திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050506_Issue

அரசியலும் சமூகமும்

கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 2

விஸ்வாமித்ரா ம.வெங்கடேசன் அவர்கள் தோண்டியெடுத்திருக்கும் ம.பொ.சி. அவர்களின் தமிழ்முரசு தலையங்கம் ஒன்று அன்றைய தமிழர் தலைவர்களின் நாட்டுப்பற்றுக்கு ஓர் அருமையான உதாரணம். திண்ணைப்பள்ளியில்கூட ஒழுங்காய்ப் படிக்காத கன்னடர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தமிழர்தம் காவியமான சிலப்பதிகாரத்தைத்…

சில ‘சொந்தக் குழந்தை ‘களின் பார்வையில் ‘தமிழர் தந்தையார் ‘

விஸ்வாமித்ரா 'திராவிடஸ்தான் ' பிரிவினைவாதத்துக்கு முரணாக, இமயம்முதல் குமரிவரை செப்புமொழி பதினெட்டு ஆயினும், அறநெறியால், பண்பாட்டால் தொன்றுதொட்டு பாரத சமுதாயம் ஒன்றாகவே இருந்து வருகிறது என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டும் காரணத்தாலேயே சங்க இலக்கியங்கள்,…

‘தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்! ‘ – ஈ.வே.ரா.வின் முழக்கம்

விஸ்வாமித்ரா தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில் பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை, தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத…

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 1

கே ஜே ரமேஷ் உலகத்தில் இதுவரை வாழ்ந்த, வாழுகின்ற தலைவர்களுள் மிகச் சக்தி வாய்ந்தவராக இருந்த ஒருவரை உங்களுக்குத் தெரியுமா ? இன்றைய கணக்குப்படி பல ஆயிரம் பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் மதிப்புள்ள…

இந்தியாவில்,மொழிகள்,அதிகாரம்,மற்றும் திராவிடத் தத்துவம்

தமிழவன் சமீபத்தில் மைதிலியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்திய வெளிஉறவுத் துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன்.இப்போது மைதிலியைப் பேசுவது இல்லை, எல்லோரும் இந்திதான் பேசுகிறோம் என்றார். அதுபோல் கொடவா என்ற தமிழின் ஆதிகால வடிவத்தை…

அயான் ஹிர்ஸி அலி – கருத்துகளுக்கு தரும் விலை

இர்ஷத் மஞ்ஜி தமிழில்: ஆசாரகீனன் (டைம் பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் செல்வாக்கு மிக்க 100 பேர்களைப் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் டச்சு நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அயான்…

அறிவிப்புகள்

நண்பர் பரிமளத்திற்கு எனது பதில்

விஸ்வாமித்ரா 'ஈ வெ ரா வின் அவமரியாதைத் திருமணத்திற்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமல்ல ' என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, இன்னொருபுறம் வக்காலத்து வாங்கியிருக்கிருக்கும் உங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கார்டோசாட் -1 : தொலையுணர்வு செயற்கைக்கோள்

நேசகுமார் இக்கட்டுரை வெளியாகும் நேரம் கார்டோசாட்-1 (CARTOSAT1)ம் ஹாம்சாட்டும்(HAMSAT) விண்ணில் ஏவப் பட்டிருக்கும். இந்தியா விண்ணில் ஏவியுள்ள தொலையுணர்வு செயற்கைக் கோள்களில் கார்டோசாட் பதினொன்றாவது செயற்கைக் கோள் என்றாலும், பல விதங்களில் இது வித்தியாசமானது.…

கனடாவில் புதுப்பிக்கப்படும் பழைய கனநீர் அணுமின் நிலையங்கள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'தற்போது இயங்கிவரும் பழைய அணுமின் நிலையங்கள் 1960-1970 ஆண்டுகளில் மின்சாரம் பரிமாறத் தொடங்கியவை. சுமார் 30 ஆண்டு எல்லை வரை பாதுகாப்பாக இயங்க டிசைன் செய்யப்பட்டதால்,…

இலக்கிய கட்டுரைகள்

சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ பற்றி – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல…

ஆதவன் தீட்சண்யா படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் 'பிள்ளை கெடுத்தாள் விளை '- ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது.…

கவிதையென்பது

சிவகாசி திலகபாமா வாழ்வில் என்றும் மாறாதிருப்பது மாறுதலே என்றொரு சொற்றொடர் உண்டு. தாயாண்மை சமுதாயம் தொடங்கி தாயின் பின்னால் சமூகம் பயணிக்கத் துவங்கிய காலம் தொட்டு இன்று வரை எத்தனை மாறுதல்கள் வாழ்வியலில், கலாசாரத்தில்,…

சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ – கதை பற்றிய என் எண்ணங்கள்

சின்னக்கருப்பன் சுந்தர ராமசாமி என்ற சிறந்த எழுத்தாளர் சமீபத்தில் எழுதிய அற்புதமான கதையை படித்தேன். மனதாழத்தில் அமுங்கிக் கிடக்கும் வன்முறையை சுந்தர ராமசாமி ஒவ்வொரு கதையாக வெளிக்காட்டுகிறாரோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால் அது…

குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998

ராஜீவ் ஸ்ரீநிவாஸன் ஓ வி விஜயனுடன் என் பேட்டி இது. என்ன அற்புதமான மனிதர். கம்யூனிசம் என்ற பம்மாத்தை ஊடுருவிக் காணத் தெரிந்தவர். ஆன்மீக ராஜ்யத்துக்குள் நுழையத் தெரிந்தவர். இந்தியாவின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர்…

கதைகள்

ஊரு வச்ச பேரு

அ.முஹம்மது இஸ்மாயில் ஒருவரிடம் கடன் வாங்கி இன்னொருவரிடம் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் ஏமாற்று சமுதாயத்தில் எங்க ஊரு பாஷாவும் ஒருவன். இந்த உலகத்தில் சோறு தண்ணியை விட எது முக்கியம் ? என்று ஒன்றாம்…

அம்மம்மா

இளைய அப்துல்லாஹ் அம்மம்மா எனது அன்புக்குாியவர். அவவின் அன்பு அளவுகடந்தது. அம்மம்மாவின் பாலுண்ணிதான் எனக்கு மிகவும் பிடித்தமானது. அது அம்மம்மாவின் முதுகின் இடது பக்க சள்ளைக்கு மேலால் திரண்டு அழகான ஒரு சின்ன கொட்டப்பாக்கு…

தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் (2)

எஸ். ஷங்கரநாராயணன் /2/ சா ரா ய க் க டை காயம் பட்டவர்கள் முதலுதவி தேடும் இடம். உடல் காயம் அல்ல, மனக் காயம். மக்கள் திட்டுத் திட்டாய் உட்கார்ந்திருந்தார்கள். எழுந்தால் கூட…

ஒரு மஞ்சள் மயக்கம்

சாரங்கா தயாநந்தன் உருண்டோடிற்று அது. பளீரிட்ட வட்டக் குற்றி. மூப்பிலான மங்கல் சற்று. முதிர்ச்சியினாலாய சோபையிழப்பு. வழமை. ஒதுக்கிற்று. அழகிழப்புக் குறைத்து விட்டிருக்காத, பெறுமதியினாலாய கர்வம் அதன் முகத்தில் கீற்றாய். சதங்கள் யாவும் செத்திருந்தன.…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி பாகம்:3)

சி. ஜெயபாரதன், கனடா 'கடவுளின் பெயரால் நான் சொல்கிறேன்! நமது உன்னத பிரபுவின் ஆலோசனை உனது அறிவை விட உயர்ந்தது; மக்களுக்கு மிகவும் பாதுகாப்பளிப்பது. என்னை நீ ஏமாற்ற நினைத்தாய்! இறுதியில் ஏமாற்றப் பட்டவன்…

கவிதைகள்

குழந்தை

ப்ரியன் தப்பு தப்பாய் தமிழ் வாசிக்க அறிவாய்! தாறுமாறாய் எழுதித்தந்தாலும் தலைவன் எனக்காக தரமானது என்பாய்! கவிதை புத்தகங்கள் காணோமென்று தேடினால் தலையணை அடியிலிருந்து எடுத்து நீட்டி இதனால் என்மேல் உங்கள் கவனம் குறைக்கின்றது…

கோடை

ஸ்ரீமங்கை ---- தேனீர்க்கடை பெஞ்சுகளை நனைத்துச் சொட்டி, சாலையோரம் சிறுகுட்டையாய்ச் சேர்ந்த நீர் அந்நாளின் முதல் பேருந்தின் பின் சக்கரத்தில் சகதியாய்ச் சிதறிப் பயணிக்க, நாக்கில் நீர்சொட்டி, நக்கிக் குடிக்கவந்த கறுப்பு நாய் தொங்கிய…

நிதர்சனம்

இளைய அப்துல்லாஹ் பூட்டோடு வரும் எவரையும் நிராகரிக்கிறேன் ஒரு நெருக்குதலையும் சேர்த்து ஒரு கொலை அல்லது மிரட்டல் அல்லது துப்பாக்கி எல்லாவற்றையும் மூடி விடும் என்பது பற்றிய கனவுக்குள் இன்னும் நான் புதைந்து விடுவதாக…

கலர்ப் பாம்பு கரை ஒதுங்கி

டான்கபூர் குடி நுகரும் ஊருக்குள். வாவிக்குள் வந்த மாதிரி ஊர்ச் சல்லுக்குள். ஜனநாயகம் காயாத கருவாட்டில் புழுக்கும். தலைக்குள் இருந்து வண்டுகள் உமிழும். பச்சைப் பாம்பு ஒன்று மனிதாபிமானத்தின் இறக்கை விரிக்கும். வறண்ட நாக்கு…

பெரியபுராணம் – 39 — 23. உருத்திர பசுபதி நாயனார் புராணம்

பா சத்திய மோகன் 1031. நிலத்தில் உயர்ந்து பரவி எழும் பெருவெள்ளம் பூந்தடங்களிலும் பெரிய வயல்களிலும் புகும் பொன்னி நன்னாடு குலத்தில் ஓங்கிய குறைவிலாத நிறைகுடி மக்கள் குழுமி வாழ்கின்ற மேம்பட்ட நலமுடைய பெரும்…

பண்பு கெட்டுப் போர் புாிதல்..

எம்..எச்.ஏ. காீம் துண்டறுத்து துண்டறுத்து ஓன்றாய் மட்டுமென்றதை இரண்டாக்கி, மூன்றாக்கி, இன்னுமாயிரமாக்கி.. சட்டிக்குள் சண்டை! ஓன்றும் வேண்டாமிதில் ஓன்றாயே இருந்திருக்கலாமே ? ஒரு வெடிப்புமின்றி. இரண்டு பட்டு.. கூத்தாடிக்கு கொண்டாட்டமாகி.. மூன்று பட்டு நாய்க்குச்…

என் மழை தட்டுகையில்

நெப்போலியன் என்னை மழையில் நனையவிட்டு மறைந்து போன மின்னல் அவள். வானவில்லாய் வளைந்து சிரித்து நான் வண்ணங்கள் உணரும்முன் குருடாக்கிப்போன ஒளிப்பிறை அவள். விரித்த குடையில் மோதும் நீர்க்குச்சிகள் பரிகசிக்கும் என் தோல்வியை. ஈரக்காலணிகளுள்…

மரம்

ப்ரியன் தளிரோடு தளிர் ரகசியம் பேசி சிரிக்கும்! கிளையும் முடிந்தமட்டும் வளைந்து நெளிந்து குலுங்கி வைக்கும்! பலமிழந்த பூக்களும் காய்க்கனியும் புன்னகை சுமந்து மண் முத்தமிடும்! தப்பி நின்ற தளிரும் பூவும் அளவு மிகுந்து…

கீதாஞ்சலி (21) நிரந்தரமாய்க் கண்மூடும் நேரம்! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உலக மனிதர் தோன்றிய கலகலப்பான அந்த திருவிழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் அனுப்பி நீ வரவேற்பு அளித்திருந்தாய்! உந்தன் ஆசீர்வதிப்பால் எந்தன் பிறவி முளைத்து இவ்வுலகில் நானும் அவதரித்தேன்! கண்களில்…