தமிழில் : சுகுமாரன் பத்து @ கல்லுக்குள் கல், மனிதன், எங்கிருந்தான் அவன் ? காற்றுக்குள் காற்று, மனிதன், எங்கிருந்தான் அவன் ? காலத்துக்குள் காலம், மனிதன், எங்கிருந்தான் அவன் ? நீயும் நிச்சயமின்மையின்…
கஜன் ==== இயற்கையிலிருந்து இனம் பிரிக்க முடியாதவையாய் செயற்கை மலர்கள் அருகருகே அழகு செய்தன. முன்வரிசை ஆசனங்கள் தொடர்ந்து நிரப்பப் பட்டிருக்க விட்டு விட்டு வெறுமைமாய் மற்றவை. இடையிடையே ஒலிக்கும் விசும்பல்களின் மத்தியில் மணமகள்…
மதியழகன் சுப்பையா வயதுகளோடு மறைந்து விடுகிறது எல்லாம் படுக்கையில் மூத்திரம் கழிந்தது உமாவோடு ஒட்டிப் படுத்தது ஐந்து வயதில் அப்பா இறந்து போனது முதல் முகச் சவரத்தில் முகம் பற்றி எரிந்தது அக்காவை அவனுடன்…
மதியழகன் சுப்பையா மற்றவர் பற்றி மணிக் கணக்கில் பேசுகிறாய் விசாரிக்கிறாய் பிடித்தவைகளை கேட்காமலேயே சொல்கிறாய் ஆடம்பர வாழ்வு பற்றி எதிர்கால தேவை பற்றி இப்படி என்னென்னமோ.. அவ்வப்போது 'கேக்றீங்களா ? ' என்று உற்றுப்…
அன்பாதவன் தவிக்கிறாய் உன்னுள்- எனினும் தவிர்க்கிறாய் என்னை உரையாடல்களில் உடைபடுமென்று மவுனங்களை பொத்தி காக்கிறாய் ரகசியங்களின் இருட்குகையில் இருப்பதறியாது தவிக்கிறேன், இருட்டில் வெய்யிலில் வீடு நுழைந்தவன் போல அடித்து சாத்தியக் கதவின் விளிம்பில் சிக்கிய…
அன்பாதவன் 1. மறந்து போனதுதான் உடல்வாசம் மவுன கிறுக்கத்தில் மூடிக் கொண்டிருக்கும் புலன்களின் கதவுகளை நுகரத் திறந்துவிடு முழுமையாய் புரண்டெழுந்து மணக்கட்டும் என் மீதும். 2. சிறிய பிளவுகளில் என்னை அனுமதிக்க தேவையாயிருக்கிறது பெரிய…
ஸ்ரீமங்கை ---- முன்பெல்லாம் குழல்விளக்கு இத்தெருவில். இறந்த பூச்சிகள் கரியாக அடைத்துக்கிடக்க பாதிக் குழல் காட்டியபடி மழை முடிந்ததென யாரும் கேட்காமலே மங்கிய ஒளியில் மெளனமாய் அறிவித்துக்கிடக்கும். மின்சாரம் பாய்ந்தும் மூன்று மணிநேரமாய் மினுமினுக்கி,…
வெண்ணிலாப்ரியன். எருமை மாட்டின் தோல் போல இருக்கிறது இரவு தலை சாய்த்து படுத்திருக்கும் எருமையின் மேற்பரப்புகளில் நிலா வெளிச்சம் மிச்சம் வைக்காமல் உறிஞ்சிக்கொள்ளும் வேட்கையில் கொசுக்கள் எருமை மாடு தவணைமுறையில் விரட்டிக்கொள்கிறது நிலா வெளிச்சம்…
பா. சத்தியமோகன் 12 . விறன்மிண்டநாயனார் புராணம் 491. மணங்கமழ் கொன்றை மாலையும் சடையும் உடைய சிவபெருமானின் திருவடிகள் வணங்கித் பெரும் தவம் செய்த பரசுராமன் எனும் முனிவனைப் பெற்ற நாடு அலை கடலில்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சிறிய இப்பூவைப் பறித்து மாலை தொடுக்க எடுத்துக்கொள், தாமதப் படுத்தாமல்! இல்லாவிடில் இம்மலர் வளைந்துபோய் கீழே வீழ்ந்து புழுதி மண்ணில் துவளும் என்று அஞ்சும் என் மனம்! இப்போது…