எஸ் என் நடேசன் பஸ் வந்து சேர்ந்த போது உச்சி வெயில் அடித்தது. நாங்கள் இருவரும் மட்டும் தான் பிரயாணிகள். தங்களது வேலை செய்து முடித்த திருப்தியுடன் டிரைவரும் கண்டக்டரும் பஸ்ஸை விட்டிறங்கி பெயர்…
ம ந ராமசாமி ---- திருமணத்துக்கான ஏற்பாடுகள் இரு பக்கமும் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் ராமகிருஷ்ணன் பகல் பதினோரு மணி சுமாருக்கு திடுதிப்பென்று என்முன்னே வந்து நின்றான். எனது ஓய்வூதியம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்குக்…
தமிழில் : ராமன் ராஜா தக்காளிச் செடிகளுக்கு வைட்டமின் மருந்து ஸ்ப்ரே அடிப்பது ஒரு இன்பமான அனுபவம் : தூரத்து வயல்களுக்கு அப்பால் மாலைச் சூரியன் தகடு மாதிரி மண்ணுக்குள் இறங்கிக் கொண்டிருக்கையில் நான்…
பத்ரிநாத் பெரும் மள வர்ற மாதிரியும் இருக்கு, வராத மாதிரியும் இருக்கு.. இப்படியே போக்குக் காட்டிக்கிட்டு இருக்கு.. மொகச் சவரம் பண்ண கடைக்குப் போவணும்.. போவ முடியுமா.. முடியாதான்னு தெரியல.. நாளைக்கி செவ்வாகிளம.. முடியாது..…
இதயா மூன்று நாட்களாய் இடைவிடாது மழை பெய்துகொண்டிருக்கிறது. ராகவனின் மனதுக்குள்ளும் தான். மஞ்சு இந்த மூன்று நாட்களாய் அறுபட்ட நாணாய் கிடக்கிறாள். உடல் மெலிந்து, வலுவிழந்து, தேற்ற முடியாத தேவதையாய் கிடக்கிறாள். அழுது அழுது…
சி. ஜெயபாரதன் இடம்: அயோத்திய புரி அரண்மணை நேரம்: மாலை பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிஷி வசிஸ்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா.…
அம்ாிதா ஏயெம் அந்த நீலக் கடலில் திட்டு திட்டாக எங்கும் வெண்மை பரவிக் கிடந்தது. அது நுரையாக இருக்க வேண்டும். ஆனால் வழமையாக நீலச் சேலைக்கு வெள்ளைக் கரை மாதிாி கடலின் கரைகளில் தான்…
மாண்ட்ரீஸர் எரிச்சலூட்டும் வெயில், சிலைகளின் தலையைப் பிளந்துகொண்டிருந்தது. சுபா மெளனமாக நடந்துகொண்டிருந்தாள். அவளது கையிலிருந்த கறுப்புநிற ப்ராதா கைப்பைக்குள் என் அறுக்கப்பட்ட தலை இருந்தது. தலை அறுபட்டுவிட்டதால், எப்போது அறுத்தாளென்ற சரியான நேரம் தெரியவில்லை,…
பொ கருணாகர மூர்த்தி (1) இதுவும் ஒரு வசந்தகாலம். இரவு நேரம் பதினொன்றை அணுகிக்கொண்டிருக்கிறது. சித்தார்த்தனுக்கு அதிகாலை நாலு மணிக்கு வேலத்தளத்தில் அட்டென்டன்ஸ் காட் பஞ்ச் பண்ணியாகவேண்டும். இணையத்தில் ஏதாவது பார்த்துவிட்டோ கிறுக்கிவிட்டோ படுக்கைக்குப்…
எஸ்.ஷங்கரநாராயணன் ---- பெரியசாமி பேரில்தான் சாமி. பேரில்தான் பெருசு. விஷயம் ஒண்ணும் சொல்லுந் தரமில்லை. எப்பப் பேசினாலும் பத்து வார்த்தைக்கு மேல் என்ன பேச என்று குழப்படியாயிப் போகும். இதுவரை பேசியவரை சரியான்னு ஒரு…