று நடைபெற்ற…

கதைகள்

கால நதிக்கரையில்…… (நாவல்) – அத்தியாயம் – 1

வே.சபாநாயகம் நடத்துநரின் ஊதல் 'ப்ர்ர்ர்.....ரிக்' என்று சிக்கனமாக ஆணையிட, பேருந்து நிற்கிறது. "கொல்லத்தங்குரிச்சி...........கொல்லத்தங்குரிச்சி எல்லாம் எறங்கு!" என்கிறார் நடத்துநர். ஓரிருவர் இறங்குகின்றனர். சிதம்பரம் சிந்தனை கலைந்து வெளியே பார்க்கிறார். 'கொல்லத்தங்குரிச்சியா? இங்கேயே இறங்கிக் கொள்ளலாமே!'…

மடியில் நெருப்பு – 32

ஜோதிர்லதா கிரிஜா அன்று மாலை தொலைபேசி மனியடிக்க, எடுத்துப் பேசிய ஜகந்நாதன், மறு முனையில் லில்லியின் குரலைக் கேட்டதும், “என்ன, லில்லி? சொல்லு,” என்றார். “அந்தப் பையன் சேதுமாதவன் தனக்குக் கல்யாணத்திலே பிரியம் இல்லைன்னு…

மாத்தா ஹரி – அத்தியாயம் 4

நாகரத்தினம் கிருஷ்ணா - உங்களை எங்கெல்லாம் தேடுவது? கழிவறையில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த பவானிக்கு, எதிர்பாராமல் வந்த குரலைக் கேட்டதில் அதிர்ச்சி. எதிரே தேவசகாயம் நின்று கொண்டிருந்தான். - எதற்கு? - பவானி.. உங்களுக்குக் காரணம்…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து……

வ.ந.கிரிதரன் இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து...... சரஸ்வதி முகாமிற்கு வந்தபோது அகதிகளுக்கு எந்தவித வ்சதிகளும் அங்கிருக்கவில்லை. நான் என் பல்கலைக் கழகத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய தமிழ இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து தொண்டர்கள் குழுவொன்றை ஏற்படுத்திக் கொண்டோம்.…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:7)

சி. ஜெயபாரதன், கனடாஎல்லா வற்றையும் நம்ப வேண்டாம்! அவ்விதம் நீவீர் நம்பினால் எல்லா வற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்! உங்களுக்கும் என் சகோதர னுக்கும் பிளவு ஏற்பட்டால், வேதனைப் பட்டு பேரளவு வருத்தம் அடைபவள்…

கலைகள்

இலை போட்டாச்சு ! -24 – கரம் மசாலாப் பொடி, வற்றல் குழம்புப் பொடி

பாரதி மகேந்திரன் கரம் மசாலாப் பொடி தேவைப்படும் பொருள்கள் பட்டை - 100 கிராம் லவங்கம் - 100 கிராம் சோம்பு - 100 கிராம் மராட்டி மொக்கு - 100 கிராம் ஏலக்காய்…

கவிதைகள்

சதாரா மாலதிக்கு…

நாகரத்தினம் கிருஷ்ணா எவர் குறித்தும் எனக்கு இரண்டு அபிப்ராயங்கள் புறம் ஒன்று உறவாட உள் ஒன்று ஒளிக்க!. பின்னது தராசில் உயரும் தட்டு! ஏழைசொல்! அம்பலம் அறியாது, தேர்தல்வரை காத்திருக்கும் தீர்ப்பைச்சொல்ல! நதிகடந்த படகொன்று…

காதல் நாற்பது (16) பளிங்குச் சிறையில் சிக்கிய தேனீ !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகுற்றம் சுமத்தாதே என்னை ! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் ! நின்முன் தெரிவது சலனமற்ற என் சோக முகம் ! நம்மிரு முகங்கள் வெவ்வேறு பக்கம் நோக்குவதால் சிரத்திலும்…

உடலின் சிறகுகள்

ஹெச்.ஜி.ரசூல் என்கனவுகளில் வந்து போகும் சிறகு முளைத்த குதிரைகளில் மிதக்க முயற்சிக்கிறேன் என்னுடலில் முளைத்த சிறகுகளை உதிர்த்துவிட முடியாமல் எனது பறத்தல் தொடர்கிறது. இறந்த உடலின் எலும்பொன்று விசித்திர உருவெடுத்து மலை உச்சியில் உட்கார்ந்து…

தமிழ்ப் புத்தாண்டு

ரஜித் தமிழா உண்மையைச் சொல் திரைப்படம் தெரிந்த அளவு திருவள்ளுவர் அறிவாயா? நடிகையின் பேட்டி நல்ல தமிழ்ப் பேச்சு எதை நீ விரும்புகிறாய்? அரைமணி நேரமேனும் உரையாடியதுண்டா ஆங்கிலக் கலப்பில்லா அழகு தமிழில்? அறிவாயா…

மகள் வளர்த்தேன்

இராம. வயிரவன் மகள் வளர்த்தேன் புதுமைப்பெண்ணாய் வளர்த்தேன் ஆணுக்குப்பெண் சமம் என்றே அறிவில் புகுத்தினேன் தயக்கம் போக்கினேன் தன்னம்பிக்கை கூட்டினேன் சுயமறியாதை ஊட்டினேன் புயம் ஓட்டினேன் ‘தவறா?’- தட்டிக்கேள் என்றேன் கற்றுக் கொண்டாள் கல்வியில்…

கரப்பான்களின் தொல்லை

புதியமாதவி, மும்பை கரப்பான்களின் தொல்லை எவ்விடமும் எக்காலமும் எல்லோரிடமும். சகித்துக்கொள்ள முடியாமல் இராசாயண அணு ஆயுதங்களுடன் தாக்குதலைத் தொடர்ந்த போது தெரிந்தது ஓரிடத்தில் குவிந்திருந்த கரப்பான்கள் ஊரெல்லாம் பரவி வெவ்வேறு பெயர்களில் ஊர்ந்து கொண்டிருப்பது.…

முதிர்ச்சி

பாண்டித்துரை பெருமூச்சு சப்தங்கள் பெரியவள் ஆனபின்பு ஒன்றும் தெரியாது! போகுமிடத்தில் வாங்கிக் கட்டிக்க என்று ஏச்சுக்களும் பேச்சுக்களும் எதிர்மறையாய் எல்லாம் முடிந்தது மூன்று முடிச்சில் கொஞ்சம் கொஞ்சமாய் என்னின் ஆழுகை எதிர் கூடாரத்தில் ஒன்றும்…

பெரியபுராணம்- 127 – 42. சிறுத்தொண்டர் நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் (சிவனடியார் முன்னர், தன்னை சிறியவராகக் கருதி வாழ்ந்ததால் “சிறுத்தொண்டர்” என அழைக்கப் பெற்றார்) 3658. வடிவுடன் இருந்து தன் ஆணையை உயிர்கள் மீது செலுத்தும் காமன் எனும் மன்மதனை நெற்றியிலிருக்கும் செந்தீயால் ஒழித்த…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 13

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 13 கணக்கால் பிணக்கு ! 1971. மீண்டும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க தமிழகம் தயாரானது. தங்களின் ஐந்தாண்டு கால ஆட்சி மீதான மக்களின் 'ரியாக்ஷனை' எதிர்பார்த்து திமுகவும்…