ப்ரியன் தப்பு தப்பாய் தமிழ் வாசிக்க அறிவாய்! தாறுமாறாய் எழுதித்தந்தாலும் தலைவன் எனக்காக தரமானது என்பாய்! கவிதை புத்தகங்கள் காணோமென்று தேடினால் தலையணை அடியிலிருந்து எடுத்து நீட்டி இதனால் என்மேல் உங்கள் கவனம் குறைக்கின்றது…
ஸ்ரீமங்கை ---- தேனீர்க்கடை பெஞ்சுகளை நனைத்துச் சொட்டி, சாலையோரம் சிறுகுட்டையாய்ச் சேர்ந்த நீர் அந்நாளின் முதல் பேருந்தின் பின் சக்கரத்தில் சகதியாய்ச் சிதறிப் பயணிக்க, நாக்கில் நீர்சொட்டி, நக்கிக் குடிக்கவந்த கறுப்பு நாய் தொங்கிய…
இளைய அப்துல்லாஹ் பூட்டோடு வரும் எவரையும் நிராகரிக்கிறேன் ஒரு நெருக்குதலையும் சேர்த்து ஒரு கொலை அல்லது மிரட்டல் அல்லது துப்பாக்கி எல்லாவற்றையும் மூடி விடும் என்பது பற்றிய கனவுக்குள் இன்னும் நான் புதைந்து விடுவதாக…
டான்கபூர் குடி நுகரும் ஊருக்குள். வாவிக்குள் வந்த மாதிரி ஊர்ச் சல்லுக்குள். ஜனநாயகம் காயாத கருவாட்டில் புழுக்கும். தலைக்குள் இருந்து வண்டுகள் உமிழும். பச்சைப் பாம்பு ஒன்று மனிதாபிமானத்தின் இறக்கை விரிக்கும். வறண்ட நாக்கு…
பா சத்திய மோகன் 1031. நிலத்தில் உயர்ந்து பரவி எழும் பெருவெள்ளம் பூந்தடங்களிலும் பெரிய வயல்களிலும் புகும் பொன்னி நன்னாடு குலத்தில் ஓங்கிய குறைவிலாத நிறைகுடி மக்கள் குழுமி வாழ்கின்ற மேம்பட்ட நலமுடைய பெரும்…
எம்..எச்.ஏ. காீம் துண்டறுத்து துண்டறுத்து ஓன்றாய் மட்டுமென்றதை இரண்டாக்கி, மூன்றாக்கி, இன்னுமாயிரமாக்கி.. சட்டிக்குள் சண்டை! ஓன்றும் வேண்டாமிதில் ஓன்றாயே இருந்திருக்கலாமே ? ஒரு வெடிப்புமின்றி. இரண்டு பட்டு.. கூத்தாடிக்கு கொண்டாட்டமாகி.. மூன்று பட்டு நாய்க்குச்…
நெப்போலியன் என்னை மழையில் நனையவிட்டு மறைந்து போன மின்னல் அவள். வானவில்லாய் வளைந்து சிரித்து நான் வண்ணங்கள் உணரும்முன் குருடாக்கிப்போன ஒளிப்பிறை அவள். விரித்த குடையில் மோதும் நீர்க்குச்சிகள் பரிகசிக்கும் என் தோல்வியை. ஈரக்காலணிகளுள்…
ப்ரியன் தளிரோடு தளிர் ரகசியம் பேசி சிரிக்கும்! கிளையும் முடிந்தமட்டும் வளைந்து நெளிந்து குலுங்கி வைக்கும்! பலமிழந்த பூக்களும் காய்க்கனியும் புன்னகை சுமந்து மண் முத்தமிடும்! தப்பி நின்ற தளிரும் பூவும் அளவு மிகுந்து…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உலக மனிதர் தோன்றிய கலகலப்பான அந்த திருவிழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் அனுப்பி நீ வரவேற்பு அளித்திருந்தாய்! உந்தன் ஆசீர்வதிப்பால் எந்தன் பிறவி முளைத்து இவ்வுலகில் நானும் அவதரித்தேன்! கண்களில்…