கோமதி கிருஷ்ணன் அன்பை அறிய அறிவு வேண்டாம்,பாசத்தைஉணர படிப்பும் வேண்டாம், அன்பும் பண்பும் பாசத்தை அறியும் க்ண் நோக்கே போதும் நேசத்தை காட்ட, பச்சை குழவியும் அறியும் பாசத்தை,அது அறிவாலல்ல,உண்ர்வால்த்தான். அன்பிருக்கும் உள்ளம் நிறைய[[ஆனாலும்]அதை…
முத்துக்குமார் பொன்னம்பலம் கூர்கொம்பு நீள்தலையை மருளவைக்க மிகவுலுக்கி வால்சுழற்றி சுள்ளென்று அயர்ந்திடாது விரட்டியும் எருமையின் கொம்பமர்ந்த மருளாத சிறுகுருவி அண்டையில் நான்செல்ல பதறிச் சிறகடித்து நெஞ்சுக்குள் கேள்வியிட்டு சட்டென்று பறந்துபோச்சு. புவியதிர மண்சிதற புகையாய்…
ரஞ்சித் ஜோஸப் வாழத்தான் ஆசை வாழ்க்கை கனவுகளிலாவது எனில் தூக்கமில்லா இரவுகள்
சேவியர். வளர்ச்சியின் விகிதம் இப்போதெல்லாம் என்னை இனம்புரியா மனநிலைக்குள் இழுத்துச் செல்கிறது. 'அப்படின்னா என்னம்மா ? ' என்று, பதின் வயதுக் காலங்களில் நான் கேட்ட கேள்விகளுக்கு, நர்சரி நாவுகளில் இன்று விடை. சைக்கிள்…
கே ஆர் விஜய் ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ? பள்ளியில் சேர்க்கும் போதும் பொய்யான பிறந்தநாளைக் கொடுத்தாய்.. வீட்டில் உனக்கு சுமையென்று... ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஏழை எனச்…
தேன்சிட்டு என் வீட்டருகே கல்லறைத் தோட்டம் ... காலை வெயிலில் மின்னிடும் பனியில் குளித்திடும் அழகான கல்லறைகள் .... என் நெஞ்சின் நினைவுச்சின்னம் ஆதலால் உரையாடுகிறேன், இவர்களிடம் உண்மையாக ... மனசார நேசிக்கிறேன்-இம் மாண்டு…
புஹாாி, கனடா அண்ணலே... மண்ணுயிர் யாவுக்கும் பிறவிகள் உண்டாமே... உனக்கொரு பிறவியில்லையா... ? தினம்... உன்னைத் தேடித் தேடி என் கால்களில் பாதங்களே இல்லாமல் போய் விட்டன... கோட்சேக்களெல்லாம் மீண்டும் மீண்டும் பிறவிகளெடுத்து விட்டனர்...…
ஜெயந்தி சேது தினம் தினம் உயிருடன் மரித்தது போய் திடாரென நிரந்தரமாய் இன்று.. ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து அழுது முடித்து காத்திருக்கும் மகன்.. கால் தொட்டு கும்பிட்டு கண்ணீர் வரவழைத்து கதவோரம் கவலையாய்…
புஹாரி, கனடா நான் இருட்டு... கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்... நானே நிஜம். வெளிச்சம் விருந்தாளி... நானே நிரந்தரம். புலன்கள் ஐந்து... அவற்றுள் ஒற்றைப்புலனே வெளிச்சத்தின் அடிமை... அந்த விழிகளும் என்னில் மட்டுமே கனவுகள் காண்கின்றன...…