விசிதா கனவில் வரும் கடவுள் என்னதான் சொல்வாரோ புரியுமோ புரியாதோ, உன் புன்னகை அழகு அழகுதான் செல்லமே, என் கனவில் கடவுள் வருவதில்லை ஏனென்று கேட்டுச் சொல்வாயா தூங்கும் போதாவது என்னைக் குழந்தையையாய் மாற்றுவாரா…
த. ஆரோக்கிய சேவியர் 1 கடவுளிடம் நான் கேட்ட வரங்கள் உன் மனம் நனைக்கும் மழையாக உன் கண் கவரும் பசுமையாக உன் செவியில் தலாட்டு இசையாக உன் உடல் தழுவும் தென்றலாக நீ…
புகாரி பிள்ளைப் பிராயத்தில் சிவந்த அல்லிக் குளத்துமேட்டில் அரைக்கால் சட்டையில் அரையணா இடைவெளியில் அனாயாசமாய் நின்றுகொண்டே சிறுநீர் வார்த்தபோது நான் உணரவில்லை பறக்கத் துடிதுடிக்கும் குயிலிறகுக் கூட்டங்களாய் கருத்தடர்ந்த அழகு மீசை மேலுதட்டு மொட்டை…
கஜன் சிரத்தினில் சிறிதைக் கண்டேன் . சிறியவன் சிலதைப் பெற்றேன் துரிதமாய்க் கவிதை யாத்து . சொல்லிலே கருத்தைக் கொண்டு பொருந்திடும் மரபு வேண்டி . புகல்ந்திட முடியா தென்னால் நெருடிடும் சமயம் நூறாய்…
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் முதலும் முடிவுமில்லாத மீனாக வழுக்குகிற, சக்கரம் உதிர்த்த மழுங்கிய பழைய சைக்கிள் டயர் நான். நெளிந்த பூஜ்யம் தசை நடுங்கும் சூன்யம் தான். அதற்காக, மாடத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள…
புதுவை ஞானம் தீண்டத்தகாதவர்கள் என யாருமற்றதொரு உலகில் வாழ விரும்புகிறேன் நான். 'யாருக்கும் நீங்கள் ஞானஸ்நானம் செய்விக்கக்கூடாது - ஏனெனில் நீங்கள் கம்யூனிச எதிர்ப்பாளர் ' - என எந்தப்பாதிரியாரிடமும் சொல்லமாட்டேன் நான். 'உங்கள்…
புதியமாதவி, மும்பை. உங்கள் நிழல்களின் நிழலில் நிற்பதாலேயே உங்கள் நிழல்களையே நிஜம் என்று வேர்கள் சொல்லுமா ? உங்கள் கண்ணாடி அணிந்து பார்ப்பதாலேயே உங்கள் கண்ணாடியே கண்கள் என்று முகம் சொல்லுமா ? உங்கள்…
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் மாருதியின் தலைக்குமேல் கூரை சரிந்து கிடக்கிறது. யாருக்கும் கவலையில்லை. எல்லோரையும் விட, மாருதிக்கே. அவருக்குக் கோவில் அப்படி இருந்தால்தான் பிடிக்கும் போல. சொறிநாய் ஒன்று தனக்கும் குட்டிகளுக்கும் இடிபாடுகள்…
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் விறகு மஞ்சளில் புடவை மஞ்சமசேர் ரவிக்கை நடைபாதையில் நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து கையை இடுப்பில் ஊன்றித் தோழிகளோடு சொட்டாங்கல் ஆடிக்கொண்டிருக்கிறாய். ஒரு முடியிழைகூடக் கீழே இறங்கி உன் திமிர்த்து…
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் 1 இதோ இங்கே தெருமுனையில் செக்கச் சிவந்த தபால்பெட்டி மேல் போதை தலைக்கேறிய நிலையில் சாய்ந்து நிற்கிறேன். சட்டைப் பையில் காலி மதுக்குப்பி. மடையன்போல் இளித்தபடி குதத்தில் கிழிசலுடன்…