திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060922_Issue

அரசியலும் சமூகமும்

முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்

நாகூர் ரூமி பி.கே.சிவகுமாரின் 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' என்ற கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளுக்கு விமர்சனம் என்ற பேரில் ஒன்றை வெ.சா. எழுதியிருக்கிறார். அந்த நூலில் நேசகுமாரின் போலித்தனத்தையும் அவரது உள்நோக்கத்தில் இருக்கும் இஸ்லாத்தின் மீதான…

பெரியார் – உலகை நோக்கியப் பயணம்.

தாஜ் பெரியாரின் 128 வது பிறந்ததின விழா நடந்தேறும் காலம். அவரது, சென்றைய பிறந்ததின விழாவைவிட இந்த வருடம் கொஞ் சத்திற்கு கூடுதல் சிறப்பாகவே இருக்கிறது. மதிப்பிற்குறிய ஞானசேகரன் இயக்கத்தில் பெரியாரைப் பற்றிய திரைப்படம்…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8

புதுவை ஞானம்PRISM AND SPECTRUM _ நான் அதிகம் படித்தவன் அல்லன்.அரை வேக்காட்டு அறிவு ஜீவியும் அல்லன். நிறைய பேர்களோடு பிறந்ததாலோ என்னவோ எனக்குப் பலர் மீது அன்பும் பாசமும் உண்டு. “ அருளெனும்…

உலகு புகத் திறந்த வாயில்

ஜடாயு பழைய சொல்லாடல் ஒன்று அளிக்கும் ஆச்சரியமான புதிய பரிமாணங்களுக்கு இது ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். புற நானூற்றில் வேள் எவ்வி என்ற மன்னனைப் புகழ்ந்து வெள்ளெருக்கிலையார் பாடிய கையறு நிலைப் பாடலில்…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 15. இலக்கியம்

குமரிமைந்தன் மேற்சாதியினர் தமிழில் மூவகை இலக்கியங்களை விரும்பிப் போற்றுகின்றனர். சங்க இலக்கியம் போன்ற தேசியத் தன்மை கொண்ட இலக்கியங்கள், இராமாயணம் போன்ற தரகுத் தன்மை கொண்ட இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவை அவை. இவை…

கொசப்பாடியும் சமுதாய நல்லிணக்கமும்

கா. சீனிவாசன் சில தினங்களுக்கு முன் பத்தி¡¢கைகளில் ஒரு செய்தி வெளியாகியது. விழப்புரம் அருகே கொசப்பாடியில் உள்ள செம்பியம்மன் கோயில் சாவடிக்குள் ஹா¢ஜன மக்கள் நுழைந்ததற்கு மற்ற தெருக்களில் வசிக்கம் மக்கள் எதிர்ப்பு, கலவரம்…

அறிவிப்புகள்

நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை

அறிவிப்புசாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை ஆவணப்படங்கள் : எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்) அப்துல்…

மத விவாதம் – ஒரு கோரிக்கை

பாபுஜி முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்ற உலகத் தலைவர்களின் வாழ்விலிருந்து வேறுபட்டு இருப்பது அதன் 'திறந்த புத்தகம்' போன்ற தன்மையினாலாகும். வேறெந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு இது. இதன் விளைவுகளாக மர்மடியூக் பிக்தால்,…

முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்!

இப்னு பஷீர்முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அல்லது மதக்கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டாத அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் இவை: முஹம்மது நபியின் வெற்றிக்கு…

அதிகாரத்தை நிறுவும் ஆதாரங்களை கொலை செய்வோம்

ஹெச்.ஜி.ரசூல் எனது பின்நவீன ஜிகாதும் தலித்தும் - கட்டுரைக்கான எதிர்வினையை திரு நேசக்குமார் அவர்கள் மிகவும் விரிவானதொரு விளக்கக் கட்டுரையாக திண்ணையில் எழுதியிருந்தார். எனக்கு உடன்பாடான பகுதிகள் பல உண்டு என்றாலும் மறுப்பிற்கும், தொடர்…

சிறப்புச் செய்திகள்-1

வஹ்ஹாபி எனது 03.02.2006 திண்ணைக் கடிதத்தில் "சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் இஸ்லாமோடு என்ன தொடர்பு?" என்று குலாம் ரஸூலுக்கு ஒரு வினா வைத்திருந்தேன் [சுட்டி-1]. ஆறு மாதங்களாகியும் அதற்கு விடை சொல்ல முடியாமல் இப்போது…

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு

ஸ்ரீனி இஸ்ரேலிய,இஸ்லாமிய,யூத வின்யாசங்கள் திண்ணையில் அளவுக்கு அதிகமாக வருவதால் இந்தக் கட்டுரை.உலகளாவிய தீவிரவாதம் யூதர்களாலா அல்லது இஸ்லாமியர்களாலா என்று வேறு வாதப் பிரதிவாதங்கள்.நான் முன்பே சொன்னது போல இதில் நம்ப ஊர் சாதிகளையும் வறுத்து…

25 வது பெண்கள் சந்திப்பு

அறிவிப்பு25 வது பெண்கள் சந்திப்பு புலம்பெயர் வாழ் பெண்களின் 25வது பெண்கள் சந்திப்பானது எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி சனிக்கிழமை ஜேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள் -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்! .... மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்! ... வானை அளப்போம்! கடல்மீனை அளப்போம்! சந்திர மண்டலத் தியல் கண்டு தெளிவோம்!…

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 23

வே.சபாநாயகம் கடிதம் - 23 நாகராஜம்பட்டி 29-10-80 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் இங்கிருந்து புறப்பட்ட பிறகு, ஆர அமர நிதானமாகத் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிற அவகாசமும் மனநிலையும் இப்போதுதான் கிடைத்துள்ளன.…

இராமமூர்த்தியின் “தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்”

வே.சபாநாயகம் ஆற்றங்கரை நாகரீகம் எப்போதும் சிறப்பாகப் பேசப்படுவது. அது போலவே இப்போது ஆற்றங்கரைக் கதைகளும் பேசப்படுவனவாகிக் கொண்டிருக்கின்றன. மணிமுத்தாற்றங் கரையில் அந்தப் பிராந்திய வழக்குகளோடு கதைகள் அமைந்துள்ளது போல தென் பெண்ணையாற்றங்கரையிலும் வட தமிழ்…

இறுக்கப்பட்ட மத உணர்வுகளை மீறும் கலைபிரக்ஞை

வெங்கட் சாமிநாதன் போன மாதம் தில்லியில் நடந்த ரங்க் மஹோத்ஸவ் ( நாடகப் பெருவிழா) வுக்குப் போயிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும், தில்லியில் இருக்கும் தேசீய நாடக பள்ளி (National School…

சோமனதுடி : சோமனின் உடுக்கை:நாவல் : கன்னட மூலம் : சிவராமகரந்த் : தமிழில்: தி. சு. சதாசிவம்

சுப்ரபாரதி மணியன் பல்வேறுத் தளங்களில் இந்த நாவலின் மொழிபெயர்ப்பு மிகவும் முக்கியத்துவம் கொண்டதாகும். தலித் இலக்கிய படைப்புகளின் தீவிரமான எழுச்சி ,வெளிப்பாட்டை கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எழுபதாண்டுகளுக்கு முற்பட்ட இப்படைப்பை தலித் இலக்கிய வகையில் முன்னோடியாகச்…

ஒரு மனிதரின் வாழ்க்கை – பி.கே.அண்ணார்

தேவமைந்தன் குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல். -…

கதைகள்

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 3

நாகரத்தினம் கிருஷ்ணாவணக்கம் துயரமே! பிரான்சுவாஸ் சகன் பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா அத்தியாயம் - 3 மறுநாள் காலை, கீழ்வானத்து தகிக்கும் கதிரொளி வெள்ளமெனப் பாய்ந்து அறையை நிரப்ப, நான் படுத்திருந்த கட்டிலும் வெப்பத்திலும்,…

கர்வம்

இரா.இராமையா "திருநாவுக்கரசரை மன்னன் சுண்ணாம்புக் காளவாயில் தூக்கிப் போட்ட போது அவர் 'மாசில் வீணையும் மாலை மதியமும்'", என்று அந்தப் பெண் ராகம் போட்டுப் பாடுவதை நான் வெறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன். இரவு எட்டரை…

இந்தக் கடிதம் கிடைத்த…..

குரல்செல்வன் எல். ஆர். சுவாமிநாதன். சாமிக்கு அந்த கடிதத்தின் முகவரியைப் பார்த்துத் திகைப்பாக இருந்தது. மகனிடமிருந்து வாங்கிய கடிதத்தைப் பார்த்தான். தெருவின் பெயரும் சரி, ஊரின் பெயரும் சரிதான். ஆனால் முதல் வரிதான் சரி…

மடியில் நெருப்பு – 4

ஜோதிர்லதா கிரிஜா வண்ண விளக்குகள் விடிவிளக்குகளைப் போல் மங்கலாக ஒளிர்ந்துகொண்டிருந்த ஒதுக்குப் புறமான ஒரு பகுதிக்கு அவன் அவளை அழைத்துச் சென்றான். அவளுடன் ஒட்டி உரசிக்கொண்டு, 'நாங்கள் காதலர்களாக்கும்!' என்று பறை சாற்றுகிற பாணியில்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3)

சி. ஜெயபாரதன், கனடா "எனக்குத் தொழில் விடுதலையாக வாழ்ந்து வருவது." "நியாயத்தையும், ஆண்பாலாரிடையே சமத்துவத்தையும் வற்புறுத்தும் ஓரிறைவனைத் தவிர, வேறு எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கை வைக்காதே!" ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி…

இரவில் கனவில் வானவில் – 2

எஸ். ஷங்கரநாராயணன் அலுவலகத்தில் எல்லாரும் முதலாளி மகள் திருமணத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கி யிருந்தார்கள். தினசரி முதலாளி அலுவலகத்தில் இருந்தபடியே கல்யாண ஏற்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தியவாறிருந்தார். தொலைபேசி அழைப்புகளில் பரபரப்பாயிருந்தார். கல்யாணம் பயங்கர தடபுடலாய்…

கவிதைகள்

என்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை

சி. ஜெயபாரதன், கனடாகவிஞர் புகாரியின் குடும்பத்தார் கனடா, அண்டாரியோ மாநிலத்தில் உள்ள டொராண்டோ பெரு நகரிலிருந்து, கிங்கார்டின் சிறு கிராமத்துக்கு (ஆகஸ்டு 13, 2006) வருகை தந்து எங்கள் வீட்டில் இரண்டரை நாட்கள் தங்கிக்…

ஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்

மண்ணாந்தை காளான்களின் வாழும் தெய்வத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த தெய்வம் காளான்களில் வசித்திருக்கும். ஏதென்றறியா உணர்வொன்று உந்தித் தள்ள வேச அனுபவம் தேடும் மானுடக் கரங்களுக்காக காத்திருக்கும் காளான்களில் அந்த தெய்வம். பறிக்கப்பட்ட காளான்களில் விதம்…

கவிதைக்குள் கதை = சிறைகள் பெயர்த்த கதை

திலகபாமா முக்காடிட்ட தள்ளாமைக்குள் மூழ்கியிருந்த உருவம் ஒன்று உள்ளங்கை தீ வடுவுக்குள் கரை தேடுது நினைவுகளோடு இன்று சூடிழுத்தது உன் அம்மாவா சொல் பேச்சு கேட்காததாலா கோடிழுத்த என் கேள்விக்குள் பெருமூச்சு தனை விட்டாள்…

அன்னை காளி துதி பாடல்கள்

நஸ்ரூல் இஸ்லாம் 1. என் அன்னையை கண்டவரால் இயலுமோ வெறுக்க? எனது அன்னையை கண்டவர் எவரோ அவரால் இயலுமோ எவரையும் வெறுக்க? மூவுலகிலும் அனைத்துயிரையும் நேசிக்கும் அன்னை வடிவினள் என் காளி. அனைவருக்காகவும் வருந்திடும்…

கீதாஞ்சலி (91) – மரண தேவனுக்கு மணமாலை!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மரணமே! என்னருமை மரணமே! திரைமூடி நிறைவேற்றுகிறாய், வாழ்க்கை முடிவுக்கு! வருக! வருக, வந்தென் செவியில் ஓதுக மெதுவாய்! ஒவ்வொரு நாளும் நீ, வருவாயென வழிமேல் விழிவைத் துள்ளேன்! வாழ்வின்…

அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம்)

கரு. திருவரசு வணக்கமும் வேண்டுதலும் - வஞ்சிவிருத்தம் - தமிழே உணர்வா யானதால் தமிழே அறிவா யானதால் தமிழே உயிரா யானதால் தமிழே நினைக்கை கூப்புகிறேன்! - ஆசிரிய விருத்தம் - சிறுபிள்ளை மணல்வீடு…

வெளிச்சம் தேடும் இரவு

புதியமாதவி பயணத்தில் பக்கத்தில் இருப்பவனைப் பார்த்ததில்லை. மின் தூக்கியில் எப்போதாவது சந்திக்கும் அண்டை வீட்டுக்காரனுடன் காகிதப்புன்னகைச் சிந்தும் கைகுலுக்கல்கள். குளிர்ச்சாதன அடுக்ககங்களின் கடைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் ஆச்சி மசாலா சாம்பார்ப்பொடி சக்தி ஊறுகாய் தேடி எடுக்கும்…

எனது இருப்பு

பாஷா செங்கல் சுண்ணாம்பு நிரப்பி காகித கற்றைகளில் என் பெயர் பரப்பி உறவு அழைத்து ஒரு விருந்தில் அதன் பெருமை சொல்லி வீடு என்று கொண்டாடும் இது உள்ளே ஒளிந்திருக்கிறதா எனது இருப்பு! ஒரு…

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (113 – 153)

புதுவை ஞானம் (XVIII) 113)பேதை சூடிய பின்தலைச் சுட்டி செதுக்கப் பட்டது கருத்த பொற் கனிமத்தில் களங்கம் இல்லா மனிதன் ஒரு காலத்தில் கல்லின் இதயத்துள் இருந்து தோண்டியது ! 114) பறந்து சென்ற…