திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060101_Issue

கவிதைகள்

அப்பா

பாஷா படைப்பு புறக்கணிக்கும் முதல் படைப்பாளியாய்.... கோமாளி குல்லாய்களால் கைகொட்டி அங்கிகரிக்கப்பட்டு காசு தரும் கைகாட்டி பொம்மையாய்.... இருண்ட பால்வளியில் உலகுக்கு ஒளியூட்ட ஒற்றை நட்சத்திரமாய், தேவதூதனாய் தோன்றி-பின் சாத்தனாக சபிக்கப்படும் சாந்தமாய்.... அப்பாவென்றொரு…

கீதாஞ்சலி (56) தாகமுள்ள பயணி! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னிடம் எதையும் வேண்டி மன்றாட வில்லை நான்! என் பெயரை உச்சரிக்கப் போவதில்லை, உன் செவியில் நான்! ஊமையாய் நின்றேன் நீ எனைவிட்டு வேகமாய் நீங்கிய போது! மண்…

வெளியும் வழியும்

சாரங்கா தயாநந்தன் எதுவுமற்ற இடத்தில் கூர்ந்தபோது அமைதியாய் உட்கார்ந்திருந்தது வெளி . போகும் திசை தீர்மானத்தின் பின்னர் வழியாகிற்று வெளி. நடக்க நடக்க நீண்ட வெறுமையில் மறுதிசை திரும்பின என் பாதங்கள். அந்த மீள்…

பெரியபுராணம் – 72 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 1959. தனது மெய் மீது கண்ணீர்த்துளிகள் வீழ எல்லா இடங்களிலும் பார்த்து அழுவார் தன் மேலை நிலைமைச் சார்பு உணர்ந்தோ அப்போது சார்ந்திருந்த பிள்ளைமை சார்பாலோ அம்மே!அப்பா! என்றழைத்து அழுது அருளினார் செம்மேனியில்…