எடமேலையூர் சரவணன்- சிங்கப்பூர். ஒவ்வொன்றிலும் சில வித்தியாசங்கள் ஒன்றுபோல் ஏழாம் உலகில்! ஆதாரமில்லாத அதிசயம்தான், அழகென்றும், அழகில்லாததென்றும், ஆளாளுக்கு விமர்சனங்கள்; பார்க்கப்படும் முகமெல்லாம் அழகுதான்! பார்க்கும் அந்த முகம் அழகென்றால்!! கிடைத்ததைத் தொலைத்து, தொலைந்ததைத்…
பாரிஸ் அகிலன். பரம்பரைகளின் உயிரியல் ஞாபகங்களைப் பதிந்து காவிச் செல்லும் 'நான் ' எனும் தனிமம் தன்னைப் புனரமைத்து முன்னனுப்பும் முனைப்பில்... மரபணுப் பரம்பலை மட்டுமே இரகசிய இலக்காய்க் கொண்டலையும் உயிர்களின் இருப்புகளில், இருப்புகளின்…
கி. சீராளன். ஒரு கவிஞனின் அகராதி --- ' 'கவிதை ' ' என்பது காதல் வந்ததும் தடுமாறும் வாக்கிய கோர்ப்பு ' 'காதல் ' ' என்பது கவிதை எனும் உளறலை தூண்டிவிடும்…
பசுபதி தாரணி நம்மூர்; பாரிலோர் கேளிரெனத் தாரகம் ஆர்த்தகவி தந்தான் உனக்கிதயம்; வேரைப் புரிந்துபின் மேலே வளர்ந்துவிடு; பாரதப் பெண்ணரசி! தாலேலோ! . . பைந்தமிழ்ச் செல்வமே! தாலேலோ! (1) கண்ணகியும் மாதவியும் கைகோத்து…
புகாரி (தேர்தல் சூட்டில்... இது தேவை என்று நினைத்தேன்) ---- பலர் பதவிப் பற்று மிஞ்சியே அரசியலுக்கு வந்தனர் நாட்டுப் பற்றே நோக்கமென சப்தமாய் முழங்கினர் சிலரோ நாட்டுப் பற்று மிஞ்சியே அரசியலுக்கு வந்தனர்…
பவளமணி பிரகாசம் சொல்லாமல் கொள்ளாமல் மின்னாமல் முழங்காமல் கோடை மழை வந்தது கொட்டி முடித்து சென்றது கனம் குறைந்து போனதில் வானம் தெளிவானது குளித்துவிட்ட களிப்பில் குளிர்ந்து விட்டது பூமி இறுக்கம் தளர்ந்த காற்று…
பா. சத்தியமோகன் யாவர்க்கும் இருக்கிறது உடலால் கட்டிய வாழ்வு யாவரையும் இன்பித்துப் பிறகு கட்டி விடுகிறது உடல் வாழ்வு 'தினைத்துணையேனும் பொறேன் ' கூறிப் புலம்பினார் மணிவாசகப் பெருமான் 'துயர் ஆக்கையின் திண்வலையே '…
சாந்தி மனோகரன் மருத்துவரும் ஊராரும் சொன்னார்கள் இரண்டொரு நாள்தான் ஆத்தாவின் ஆயுள் கணக்கென்று...! உறவினர் வீட்டுக்குச் சென்றாலே பிரிவு தாக்காவண்ணம் பார்த்துக்கொள்ளும் ஆத்தா பரிதவிக்கவிட்டு பிரிந்து செல்வாளோ என எண்ணிக்கொண்டதால் அவர்தம் வார்த்தைகளை நம்பவில்லை…
சிவென் கானல் மிகு கோடை என்னைச் சுட்டபோதும் நாணல் மிகு உன் விழியோடை என்னைக் குளிர்விக்கிறதே... நா வறண்டு நான்கு நாட்களாக நீரைக் காணாதவன் போல் துவண்டிட்டாலும் உன் பெயரை உச்சரிக்கையில் உச்சி முதல்…
ஸ்ரீமங்கை காலங்கள் கரைந்து சகதியாய்க் கிடந்த ஏதோவொரு வெளியில் மிதந்து வந்த நீலப் பேருந்தில் என்னை நான் ஏற்றிக் கொண்டேன். ஞாபகமழைச் சாரலினூடே. உணர்வுகள் இணைந்து சுழித்துச் சுழித்தோட கவனமின்றி சக்கரம் பதித்துச் செல்லும்…