திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030419_Issue

அரசியலும் சமூகமும்

நினைத்தேன். சொல்கிறேன். Amway-யும் டெலி-மார்க்கெட்டிங்கும் பற்றி

PS நரேந்திரன் இந்த Tele Marketer களிடம் சிக்கி அவஸ்தைப் படாதவர்களே U.Sல் இருக்க முடியாது. வீட்டில் Caller id இருப்பதால், தெரியாத எண்ணிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நான் பெரும்பாலும் எடுப்பதில்லை. மேற்கூறிய,…

என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ?

எஸ் அருண்மொழிநங்கை ஒரு எளிமையான வாசகி என்ற நிலையில் தற்கால தமிழிலக்கியத்தினை பார்க்கும்போது சலிப்பும் சிலசமயம் எரிச்சலும் உண்டாகிறது. இலக்கியம் வாசிக்க ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் இலக்கிய வாதிகள் எல்லாரும் இலட்சியவாதிகள், அறிவார்ந்த செயல்பாடு…

கேன்சர் கல்பாக்கம்:

முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம். காவல் துறையினருக்கு பாலின நிகர் நிலை வகுப்புகள், ஆசிரியர் இடமாற்றத்துக்கு பகிரங்க கவுன்சிலிங் முறை போன்ற உங்கள் ஆட்சியின்…

யுத்தம் முடிந்துவிட்டது ?

சித்தரஞ்சன் இராக் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தொடுத்த யுத்தம் ஏறத்தாழ முடிந்து விட்டது. எதற்காக இந்த யுத்தம் என்று அமெரிக்கா சொன்ன காரனங்கள் ஒன்று கூட நிரூபிக்கப்படாமலே யுத்தம் முடிகிறது. இராக்கில் பேரழிவு ஆயுதங்கள்…

தமிழ்நாட்டின் கோவில் காடுகள் – 2

எம். அமிர்தலிங்கம் மண்ணால் ஆன உருவங்கள் மண்ணால் ஆன உருவங்கள் முக்கியமானவை. இவை களிமண்ணால் செய்யப்பட்டு பூமியின் மறுஉயிர்ப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றன. மண்ணிலிருந்து தோன்றும் புதிய தாவரங்களையும், விலங்குகளையும் உருவகப்படுத்துகின்றன. பிறப்பு இறப்பு மீண்டும்…

அ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்!

சோதிப் பிரகாசம் “கடவுளின் திருவிளையாடல்களை விட முக்கியமான ஆடல்களாக அ. மார்க்ஸின் சொல்லாடல்கள் நமக்குத் தெரிகின்றன. ஏனென்றால் இராமர் கோயில் பிரச்சனை, குஜராத் கொடுமை ஆகியவை பற்றிய ‘பகுத்தறிவு’ களஞ்சியங்களாக அவை வெளிப்பட்டுக் கொண்டு…

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை

சுந்தர ராமசாமி 'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை ' என்ற தலைப்பில் என்னை இளைஞர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒரு படைப்பாளி என்று கூறுகிற போது என்னை…

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)

ஒரு விவாத கருத்தரங்கு அபுஹாலில்: ஒரு யூதரோ அல்லது கிறிஸ்தவரோ தனது ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கும் ஒரு பழைய ஏற்பாட்டு வசனத்தை தேடி ஓடுவதில்லை. அதைப்போலத்தான் ஒரு இஸ்லாமியனும். ஸ்பென்ஸர் மேற்கோள் காட்டும் குர்ரான்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்

அரவிந்தன் நீலகண்டன் இதுவரை பாரதத்தில் நிறுவப்பட்ட சாண எரிவாயு கலன்கள் கூட்டுத்தொகையாக பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகின்றன. வருடங்கள் சாண எரிவாயு கலன்கள் (கூட்டுத்தொகையாக) 1961: 62 < 25,000 1980 வரை 100,000 1990…

கனடாவின் பிக்கரிங் கனநீர் அணுமின் உலையில் நேர்ந்த அபாயங்கள் [Pickering Nuclear Power Station]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா முகவுரை: அபாய நிகழ்ச்சிகள் எழாத அணுமின் நிலையங்களே உலகில் இல்லை என்று சொல்லலாம்! சில விபத்துக்கள் தீவிரமானவை! பல அபாயங்கள் தீவிர மற்றவை! சிறப்பாகப்…

அறிவியல் துளிகள்-22

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி காய்ச்சல் வந்தவர்களுக்கு உணவின் சுவையுணர்வு மாறுபட்டு இருப்பது ஏன் ? புலன்களின் உணர்வுகளைப் பற்றி அனைவரும் நன்கு அறிவோம்; எனினும் அவற்றின் சில…

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்

டாக்டர் நந்திதா கிருஷ்ணா இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க பல சுற்றுச்சூழல் பாரம்பரியங்கள் இந்தியாவில் இருக்கின்றன. பழமை வாய்ந்த வளம் பொருந்திய தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் பல சுற்றுச்சூழல் பாரம்பரியங்கள், கோவில் காடுகளைப் பற்றியும்,…

இலக்கிய கட்டுரைகள்

இயற்கையும் மனிதனும் (கனவுகள்-தமிழாக்கப் பாடல்கள். மொழியாக்கம்: தங்கப்பா.)

பாவண்ணன் (கனவுகள்-தமிழாக்கப் பாடல்கள். மொழியாக்கம்: தங்கப்பா. வானகப் பதிப்பகம், 7, 11 ஆம் குறுக்குத்தெரு, அவ்வை நகர், புதுவை - 605 008. விலை3ரு35) எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய படைப்பாளிகள் அனைவரும் தம்…

அழுக்காறும் ஆவேசமும் (எஸ்.பொன்னுத்துரையின் ‘அணி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 57)

பாவண்ணன் நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நேரம். உடல்நலம் குன்றியிருந்த எங்கள் அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆண்டுக்கு இரண்டு முறையாவது மருத்துவமனையில் அவரைச் சேர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. வீட்டில் தம்பிகளும் தங்கைகளும் இருந்தார்கள். எல்லாம் சின்னஞ்சிறியவர்கள்.…

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை

சுந்தர ராமசாமி 'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை ' என்ற தலைப்பில் என்னை இளைஞர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒரு படைப்பாளி என்று கூறுகிற போது என்னை…

கதைகள்

தோணியும் அந்தோணியும்

சைதன்யா அவை எங்களுக்கான கணங்களாய் அமைந்தன. விளக்க முடியாதவை அவை. மேலே வானம். சுற்றிலும் கடல். வானத்தில் இருந்து நீலம் வழிந்து கடலில் இறங்கியிருக்கிறது. மெல்லிய குளிர். சல்லாத் துணிபோலும் இருள். நிலக்கடலையின் பாதித்தொலிபோல்…

கூட்டணி

புதியமாதவி, மும்பை. கிழவியின் இட்லிக்கடையில் நல்ல கூட்டம். எலெக்ஷன் பிரச்சாரத்திற்கு நடக்கும் எல்லா கட்சியின் கூட்டங்களும் ஊர்வலமும் கிழவியின் கடை விரித்திருக்கும் அம்மன் கோவில் மரத்தடியைத் தாண்டித்தான் போகவேண்டும். வருவோர் போவோருமாக வியாபாரம் அதிகமாக…

உறவுகள்.

எம்.கே.குமார். நிலாவின் மேற்பரப்பில் காணப்படும் நீர்த்திவலைகள் போல இருந்தது அவளின் முதுகுப்பகுதியில் காணப்பட்ட நீர்த்துளிகள்.அவள் இப்போதுதான் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள்.தோளின் ஒரு முனையில் ஈரத்துணிகள் அவளை அட்டைபோல ஒட்டிக்கொண்டிருந்தன. இறுக்கிக்கட்டப்பட்ட அந்த கருப்பு நிற…

பதுமை (நாடகம்)

ஜெயமோகன் [அரங்கில் இருள் பரவியிருக்கிறது. ஓசையின்றி வெளிச்ச வட்டம் ஒன்று அரங்கின் சுவர்கள்மீது விழுந்து, நிதானமாக நகர்கிறது. பளபளக்கும் வாட்களும், பட்டாக்கத்திகளும், வேல்களும் சுவர் முழுக்க மாட்டப்பட்டிருக்கின்றன. போர்க்கள ஒலிகள் கேட்க ஆரம்பித்து, மெல்ல…

நிலா அழகாயிருக்கில்லே

நாகரத்தினம் கிருஷ்ணா அருகிலிருந்த சர்ச்சின் மணி இரவின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது. விழித்துக் கொண்டேன். ஓசையை எண்ணிய மனது இரவு பன்னிரண்டு என்றது. இந்த எண்ணிக்கையில் தவறு இருக்கலாம். அது இங்கே முக்கியமல்ல. நான்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இரண்டு

இரா முருகன் பனியன் சகோதரர்கள் புது மோஸ்தரில் குப்பாயம் உடுத்தி இருந்தார்கள். அரையில் நாலு முழ வேட்டி. அது மட்டும் ராஜாவுக்குப் பழக்கமான ஒன்று. எல்லாப் பிரஜைகளும் வேட்டி தான் உடுத்தி இருக்கிறார்கள். அதாவது…

கவிதைகள்

புத்தாண்டு விருப்பங்கள்

கோமதி நடராஜன் என் புன்னகைக்குப், பதில் புன்னகை, பூவாய் மலரட்டும். நீளும், என் நேசக்கரம் தொட, ஆயிரம் கரங்கள், அன்புடன் நீளட்டும். வாடிய முகங்களில்,புதிதாய் புத்தொளி பூக்கட்டும். பகை கொண்ட மனங்கள், குணம் மாறி…

மகாபலி

சுந்தர் பசுபதி நிகழ்கால உவப்புகளும் எதிர்கால கனவுகளும் நெஞ்செலாம் நிறைந்துவழிய நுரைக்க நுரைக்க காதலிக்க எனக்கும் ஆசைதான்.... வாலிப உச்சத்தில் காணாத உயரங்களும் போகாத தூரங்களும் எட்டிவிட, வார இறுதி விடுமுறைகள் எனக்கும் வேண்டும்தான்...…

காத்திருத்தலின் கணங்களில்…

ராபின் உங்களின் இரத்தம் பாய்ந்தோடிக் கொண்டிருக்கையில் நீங்கள் நின்று கொண்டிருக்கின்றீர்கள் கடிகாரம் பார்த்து, தலை சிலுப்பி காற்றைக் காலால் உதைக்கின்றீர்கள் உதடுகளின் மடிப்பில் உங்கள் எதிர்பார்பபை புதைக்க முயன்றீர்கள் பின் முஷ்டி மடக்கி இரும்புத்…

தொடரும்…

எஸ். வைதேஹி. நெளிந்து மெல்ல மறையும் பாம்பு முள் தைத்த கனவின் பின்னால். எண்ண விரிசலில் விலகி ஓடும் எதிரெதிராய் நிழல் உருவங்கள். மூடித் திறக்கும் கண்ணிமைக்குள் சிரிக்கும் உன்னுடன் கைகோர்த்த காலங்கள். இன்றும்…

என் பஞ்சபூதமே….

ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் உன்னை காற்று என்பேன் தினமும் உன் நினைவை சுவாசிப்பதால்...... உன்னை நெருப்பு என்பேன் என் நெஞ்சில் கதகதப்பாய் இருப்பதால்...... உன்னை நீர் என்பேன் நீ இல்லாமல் நான் வாழ முடியாததால்......…

தங்கப்பாவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

அச்சாக்கம் : பாவண்ணன் 1. வாலாட்டிக்குருவியும் குழந்தையும் ஆங்கில மூலம் : தாமஸ் ஹார்டி வாய்க்கால் ஓரம் தண்ணீர் குடிக்க ஓர் வாலாட்டிக் குருவி வந்து உட்கார்ந்தது. அதை ஒரு குழந்தை பார்த்தது. அப்போது…

‘புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! ‘

கரு.திருவரசு பழைய பாதையில் நடந்து நடந்து மழையோ வெயிலோ தொடர்ந்து நடந்து புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! புதி தமிழனைப் பாட அலைகிறேன்! திரையின் படமோ அறைக்குள் வந்தது தெருவில் நடப்பதைத் திரைகள் கணிக்குது…

மலரில் ஏனோ மாற்றம் ?

டி மோஹனலட்சுமி மெளனமாய் பேசுகின்றேன் கண்களால் சிரிக்கின்றேன் கனவுகளுக்காய் உறங்குகிறேன் கூட்டத்திலும் தனிமை உனர்கிறேன் இரவும், நிலவும் எனக்காய் மட்டுமே வருவதாய் மயங்கிப் போகிறேன்.. கால்கள் பின்ன நடக்கிறேன், ஒரே பெயரை நா திகட்ட…

புழுக்களும், இலைகளும்

சேவியர் 0 புழுக்கள் கூட்டமாய் நடத்திய பட்டிமன்றத்தில் இலைகளுக்கு எதிராய் ஏராளம் கூக்குரல்கள். இலைகள் நடத்திய மாநாட்டில் கையொப்பமானது புழுக்களை அழிப்பதற்கான ஏற்பாடு. இலைகள் இடைவிடாமல் முளைத்தன, புழுக்களும் புறமுதுகு காட்டாமல் முன்னேறின. இலைகளும்…

ஞாபக வெற்றிடங்கள்

சேவியர் 0 ஒன்றன் மீது ஒன்றாய் மனதுக்குள் அடுக்கி வைத்த எண்ணங்களை எழுத அமர்கிறேன். எண்ணங்களோ கண்ணாமூச்சி ஆடிவிட்டு காணாமல் போய்விடுகின்றன. நேற்று பேருந்தில் பயணித்தபோது உள்ளுக்குள் போர்க்களப் பரபரப்போடு பவனி வந்த வார்த்தைகள்…

நகைச்சுவை

சி (று) ரிப்புப் பத்திரிகைகளாய நமஹ

சொதப்பப்பா நான் பொதுவாக சிறு பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் , வருடத்திற்கு ஒரு முறை வரும் காலாண்டிதழ்களைப் படிப்பதில்லை. முதல் காரணம் அதில் படங்கள் இல்லாதது. அப்படியே தப்பித் தவறி படங்கள் வந்தாலும்…