ப.வி.ஸ்ரீரங்கன் '...என்னை ஒறுத்த ஒறுத்து அழித்துக் கொள்கையில் என் மகன் போயிருந்தான் தன்னை அர்தப் படுத்தவென்று என் கனவுகள் வீழவும் மண்ணின் குரலிற்கு செவியீந்து போயிருந்தான்... ' ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன், நான்…
ரெ கார்த்திகேசு மலேசிய இலக்கிய நிகழ்வுகள் சிலவற்றைத் திண்ணையில் பகிர்ந்துகொள்ள விருப்பம். 1. பி.ஏ.கே. வருகை. பி.ஏ.கிருஷ்ணனின் அமெரிக்க வருகை பற்றி பல அன்பர்கள் எழுதியிருந்தார்கள். அவர் அமெரிக்கா போகுமுன் மலேசியா வந்திருந்தார். இரா.…
தேவமைந்தன் கவிஞர் பாலபாரதியின் 'சில பொய்களும் சில உண்மைகளும் ' என்ற கவிதைத் தொகுப்பைத் தோழியர் ே ?மா, வாசிக்கத் தந்தார்கள். அதில், கவிஞர் சல்மாவின் அணிந்துரை, அத்தகையவற்றுள் மூன்றாவதாக இருந்தது. தலைப்பு, 'மக்களோடும்…
பா.சத்தியமோகன் நாடக ஆசிரியரும் கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் தன் மொத்த படைப்புகளுக்கும் பயன்படுத்திய சொற்கள் பதினைந்தாயிரம் மட்டுமே. ஜான் மில்டனுக்கு எட்டாயிரம் வார்த்தைகள் போதுமானதாக இருந்தது. மிகப்பெரும்பாலருக்கு இரண்டாயிரம் முதல் மூவாயிரம் போதுமானதாக உள்ளது.…
மலர் மன்னன் (அக்டோபர் 29, 2005 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் நடைபெற்ற பொற்றாமரை கலைஇலக்கிய ஆய்வரங்கக் கூட்டத்தில் உரையாக வாசிக்கப் பட்ட கட்டுரை) திறனாய்வு செய்வதற்காக நான் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள…
கரு. ஆறுமுகத்தமிழன் காமம் காமம் என்ப; காமம், அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே என்ற குறுந்தொகைப் (204 -…
அரவிந்தன் நீலகண்டன் (ஜெயமோகனை குறித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதை போல அவருக்கு சங்கடம் கொடுக்கப்போகிற விஷயம் வேறு கிடையாது. அவரது காக்கி நிக்கரை கண்டுபிடித்து மதச்சார்பின்மை பத்வாக்களை வழங்க முற்போக்கு மெளல்விகளுக்கு கிடைத்துவிடும் வாய்ப்பு…
பி.கே. சிவகுமார் அண்ணாமலை: மிடில் க்ளாஸ்தான். மிடில் க்ளாஸ்தான் மாடலா இருக்காங்க. They think ... (நாலைந்து பேர் ஒரே நேரத்தில் பேச முயல்கின்றனர். அண்ணாமலை தொடர்ந்து சொல்வது சரியாகப் பதிவாகவில்லை.) ராஜாராம்: ஆமாம்.…
பி.கே. சிவகுமார் சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க - இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன்…
ஆர்.பி.ராஜநாயஹம் HELL IS A CITY MUCH LIKE LONDON என்றான் ஸெல்லி. PARIS IS A DINGY SORT OF TOWN என்று ஆல்ப்ர்ட்காம்யு கூறினான். சுப்ரபாரதிமணியனின் ' தேனீர் இடைவேளை '…