சூட்டைத் தணிக்க வாரிகளா
வெங்கடரமணன்ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களுரில் வசித்தபொழுது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று அதிகாலைக் குளிரில் மல்லேஸ்வரம் பகுதியில் மிதஓட்டத்தில் ஈடுபடுதல். அதிலுள்ள சுகமே தனி; சற்றே குளிர், இடையிடையே சாலையோர மரநிழல்களை…