Posted inகவிதைகள்
ரமேஷ் சுப்பிரமணியன் கவிதைகள்
# 'தேநீருக்கு சர்க்கரை போதுமா ? பால் சேர்ப்பீர்களா ? எவ்வகை தேயிலை உங்களுக்கு உகந்தது ? ' மொழிகளின் கண்ணிகளில் சிக்கிக் கொண்டு நான்... கருணை வழியும் உன் தண்-விழிகள் மெளனமாய் என்னுள் அரும்புகளை முகிழ்க்கிறது மனதின் இரைச்சல்களை இசையக்கும்…