திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041223_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச

மத்தளராயன் கண்ணப் பெருவண்ணான். தெய்யம் கூத்துக்கலைஞரான இவர் அண்மையில் எண்பத்தேழு ஆண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து முடித்துக் காலமானார். 'தெய்யம் ' சொல்லாட்சி 'தெய்வம் ' என்பதிலிருந்து வந்ததாகச் சொல்வார்கள். தேவராட்டம் போன்ற தெய்வ…

குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!

ஜோதிர்லதா கிரிஜா “ஆசியாவைத் தாக்கும் விவாகரத்துக் கலாச்சாரப் புயல்” என்கிற தலைப்பில் நண்பர் திரு குருமூர்த்தி அவர்கள் 14.4.2004 துக்ளக் இதழில் எழுதி யுள்ள கட்டுரைக்கு இது நமது எதிரொலி. இடையே சில வாரங்கள்…

இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1

இயான் புருமா (Ian Buruma) - மொழிபெயர்ப்பும் பின் குறிப்புகளும்: ஆசாரகீனன் 'இஸ்லாமிய மக்களாட்சி ' (Islamic Democracy) என்பது உண்மையில் சாத்தியம் தானா ? அல்லது 'யூத அறிவியல் ' என்பதைப் போல…

உழவர்களை நாடு கடத்தும் அரசு

அசுரன் சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்கிறார்கள். ஆனால், இத்தகைய ஆற்றல் மிக்க வேளாண்மையை மேற்கொள்ளும் உழவர்களோ ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், மராட்டியத்திலும்... ஏன் நம் தமிழ்நாட்டிலும் தற்கொலை செய்துகொள்ளும் போக்குதான் காணப்படுகிறது. அண்மையில்கூட இராஜஸ்தானில்…

அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?

அசுரன் அணுவாற்றல் குறித்து ஜெயபாரதன் எனக்கு எழுதிய விடையில் பல்வேறு அம்சங்களை 'வசதியாக ' மறந்துவிடுகிறார். அதிகபட்ச ஆபத்தான கூறுகள் இருப்பதால் அணுவாற்றல் வேண்டாம்; அதிலும் இத்தகைய ஆபத்துகளற்ற, மலிவான, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள்…

இசை விழா 2004 – I

லலிதா ராம் 77 வருடங்களாய் நடந்து வரும் ம்யூசிக் அகாடமி கச்சேரிகள் இந்த வருடம் நடக்குமா நடக்காதா என்று குழுப்பம் பல நாள் நீடித்து வந்தது. நிச்சயம் நடக்காது என்று பல பத்திரிகைகள் முடிவு…

அறிவிப்புகள்

கடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்!

ஜோதிர்லதா கிரிஜா ‘ஜோ.கி.’ குமூர்த்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் எனும் கேள்வியை விசிதா அவர்கள் எழுப்பியுள்ளார். (திண்ணை 2.12.2004) ஒரு சாதாரண ஆளாகிய என் கட்டுரையைப் பொருட்படுத்தி விசிதா ஏன் பதில் எழுத…

கடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை!

மாயவரத்தான் தமிழகத்தில் ஜாதி அரசியல் இல்லாவிட்டால் பல அரசியல்வா(ந்)திகளுக்கு பிழைப்பே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று, பிராமணர்களையும், பிராமணியத்தையும் மூச்சுக்கு முன்னூறு தடவை தாக்கி எழுதாவிட்டால் ஒரு சில 'ஞானமற்றவர்களுக்கு '…

கடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்

பா. ரெங்கதுரை ஞாநி எழுதிய 'ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள் ' கட்டுரையைக் கண்ணுற்றேன். அந்தக் கட்டுரையின் முடிவில் காலச்சுவடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சுந்தர ராமசாமி வெளியிட்டுள்ல அறிக்கை பற்றி…

கடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க!

சலாஹுத்தீன் இஸ்லாத்தில் பர்தா - வரலாறும் நிகழ்வுகளும் என்ற கட்டுரையில் [1] பர்தா கடமையாக்கப்பட்டதன் பிண்ணனியை விளக்க முயன்ற நேசகுமார் முஹம்மது நபியவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டது தொடர்பாக எழுந்த சர்ச்சையை…

கடிதம் டிசம்பர் 23, 2004

சூர்யா நேசக்குமாரின் குறிப்புகள் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட தொனி இவ்வாரக் கட்டுரையில் உள்ளது.ஆகவே இதை எழுதுகிறேன். 1. முகமது அவர்களின் வாழ்க்கையே முஸ்லீம்கள் மட்டுமல்லாது மானுட குலம் அனைத்தும் பின்பற்றவேண்டிய உன்னத உதாரணம் என்று…

கடிதம் டிசம்பர் 23,2004

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, ஹிந்து தர்மத்தின் மீதோ அல்லது ஹிந்து சமுதாயத்தின் மீதோ எவ்வித மதிப்பும் அன்பும் மார்க்ஸிஸ்ட்களுக்கு இருக்க முடியாது என்பதுடன் இயல்பாகவே இனவாதத்துடன் கைகோர்க்கும் இயல்பு மார்க்ஸிஸ்ட்களுக்கு உண்டு என்பதற்கான…

ஜெயேந்திரர் கைது குறித்து ஜெயகாந்தன்

மதுவந்தி பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்களை பொய்யாக்கி, அதிரடியாய் எதிர்பாராத வகையிலான கருத்துக்களை பேசுவதில், இலக்கியவாதியும் பேச்சாளருமான ஜெயகாந்தனுக்கு நிகர் அவரேதான். பெரியார் திடலில் தி.க. பொதுச்செயலாளர் கி.வீரமணியின் 72 ஆவது பிறந்தநாள் விழா. அதில் பேச…

கடிதம் டிசம்பர் 23,2004

ராதா ராமசாமி திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, சில முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் என் கடிதத்திற்கு திரு.அரவிந்தன் நீலகண்டன் தந்துள்ள பதிலிற்கு என் எதிர்வினையை ஒரிரு வாரங்களில் அனுப்புகிறேன். விரிவான பதில் வரும், அதனால் அம்பலப்பட்டுப்…

கடிதம் டிசம்பர் 23, 2004 – கயமை வேண்டாம்

ஹமீத் ஜாஃபர் எவருடைய இதயங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள், அதில் குழப்பத்தை உண்டுபண்ணக் கருதி - (இத்தகைய வசனங்களில் தவறான) பல அர்த்தங்களையே தேடிப் பின்பற்றுவார்கள்.... -அல் குர்ஆன் 3:7 நேசக்குமார் என்பவர். தனக்கு…

கடிதம் டிசம்பர் 23,2004

K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, அண்மையில் ப.அனந்த கிருஷ்ணன் (புலி நகக்கொன்றை நாவலாசிரியர்) எனக்கு எழுதிய மின்னஞ்சலில் டார்வினுக்கு மார்க்ஸ் மூலதனம் நூலின் பிரதி ஒன்றை அனுப்பினார் என்றும், அதற்கு டார்வின் ஒரு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்

மேனகா காந்தி குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருட்கள் பிவிசி (polyvinyl chloride (PVC) பாலிவினைல் குளோரைடு-ஆல் தயாரிக்கப்படுகின்றன. பாட்டில் நிப்பிள், ரப்பர் வாத்துக்கள், பல் முளைக்கும் காலத்தில் கடிக்க கொடுக்கும் சிறு விளையாட்டுப் பொருட்கள்…

பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'மில்லா நீள்வீதிப் பாலம் கட்டமைப்புப் பொறியியல் துறையின் ஒளிமயமான உன்னத இடத்தைப் பெறுகிறது. நமது ஆராய்ச்சி, பொறிநுணுக்கங்களின் மகத்தான வல்லமையை அது எடுத்துக் காட்டுகிறது. இங்கே…

இலக்கிய கட்டுரைகள்

மறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் The Da Vinci Code ஆசிரியர்: டான் ப்ரவுன் 'கங்கா ஸ்நானம் ஆச்சா ' என்கிற ஆனந்தவிகடனின் அம்பியாத்து அசட்டு நகைச்சுவை துணுக்கு வசனம் போல அண்மையில் யாரைப் பார்த்தாலும் 'டாவின்ஸி…

கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘

ஜெயமோகன் இலக்கியப் படைப்புகளை அவற்றின் உருவாக்க முறையை ஒட்டி இருவகையாகப் பிரிக்கலாம். 1. வாழ்க்கையிலிருந்து அனுபவங்களை நேரடியாகப்பெற்று நேரடியாகவே பதிவுசெய்யும் ஆக்கங்கள். 2. கேட்டறிந்த அல்லது வாசித்த கதைகளில் இருந்து கற்பனையான வாழ்க்கையை உருவாக்கிக்…

துறவியின் குற்றம் (அ) துறவின் குற்றம்

மது ==== அழகிய சிறு கிராமம். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் நிரம்பி வழிகிறது. பாதிரிப் பயிற்சி முடித்த இளம் பாதிரி அமாரோ தேவாலயத்தில் பணியாற்ற வருகிறான். வந்து சேர்ந்த சில தினங்களுக்குள் அங்குள்ள தலைமைப்…

ஓவியப்பக்கம் – பத்து – ப்ரான்சிஸ் பேகான் – சதை, பருண்மை, மனிதார்த்தம்

மோனிகா 1940களில் சர்ரியஸம் எனப்பட்ட அதியதார்த்த ஓவியங்களும் படைப்புக்களும் வலுப்பெற்றன. டாலியின் ஓவியங்களுக்குப் பிறகு “சிலுவையிலறையப்பட்ட ஏசு நாதர்” என்பதை மையமாகக் கொண்ட நவீன கருத்து வெளிப்பாட்டுத்தளம் அதியதார்த்த ஓவியக் களத்தில் பலவாறு இயங்கிக்…

உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா!

ஆல்பர்ட் 'ரிஹஸ்-பேல் லெட்டாட்ஸ் ' 'இடா சைடான் வா சானாஹ் ஜடிடாஹ் ' 'செலாமட் ஹரி நேடால் ' 'ஹுவோ நாபா பார்ஷா ' 'பெலிஸ் நவிடாட் ' 'கன் ட்சோ சன் டான்…

ஒரு கடலோரக் கிராமத்தின் கதை-சில அபிப்ராயங்கள்

விக்ரமாதித்யன் நம்பி ஐரோப்பா, உலகுக்கு அளித்த ஒரு கொடை நாவல். பழமையும் செவ்வியல்தன்மையும் கவிதை மொழியுமான தமிழில் மிகவும் பிந்தித்தான் அது உருக்கொண்டதற்கு வெகுவான சமூகக் காரணிகள் உண்டு. உலக அளவிலேயே கவிதைப்பரப்பு இருக்கிற…

மனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து

தமிழ்மணவாளன் கவிமனத்துக்கு எப்போதும் துணையாக வருவது கவிதையைத்தவிர வேறேதுமில்லை. எவ்விதமான மனச்சலனத்துக்கும் மாற்றாக - மருந்தாக கவிதைதான் வாய்க்கிறது. எழுதப்பட்டாலும் அல்லது எழுதப்படாதிருந்தாலும் உள்ளுள் கவிதை உருவான வண்ணமே உள்ளது. ஆகவே நிகழ்வுகளை அர்த்தமுள்ளவைகளாகவும்,…

விதைகளை வைத்திருக்கும் செடி கொடி மரங்கள்

விக்ரமாதித்யன் நம்பி மொழியின் உச்சமே கவிதை. கவிதையே பாஷையின் மேலான வெளிப்பாடு. உலகின் ஆதிமொழிகள் எல்லாவற்றிலுமே முதல் வெளியீடு ஈரமான கவிதைகளாகத்தாம் இருக்கிறது. சங்கப்பாடல்கள், வேத உபநிஷதங்கள், அரபுக் கவிதைகள், பாரசீகக் கவிதைகள் இவைபோல…

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்

பாலா திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிற திவ்யப்ரபந்தத்தில் வரும் பல பாடல்களில் காணப்படும் பக்தி ரஸமும் வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பும் பூரண சரணாகதி தத்துவமும் தமிழில் வெறெந்த பக்தி இலக்கியத்திலும் இவ்வளவு…

விடுபட்டவைகள் -2 கல்யாணம் செஞ்சுக்கோங்கோ….

மதியழகன் சுப்பையா இப்பொழுதெல்லாம் நண்பர்களை சந்திப்பதென்றால் கொஞ்சம் தயக்கமாகவே உள்ளது. ஏன் வீட்டை விட்டு வெளியே போகக் கூட தயக்கம் தான் . எல்லாவற்றையும் விட பல சமயங்களில் வீட்டிற்கு போகவே எரிச்சலாய்த்தாய் இருக்கிறது.…

கதைகள்

நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51

நாகரத்தினம் கிருஷ்ணா வாழும் படியொன்றும் கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன் சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய் யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக் கூழின் மலிமனம் போன்(று)இருளா நின்ற கோகிலமே. -(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர் கச்சியப்பர்…

அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை

ஜெயமோகன் 'துவாத்மர்கள் ' என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் - பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு சிறிய வரலாற்றுக்குறிப்பு மட்டுமே. பிற்கால வரலாற்றாசிரியர்களான என் சிவசங்கரன் நாயர் ,…

போராட்டம்

ரேணுகா விசுவலிங்கம் கடல் அலைகள் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. எப்போதும் கரையை நோக்கி வந்து கொண்டேதான் இருக்ககின்றன. கரை மீது அவைக்கு என்ன கோபமோ.... சீற்றத்துடன் சீறிக்கொண்டு வேசமாக அடித்துக் கொண்டிருந்தன. மணலில் ஒரு…

போதி மரம்

ரம்யா நாகேஸ்வரன் 'அம்மா! நம்ம வீட்டுலே ரொம்ப நாள் முன்னாடி வாடகைக்கு இருந்தாங்களே விமலா மாமி, அந்த மாமியொட அட்ரஸ் இருக்கா ? ' அமெரிக்க வாசனையுடன், இரண்டு ராட்ஷச பெட்டிகள் பாதி திறந்த…

கவிதைகள்

மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)

தமிழில் : சுகுமாரன் பத்து @ கல்லுக்குள் கல், மனிதன், எங்கிருந்தான் அவன் ? காற்றுக்குள் காற்று, மனிதன், எங்கிருந்தான் அவன் ? காலத்துக்குள் காலம், மனிதன், எங்கிருந்தான் அவன் ? நீயும் நிச்சயமின்மையின்…

நீண்ட உறக்கம்

கஜன் ==== இயற்கையிலிருந்து இனம் பிரிக்க முடியாதவையாய் செயற்கை மலர்கள் அருகருகே அழகு செய்தன. முன்வரிசை ஆசனங்கள் தொடர்ந்து நிரப்பப் பட்டிருக்க விட்டு விட்டு வெறுமைமாய் மற்றவை. இடையிடையே ஒலிக்கும் விசும்பல்களின் மத்தியில் மணமகள்…

வயதுகளோடு….

மதியழகன் சுப்பையா வயதுகளோடு மறைந்து விடுகிறது எல்லாம் படுக்கையில் மூத்திரம் கழிந்தது உமாவோடு ஒட்டிப் படுத்தது ஐந்து வயதில் அப்பா இறந்து போனது முதல் முகச் சவரத்தில் முகம் பற்றி எரிந்தது அக்காவை அவனுடன்…

யாரிடமாவது….

மதியழகன் சுப்பையா மற்றவர் பற்றி மணிக் கணக்கில் பேசுகிறாய் விசாரிக்கிறாய் பிடித்தவைகளை கேட்காமலேயே சொல்கிறாய் ஆடம்பர வாழ்வு பற்றி எதிர்கால தேவை பற்றி இப்படி என்னென்னமோ.. அவ்வப்போது 'கேக்றீங்களா ? ' என்று உற்றுப்…

நிராகரிப்பின் வலி

அன்பாதவன் தவிக்கிறாய் உன்னுள்- எனினும் தவிர்க்கிறாய் என்னை உரையாடல்களில் உடைபடுமென்று மவுனங்களை பொத்தி காக்கிறாய் ரகசியங்களின் இருட்குகையில் இருப்பதறியாது தவிக்கிறேன், இருட்டில் வெய்யிலில் வீடு நுழைந்தவன் போல அடித்து சாத்தியக் கதவின் விளிம்பில் சிக்கிய…

காமதகனம்

அன்பாதவன் 1. மறந்து போனதுதான் உடல்வாசம் மவுன கிறுக்கத்தில் மூடிக் கொண்டிருக்கும் புலன்களின் கதவுகளை நுகரத் திறந்துவிடு முழுமையாய் புரண்டெழுந்து மணக்கட்டும் என் மீதும். 2. சிறிய பிளவுகளில் என்னை அனுமதிக்க தேவையாயிருக்கிறது பெரிய…

தெருவிளக்குகள்

ஸ்ரீமங்கை ---- முன்பெல்லாம் குழல்விளக்கு இத்தெருவில். இறந்த பூச்சிகள் கரியாக அடைத்துக்கிடக்க பாதிக் குழல் காட்டியபடி மழை முடிந்ததென யாரும் கேட்காமலே மங்கிய ஒளியில் மெளனமாய் அறிவித்துக்கிடக்கும். மின்சாரம் பாய்ந்தும் மூன்று மணிநேரமாய் மினுமினுக்கி,…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு

வெண்ணிலாப்ரியன். எருமை மாட்டின் தோல் போல இருக்கிறது இரவு தலை சாய்த்து படுத்திருக்கும் எருமையின் மேற்பரப்புகளில் நிலா வெளிச்சம் மிச்சம் வைக்காமல் உறிஞ்சிக்கொள்ளும் வேட்கையில் கொசுக்கள் எருமை மாடு தவணைமுறையில் விரட்டிக்கொள்கிறது நிலா வெளிச்சம்…

பெரியபுராணம் – 23

பா. சத்தியமோகன் 12 . விறன்மிண்டநாயனார் புராணம் 491. மணங்கமழ் கொன்றை மாலையும் சடையும் உடைய சிவபெருமானின் திருவடிகள் வணங்கித் பெரும் தவம் செய்த பரசுராமன் எனும் முனிவனைப் பெற்ற நாடு அலை கடலில்…

கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சிறிய இப்பூவைப் பறித்து மாலை தொடுக்க எடுத்துக்கொள், தாமதப் படுத்தாமல்! இல்லாவிடில் இம்மலர் வளைந்துபோய் கீழே வீழ்ந்து புழுதி மண்ணில் துவளும் என்று அஞ்சும் என் மனம்! இப்போது…

நகைச்சுவை

தீவட்டி நிறுவனம் வழங்கும் புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது – அறிஞர் ச.க.தி. பெறுகிறார்

நா.சா. கூதலன் தீவட்டி தமிழிலக்கிய கூப்பாட்டு நிறுவனம் - டிசம்பர் 23, 2004 விளக்கு நிறுவனத்தின் புதுமைப்பித்தன் இலக்கிய விருதுக்குப் போட்டியாக தீவட்டி நிறுவனத்தின் சார்பில் இந்த ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுமைஜித்தன் நசிவிலக்கிய…