பவளமணி பிரகாசம் அதிசயமோ அருமையான தத்துவமோ அரிதாக இடறியது போல் சிக்கியதோ காலையிலே படித்த கதையிது கேளீர் சிந்திக்க வைத்ததே கதையின் செய்தி வனத்தின் பச்சைமரக்கிளையொன்றிலே விடிந்த பொழுதை கொண்டாடவென்றோ குருவியொன்று குரலெடுத்துப் பாடியதே…
பா.சத்தியமோகன் 1328. வந்தணைந்து திலகவதியார் திருவடி மேலுற வணங்கினார் நம் குலம் செய்த நல்தவத்தின் பயன் போன்றவரே இந்த உடல் கொடிய சூலை நோய் அடையப்பெற்று வருந்துகிறேன் இனி மயங்காமல் உய்ந்து கரையேறும் நெறி…
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) எல்லா முக்கிய இடங்களிலெல்லாம் பார்க்கிறேன்...முன்வரிசையில் எல்லா முக்கிய தருணங்களிலெல்லாம் பார்க்கிறேன்...முக்கியமானவர்களுடன் எல்லா நிகழ்வுகளிலும் நிகழ்கிறது இந்த நிகழ்வு...வெளிப்படையாய் ஆனால், ஒரு நிகழ்விற்குக்கூட உணர்வோடு வராததை உணர்ந்துவைத்திருக்கிறேன் இரகசியமாய் ---- pichinikkaduelango@yahoo.com
டான்கபூர் உப்புத்திகளாய் ஆக்கிய உப்பு நீர். துறையில் ஒரு வீடு ஒரு நாள். முனையில் ஒரு வீடு ஓரு நாள். உள்ளுரில் உடன் பிறந்தோர் வீடு ஒரு நாள். இன்றைக்கு, ஊருக்குள் காளான் கொட்டில்களில்...…
கோவிந்த் - கோச்சா ---- ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி... என்று பாடல் எங்கிருந்தோ மிதந்து வந்தாலும்.... நெஞ்சினில் தொட்டது- அம்மா மண்டபத்தையும் கரையோர படித்துறையையும்- தொட்டு தொட்டு விளையாடும் சின்னஞ் சிறு…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா தன்னந் தனியான என் பாதையில் வந்து நிற்கிறேன், எந்தன் காதலியைச் சந்தித்த பின்பு! யாரிவன், மெளனக் காரிருள் மேவிய நேரத்தில் என் பின்னே என்னைத் தொடர்ந்து வருவது ?…
துக்காராம் கோபால்ராவ் ஒருநாள் இறந்தது என்னுயிர் சைக்கிள் வருமே அந்நாள் எனவே நான்தானும் நினைத்ததுமில்லை நினைப்பும் தீதென்று சர்க்கரம் உடைந்ததெனச் சொன்னார் சங்கிலி போயிற்றென்று சொன்னார் இடுப்பில் உடைபட்டே இரண்டாய் பிரிந்தும் போயிற்றென்றே சொன்னார்…