திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000528_Issue

அரசியலும் சமூகமும்

புரட்சியாளர்கள் மனிதஉரிமையாளர்கள் கலைஞர்கள்

யமுனா ராேஐந்திரன் I மரணதண்டனைக்கு எதிரான இயக்கமும் மனித உரிமை சார்ந்த அக்கறைகளும் முக்கியத்துவம் பெற்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனித உரிமையைச் சார்ந்த அக்கறைகளை அரசும் நீதியமைப்புக்களும் மட்டுமல்ல, அரசு சாரா…

உலக மயமாதலின் கொடூர முகம்

(இந்தக் கட்டுரையில் அரவிந்த் கணேசன் எழுதிய கட்டுரையின் சில தகவல்கள் உபயோகிக்கப் பட்டுள்ளன.) எல்லாப் பிரசினைகளுக்கும் ஒரே தீர்வாக உலகமயமாதல் இன்று எல்லோராலும் முன்வைக்கப் படுகிறது. உலகம் மிகச் சுருங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். உலகமயமாதல்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஆஸ்த்மா நோய்

Dr. சரஸ்வதி வருடம் 1900-ல் ஆஸ்த்மா நோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது ஒரு பெருவாரியாகப் பரவுகிற தொற்றுநோயாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒன்றரைக்கோடிக்கும் மேலான மக்கள் இந்த…

ழூங்ுவ்ுழூிழூக்ிஒஆந்ழூர்ி பூர்ுத் ச்ண்ுய்ி ஞ்ஆக்த்ுப்ி ழூங்ுவ்ு ண்ல்ிமண்ி டூஆங்த்ச்ிச்ுவ்ி டூத்ழூிழூச்ிஆச்ட்ிட்ல்ில்ு பூநச்ட

தூளூிழூர்ஒள ழூடச்ிஒளழூிழூஆர் பூநஒளளூிழூர்ி : param@emirates.net.ae 1. ரூட ம்ஆப்ட்ிட்ழூிழூச்ிச்ுல்ிஊ ஞ்ெளூிழூர்ி ம்ுற்த்ண்ி ளறூத்ிஞண்ிஅட்ீஒள கூஞ்ிச்ச்ி ச்ழூம்ப்ிழூர்ி பூம்ிம்ீம தூளூிழூர்ி ழூங்ுட்ிளட்ீல்ுழூிஊ ளழூீங்ிஒம்ந்ட்ிட்ஒழூுல்ஒள பூவ்ிம தூளூிழூபழூிஊச்ி ளச்ந்ுஞண்ீ ? சச்ப்ுப்ி தூளூிழூர்ஒள அண்த்ிட்ிட்ீவ்ுப்ி(browser -…

இலக்கிய கட்டுரைகள்

தமிழ் சினிமா

என் வி சுப்பாராவ் 1. தமிழ் சினிமா விபச்சாரத்தை வளர்த்து சீரழிக்கிறது சமுதாயத்தை. 2. மனிதனுடைய சிந்தனையை தவறான வழிக்கு திருப்புவதே தமிழ் சினிமாதான். தன்னம்பிக்கை அற்றவனாக, நடத்தையில் தரங்குறைந்தவனாக, சகோதர பாசத்தை கேள்வி…

கதைகள்

கணவன், மகள், மகன்

அசோகமித்திரன்தெரு முனையில் சண்முகத்தைப் பார்த்தபோதே அவன் ஏதோ தகவலோடு வந்திருக்கிறான் என்று மங்களத்துக்குத் தெரிந்துவிட்டது. 'ராமு சாருக்கு இன்னிக்கு வீட்டுக்கு வர நேரமாகுமாம். சொல்லிட்டு வரச்சொன்னாரு. ' என்று சண்முகம் சொன்னான். 'ஏன், ஆபீஸிலேயே…

முடிவை நோக்கி!

சி.ஜெயபாரதன் டெலிஃபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத்…

கவிதைகள்

நேற்றும், இன்றும்

பசுபதி நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் துயரத் தழலதனைத் தாங்கச் சற்றுஞ் சக்தியிலை. இனிமை எட்டும் வழியொன்றை ஈசன் எனக்குக் காட்டிவிட்டான். 'மனித வருத்தம் மகிழ்வெல்லாம் மனதின் மாயம்…

ஏழையும் இறைவனும்

வ.ஐ.ச.ஜெயபாலன் 1 தந்தன தான தனாதன தந்தன // தந்தன னானானா .........// தந்தன தான தனாதன தந்தன // தந்தன தானானா - தன // தந்தன தானா....னா // அகதிகளாகி உலக…