சி. ஜெயபாரதன், கனடாகவிஞர் புகாரியின் குடும்பத்தார் கனடா, அண்டாரியோ மாநிலத்தில் உள்ள டொராண்டோ பெரு நகரிலிருந்து, கிங்கார்டின் சிறு கிராமத்துக்கு (ஆகஸ்டு 13, 2006) வருகை தந்து எங்கள் வீட்டில் இரண்டரை நாட்கள் தங்கிக்…
மண்ணாந்தை காளான்களின் வாழும் தெய்வத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த தெய்வம் காளான்களில் வசித்திருக்கும். ஏதென்றறியா உணர்வொன்று உந்தித் தள்ள வேச அனுபவம் தேடும் மானுடக் கரங்களுக்காக காத்திருக்கும் காளான்களில் அந்த தெய்வம். பறிக்கப்பட்ட காளான்களில் விதம்…
திலகபாமா முக்காடிட்ட தள்ளாமைக்குள் மூழ்கியிருந்த உருவம் ஒன்று உள்ளங்கை தீ வடுவுக்குள் கரை தேடுது நினைவுகளோடு இன்று சூடிழுத்தது உன் அம்மாவா சொல் பேச்சு கேட்காததாலா கோடிழுத்த என் கேள்விக்குள் பெருமூச்சு தனை விட்டாள்…
நஸ்ரூல் இஸ்லாம் 1. என் அன்னையை கண்டவரால் இயலுமோ வெறுக்க? எனது அன்னையை கண்டவர் எவரோ அவரால் இயலுமோ எவரையும் வெறுக்க? மூவுலகிலும் அனைத்துயிரையும் நேசிக்கும் அன்னை வடிவினள் என் காளி. அனைவருக்காகவும் வருந்திடும்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மரணமே! என்னருமை மரணமே! திரைமூடி நிறைவேற்றுகிறாய், வாழ்க்கை முடிவுக்கு! வருக! வருக, வந்தென் செவியில் ஓதுக மெதுவாய்! ஒவ்வொரு நாளும் நீ, வருவாயென வழிமேல் விழிவைத் துள்ளேன்! வாழ்வின்…
கரு. திருவரசு வணக்கமும் வேண்டுதலும் - வஞ்சிவிருத்தம் - தமிழே உணர்வா யானதால் தமிழே அறிவா யானதால் தமிழே உயிரா யானதால் தமிழே நினைக்கை கூப்புகிறேன்! - ஆசிரிய விருத்தம் - சிறுபிள்ளை மணல்வீடு…
புதியமாதவி பயணத்தில் பக்கத்தில் இருப்பவனைப் பார்த்ததில்லை. மின் தூக்கியில் எப்போதாவது சந்திக்கும் அண்டை வீட்டுக்காரனுடன் காகிதப்புன்னகைச் சிந்தும் கைகுலுக்கல்கள். குளிர்ச்சாதன அடுக்ககங்களின் கடைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் ஆச்சி மசாலா சாம்பார்ப்பொடி சக்தி ஊறுகாய் தேடி எடுக்கும்…
September 21, 2006 •
பாஷா
பாஷா செங்கல் சுண்ணாம்பு நிரப்பி காகித கற்றைகளில் என் பெயர் பரப்பி உறவு அழைத்து ஒரு விருந்தில் அதன் பெருமை சொல்லி வீடு என்று கொண்டாடும் இது உள்ளே ஒளிந்திருக்கிறதா எனது இருப்பு! ஒரு…
புதுவை ஞானம் (XVIII) 113)பேதை சூடிய பின்தலைச் சுட்டி செதுக்கப் பட்டது கருத்த பொற் கனிமத்தில் களங்கம் இல்லா மனிதன் ஒரு காலத்தில் கல்லின் இதயத்துள் இருந்து தோண்டியது ! 114) பறந்து சென்ற…