ஜெயமோகன் வணக்கத்திற்குரிய குருநாதர்களே நண்பர்களே, குரு நித்யாவின் நினைவுநாளான இன்று அவரைப்பற்றிப் பேசுவதற்காக பதினாறு மணிநேரம் பேருந்தில் அம்ர்ந்து வந்து இறங்கி நேராக மேடையேறியிருக்கிறேன். அவரைப்பற்றி இக்குருகுல நிகழ்ச்சியில் பொதுவான பேச்சுகள் அவரை ஒரு…
பாவண்ணன் தொண்ணு¡றுகளின் தொடக்கத்தில் சில கவிதைமுயற்சிகள் வழியாகவும் சிறுகதைமுயற்சிகள் வழியாகவும் தமிழில் அறிமுகமானவர் மாலதி. புதுச்சேரியைச் சேர்ந்த மாலதியும் அப்போது எழுதிக்கொண்டிருந்தார். பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக சதாரா மாலதி என்று மாற்றிக் குறிப்பிடத் தொடங்கினார். எங்கள்…
ஜடாயு தவத்திலும், கல்வியிலும் சிறந்த நாரத மகரிஷியைப் பார்த்து முனிபுங்கவர் வால்மீகி கேட்கிறார் - "உலகில் தலைசிறந்த குணவான் யார்? வீரன் யார்? தர்மத்தை அறிந்துணர்ந்தவன், செய்ந்நன்றி மறவாதவன், சத்தியத்தில் உறுதியாக நிலைபெற்றவன் யார்?"…
வெங்கட் சாமிநாதன் கரிச்சான் குஞ்சுவை எண்பதுகளின் ஆரம்பத்தில் முதன் முதலாகப் பார்த்த போது அவருக்கு அறுபத்து ஐந்து வயதுக்கு மேலிருக்கும். முரண்களின் உருவமாக இருந்தார் அவர். நல்ல கருத்த பருமனான தேகம். நரைத்த சிறிய…
பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் ஜூனியர் விகடன் வார இதழில் கி.ராஜநாராயணன் "கரிசல் காட்டுக் கடுதாசி" என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதினார். அத்தொடரில் செவிவழிச் செய்தியாக அறிந்தவர்கள் என்றும் நேரில் பார்த்துப் பழகியவர்கள் என்றும்…
லதா ராமகிருஷ்ணன்(இலக்கியத்திற்கான விருதுகளும், பிறவேறுஅங்கீகாரங்களும் தரமான படைப்பாளிகளுக்குக் கிடைத்தால் நல்ல எழுத்துக்களை நாடிப் படித்து வரும் வாசகர்களுக்கு அது மிகுந்த மனநிறைவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய மனநிறைவு 2006ம் ஆண்டு 'விளக்கு' பரிசு…
ஜெயமோகன் ஒரு மாமியார் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மருமகள் சீதனமாகக் கொண்டுவந்த செம்புப்பானையை மாமியார் கையில் வாங்கிப் பார்த்தார்களாம். தலைகீழாக. அதன் மேல்பகுதியை தடவிப்பார்த்து 'இதென்ன , ஒரு பானை என்றால் அதற்கு வாய் இருக்கவேண்டாமா?…
தாஜ்கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம் வாய்ந்தது சினிமா! இதில் அமெரிக்காவின் தாயாரிப்புகள் அமர்க்களப் படுத்துவது என்றால், அடுத்த கலக்கல் இந்திய தயாரிப்புகள்தான். படங்களின் எண்ணிக்கைகளில், தொழில் நுட் பத் திறமைகளில், இன்னும்…
லதா ராமகிருஷ்ணன்எந்த ஒரு மொழியின் அளவிலும் சரி, ஒரு மொழியின் மொழியியல்சார் வளர்ச்சி மேம்பாட்டிற்கும் அதன் , இலக்கிய, சமூக அளவிலான வளர்ச்சி- மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு காலங்காலமாக் முக்கியப் பங்காற்றி வந்திருக்கிறது; பங்காற்றி வருகிறது.…
தேவராஜன்தொடர்ச்சி - கரைப் பயணம் 12. எட்டாம் நாள் - டல்கேட்னா சென்ற பாகத்தில் நாங்கள் ஸேவார்டு துறைமுகத்தில் டான் பிரின்சஸ் கப்பலி லிருந்து இறங்கி விட்டதாகச் சொன்னேனல்லவா? எங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு…