திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070329_Issue

அரசியலும் சமூகமும்

நாணயத்தின் மறுபக்கம்

அருணகிரி முன்பிருந்த இரண்டு ரூபாய் நாணயத்தில் தேசத்தின் படமும் அதன் முழுப்பரப்பிலும் விரிந்து பறக்கும் தேசியக்கொடியும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அசோகமுத்திரையான சிங்கங்களும் அதன் கீழே "சத்யமேவ ஜெயதே" என்ற விருதுவாக்கும் கம்பீரமாக இடம்பெற்றிருந்தன.…

சிண்டா

ஜெயந்தி சங்கர் ஒரு சமூகம் உயர வேண்டுமானால் அச்சமூகத்தினைச் சேர்ந்த குடும்பங்களும் தனிநபர்களும் வளர்ந்தாக வேண்டும். அத்தகைய வளர்ச்சி மட்டுமே நிலையான வளர்ச்சியாக அமைய முடியும் என்றும், அதற்கு கல்வி மேம்பாடே அடித்தளம் என்றும்…

கிரிக்கெட் – விளையாட்டுக்களை அழிக்க வந்த அரக்கன்

பாண்டித்துரை கிட்டிபுல்ல காணாம் மக்க கிட்டி புல்ல காணோம். இனி கபடியும் வேணாம் மக்கா வேணாம் மக்க நான் கடந்த நான்கு ஆண்டுகளாக கிரிக்கெட் பார்ப்பதில்லை. காரணம் மற்ற விளையாட்டுகளை ஆர்வமாக பார்பதே காரணம்.…

சட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்

K. ரவி ஸ்ரீநிவாஸ் உயர் நீதிமன்றத்தில் தமிழினைப் பயன்படுத்துவது குறித்த சர்ச்சை தொடர்கிறது.மதுரையில் வழக்கறிஞர்கள் மக்களவை உறுப்பினர் மோகன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை. உயர் நீதிமன்றத்தில்…

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்

ஸ்ரீனி பிளாக் எனப்படும் வலைப் பூ எழுதும் உந்துதல் உள்ளவருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப் பட்டது.தமிழ் வலைப் பூக்கள் துவக்கத்தில் தொழிற் நுட்பக் காரணங்களில் தடுமாறினாலும்,மெல்ல மெல்ல மற்ற மொழியினர் வியக்கும் வண்ணம் வளர்ந்தது.படித்தவர்கள்,…

அறிவிப்புகள்

பாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி

அறிவிப்புபாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி அறிவிப்புகள் சி. கனகசபாபதி நினைவுப் பரிசு 2005மார்ச் முதல் 2007 மார்ச் வரை வெளி வந்த கவிதைத் தொகுப்புகள் போட்டிக்கு வரவேற்கப் படுகின்றன.…

அன்புடன் கவிதைப் போட்டி

அறிவிப்பு இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்! "இதயம் மீறும் எண்ணங்களால் நாம் எழுந்து பறப்போமே இதய நிழலில் இதயம் கிடத்தி இன்னல் துறப்போமே" எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை...…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியத் துணைக்கோள் இன்ஸாத்-4B ஏரியன்-5 ஏவுகணையில் பயணம் (மார்ச் 11, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாவானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்! சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! ...... ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்! ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்!…

இலக்கிய கட்டுரைகள்

தன்னை விலக்கி அறியும் கலை

ஜெயமோகன் வணக்கத்திற்குரிய குருநாதர்களே நண்பர்களே, குரு நித்யாவின் நினைவுநாளான இன்று அவரைப்பற்றிப் பேசுவதற்காக பதினாறு மணிநேரம் பேருந்தில் அம்ர்ந்து வந்து இறங்கி நேராக மேடையேறியிருக்கிறேன். அவரைப்பற்றி இக்குருகுல நிகழ்ச்சியில் பொதுவான பேச்சுகள் அவரை ஒரு…

சதாரா மாலதி மறைவு

பாவண்ணன் தொண்ணு¡றுகளின் தொடக்கத்தில் சில கவிதைமுயற்சிகள் வழியாகவும் சிறுகதைமுயற்சிகள் வழியாகவும் தமிழில் அறிமுகமானவர் மாலதி. புதுச்சேரியைச் சேர்ந்த மாலதியும் அப்போது எழுதிக்கொண்டிருந்தார். பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக சதாரா மாலதி என்று மாற்றிக் குறிப்பிடத் தொடங்கினார். எங்கள்…

நற்குணக் கடல்: ராம தரிசனம்

ஜடாயு தவத்திலும், கல்வியிலும் சிறந்த நாரத மகரிஷியைப் பார்த்து முனிபுங்கவர் வால்மீகி கேட்கிறார் - "உலகில் தலைசிறந்த குணவான் யார்? வீரன் யார்? தர்மத்தை அறிந்துணர்ந்தவன், செய்ந்நன்றி மறவாதவன், சத்தியத்தில் உறுதியாக நிலைபெற்றவன் யார்?"…

கரிச்சான் குஞ்சு – தோற்றம் தரும் முரண்கள்

வெங்கட் சாமிநாதன் கரிச்சான் குஞ்சுவை எண்பதுகளின் ஆரம்பத்தில் முதன் முதலாகப் பார்த்த போது அவருக்கு அறுபத்து ஐந்து வயதுக்கு மேலிருக்கும். முரண்களின் உருவமாக இருந்தார் அவர். நல்ல கருத்த பருமனான தேகம். நரைத்த சிறிய…

திசைகளைநோக்கி விரிவடையும் கோடுகள்

பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் ஜூனியர் விகடன் வார இதழில் கி.ராஜநாராயணன் "கரிசல் காட்டுக் கடுதாசி" என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதினார். அத்தொடரில் செவிவழிச் செய்தியாக அறிந்தவர்கள் என்றும் நேரில் பார்த்துப் பழகியவர்கள் என்றும்…

அம்பையின் எழுத்து

லதா ராமகிருஷ்ணன்(இலக்கியத்திற்கான விருதுகளும், பிறவேறுஅங்கீகாரங்களும் தரமான படைப்பாளிகளுக்குக் கிடைத்தால் நல்ல எழுத்துக்களை நாடிப் படித்து வரும் வாசகர்களுக்கு அது மிகுந்த மனநிறைவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய மனநிறைவு 2006ம் ஆண்டு 'விளக்கு' பரிசு…

குரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….

ஜெயமோகன் ஒரு மாமியார் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மருமகள் சீதனமாகக் கொண்டுவந்த செம்புப்பானையை மாமியார் கையில் வாங்கிப் பார்த்தார்களாம். தலைகீழாக. அதன் மேல்பகுதியை தடவிப்பார்த்து 'இதென்ன , ஒரு பானை என்றால் அதற்கு வாய் இருக்கவேண்டாமா?…

கலைப்படம் – தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்

தாஜ்கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம் வாய்ந்தது சினிமா! இதில் அமெரிக்காவின் தாயாரிப்புகள் அமர்க்களப் படுத்துவது என்றால், அடுத்த கலக்கல் இந்திய தயாரிப்புகள்தான். படங்களின் எண்ணிக்கைகளில், தொழில் நுட் பத் திறமைகளில், இன்னும்…

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்

லதா ராமகிருஷ்ணன்எந்த ஒரு மொழியின் அளவிலும் சரி, ஒரு மொழியின் மொழியியல்சார் வளர்ச்சி மேம்பாட்டிற்கும் அதன் , இலக்கிய, சமூக அளவிலான வளர்ச்சி- மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு காலங்காலமாக் முக்கியப் பங்காற்றி வந்திருக்கிறது; பங்காற்றி வருகிறது.…

அலாஸ்கா கடற் பிரயாணம் – நான்காம் பாகம்

தேவராஜன்தொடர்ச்சி - கரைப் பயணம் 12. எட்டாம் நாள் - டல்கேட்னா சென்ற பாகத்தில் நாங்கள் ஸேவார்டு துறைமுகத்தில் டான் பிரின்சஸ் கப்பலி லிருந்து இறங்கி விட்டதாகச் சொன்னேனல்லவா? எங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு…

கதைகள்

லைஃப் ஸ்டைல்

புதியமாதவி, மும்பைசென்னையிலிருந்து வந்திருக்கும் நண்பர்களை அப்படியே லைஃப் ஸ்டைல் மால் ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்வதில் இப்போதெல்லாம் ஏக குஷி. அப்படித்தான் அன்றும் நண்பர்கள் அரங்கநாயகியும் சிவாபிள்ளையும் லைஃப் ஸ்டைலைப் பார்த்து மலைத்துப் போய் நின்றதைக்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:6)

சி. ஜெயபாரதன், கனடா மேதகு மாண்புடை ராணி! உங்களை யூத மன்னன் ஏரோத் கூட கண்முன் காண அஞ்சுவான், சினத்துடன் களிப்பு மாறிக் கடுகடுக்கும் போது! .... (அலெக்ஸாஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி &…

நீர்வலை (17)

எஸ். ஷங்கரநாராயணன் >>> எதாவது செய். செய்தாக வேண்டும் நான்... மூச்சை நிறுத்தி இழுத்த்து வெளிவிட்டான். இரு மிதப்பதில் உனக்கு சாதகமாக உள்ளதைச் சேகரி முதலில். அது முதல்கட்ட நடவடிக்கை. வெயில் வர வர,…

புரு

மாதங்கி வக்கீல் மாமாவிடமிருந்து அவசர பச்சைச் செய்தி கிடைத்தவுடன் மூத்தவன் சல்யன் மனைவி ரேஷ்மாவுடன் ராக்கெட்டில் வந்தான். அடுத்தவன் கேசரி, மனைவி லதா, மகள் நீதுவுடன் ஏர் டாக்ஸியில் வந்தான். அடுத்தவள் அனா என்ற…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு!

வ.ந.கிரிதரன் அந்தக் காலை நேரத்திலும் கடலில் சில ஐரோப்பிய உல்லாசப் பயணிகள் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். 'விதேசிகள் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு நான் சுதேசியோ உயிரைத் தப்ப வைப்பதற்காக ஓடிக் கோண்டிருக்கின்றேன்.…

மாத்தா-ஹரி அத்தியாயம் -3

நாகரத்தினம் கிருஷ்ணா - ஆமாம். உன்னுடைய அம்மாவுக்கும், மாத்தா-ஹரிண்ணு பெயர் உண்டு. மாத்தா ஹரியைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? - ஏதோ கொஞ்சம் - என்ன கேள்விபட்டிருப்பாய்? எதுவும் நல்லதாக இருக்காது. நீ கேட்ட, படித்த அல்லது…

மடியில் நெருப்பு – 31

ஜோதிர்லதா கிரிஜா 31 சோதனை திருப்தியாக இருக்க, இருவரும் வெளியே வந்தார்கள். மேசைக்கு வந்ததும், “நீ என்னைச் சோதனை போட்டே. ஆனா, நான் உன்னைச் சோதனை போடல்லே, பாத்தியா?” என்ற தண்டபாணி சிரித்தான். ராஜாதிராஜன்,…

கலைகள்

இலை போட்டாச்சு! – 23 – ரசவாங்கி வகைகள் (அரைத்து விடாத) கத்தரிக்காய் ரசவாங்கி

பாரதி மகேந்திரன் ரசவாங்கி வகைகள் (அரைத்து விடாத) கத்தரிக்காய் ரசவாங்கி தேவைப்படும் போருள்கள்: கத்தரிக்காய் (பிஞ்சானவை) - 350 கிராம் புளி - எலுமிச்சங்காய் அளவு பச்சைமிளகாய் - 10 / 12 துவரம்…

கவிதைகள்

பெரியபுராணம்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் “அம்பரான் சோமாசி மாறனுக்கு அடியேன்” - திருத்தொண்டத்தொகை- 5 [சிவயாகங்கள் செய்பவர் “சோமாசி” எனும் பட்டப்பெயர் வழங்கப்பெறுவர்; மாறர் என்பது இயற்பெயர் ] 3628. ஏராளமான மாமரச்சோலைகள் நிறைந்தது திருவம்பர் நகரம் அந்நகரில்…

காதல் நாற்பது (15) காதலிப்பாய் காதலுக்காக !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னைக் காதலிக்க வேண்டு மெனின் ஏதோ ஒன்றுக் கென நீ குறிப்பிட வேண்டாம், காதலுக்காக மட்டுமே என்னைக் காதலிப்பது தவிர ! "அன்பு கொண்டது, அவள் அழகிய புன்னகைக்கு…

நீர்த்திரை

ஹெச்.ஜி.ரசூல் எரியும் தீக்குண்டாய் பாழ்கிணறு தலைகீழாய் தொங்கவிடப்பட்டு நெருப்புச் சவுக்குகளின் அடிதாங்காமல் அலறல் நீள்கிறது. நீரைக் கிழித்த மீன் குஞ்சாய் நீந்தித் தொலைத்தபோது பற்றியது நெருப்பு ஒருநூறு குத்தப்பட்ட ஊசிகளோடு நூல் பொம்மை ஒன்று…

பூப்பறிக்கும் கோடரிகள்

இராம. வயிரவன் வெளிப்பணத்துக்கும் வெள்ளிப்பணத்துக்கும் உள்ள இடைவெளியால் பூப்பறித்துக் கொண்டிருந்தன கோடரிகள் புல்லு வெட்டிக் கொண்டிருந்தன கடப்பாரைகள் வெளிநாட்டு அரசன்கள் எல்லாம் வாயிற் காப்போன்களாக கோட்டை வாசலில் முனை மழுங்கிய ஈட்டிகளோடு குறுக்கும் நெடுக்குமாக.…

புல்லாங்குழல்களின் கதை

இராம. வயிரவன் புலம் பெயர்ந்த புல்லாங்குழல்கள் அடுப்பூதுவதில் ஆனந்தமடைந்தன மூச்சுவிடக்காற்று கிடைத்ததால்! உள்ளூர் ஊமைகளுக்குப் பாடற்பயிற்சி அளிக்கலாம் என்ற முயற்சிக்கு வரவேற்பிருந்தது! புற்றுப்பாம்புகள் பாலுக்கும் முட்டைக்கும் மயங்கி சீறுவதை மறந்து விட்டன! ஊருக்குள் பாம்புப்பயம்…

தைத்திருநாள் விழா கவியரங்கம் – 5

பிச்சினிக்காடு இளங்கோ தைத்திருநாள் விழா கவியரங்கம்-----5 இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07 சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்) முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி ஏற்பாடு: லிட்டில் இந்தியா…

கனவுக் கொட்டகை

யாழினி அத்தன் ஆதவன் கண்ணயர்வில் படரத் துடிக்கும் மாலைப் பொழுது. பறவைகளின் கீச்சுக்கள் ஓய்ந்தப் பின் சிறகைவிரிக்கும் இரவுகள். கனவுக் கொட்டகையின் மெல்ல மேலே உயரும் தங்கத்திரை. திரையில் தோன்றும் நாயகனாக நான் காசேதும்…

கவிதைகள்

தாஜ் தேடிய அழகு கற்றுத் தந்த காலம் வானவீதியை காட்ட பறப்பதில் இருப்பு உச்சமென்றானது மனப்புத்தன் சிரிப்பை கிழித்து பறந்த க்ஷணம் அந்தரத்தில் தொலைந்தது நிழலும். தந்தையின் காலம் என் பிள்ளைகள் படிக்கிறார்கள் சுமக்க…

குடும்பம்

ரஜித் பசிகள் இறங்குமிடம் குடும்பம் சுமைகள் இறக்குமிடம் குடும்பம் குட்டிக் குடும்பம் கோடு கூட்டுக் குடும்பம் கோலம் உப்பு வாங்குவார் தாத்தா அரிசி வாங்குவார் அப்பா கறிகாய் வாங்குவார் பிள்ளைகள் நெருப்பாய் எரிவாள் அம்மா…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 12

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 12 " சூரியன் உதிச்சதுங்க..." 1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான…