திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000213_Issue

இலக்கிய கட்டுரைகள்

வீணை மீட்டும் கைகளே…

Pari அது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. கிட்டே நெருங்கிப் பார்த்தால், அதன் உருக்குலைவும், தழும்பாய்த் தோன்றும் சிதறல்களும் அது ஒரு மீட்டக்கூடிய வீணையாய்த் தெரியப் படுத்தவில்லை. எனவே, அந்த ஏல வியாபாரி அந்த…

கனடாத் தமிழ் இலக்கியம்

பண்டிதர் பிரம்மராயர் புலம்பெயர்ந்த இலக்கியச் சூழலில் கனடாத் தமிழ் இலக்கியத்திற்குத் தனியிடமுண்டு. கவிதை, சிறுகதை, நாவல், சிற்றிதழ் எனத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தம் பங்களிீப்பை கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் பெருமைப்படத் தக்க அளவில்…

வெஜிடபிள் புலாவ்

ஆர். சந்திரா. தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி : இரண்டு கோப்பை பெரிய வெங்காயம் - இரண்டு நறுக்கிய காய்கறி : ஒரு கோப்பை (கடையில் வெட்டி ஆயத்தமாய் உள்ள காய்கறிகளையும் பயன் படுத்தலாம்.)…

கனடாத் தமிழ் இலக்கியம்

பண்டிதர் பிரம்மராயர் புலம்பெயர்ந்த இலக்கியச் சூழலில் கனடாத் தமிழ் இலக்கியத்திற்குத் தனியிடமுண்டு. கவிதை, சிறுகதை, நாவல், சிற்றிதழ் எனத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தம் பங்களிீப்பை கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் பெருமைப்படத் தக்க அளவில்…

கதைகள்

ஏவாரி

பெருமாள் முருகன் 'என்னக்கா அடுப்புல பொவையுது ? ' 'காப்பித்தண்ணி வாத்தியாரு ' 'அப்படியே எனக்கும் ஒரு கிளாசு குடுக்கா ' 'கட்டல்ல உக்காரு வாரேன் ' 'பாலூத்தீட்டு வந்தாச்சா ? ' 'இப்பத்தான்…

கவிதைகள்

விக்ரமாதித்யன் கவிதைகள் 2

1. உணவின் முக்கியத்துவம் உன்னைவிட எனக்குத் தெரியும் ஓட்டல்களில் மேஜை துடைத்திருக்கிறேன் இலையெடுத்திருக்கிறேன் கல்யாண வீடுகளுக்குப் போய் பந்திக்கு காத்துக்கிடந்திருக்கிறேன் அன்னதானவரிசையில் கால்கடுக்க நின்றிருக்கிறேன் கோயில் உண்டைக்கட்டிகளிலேயே வயிறுவளர்த்திருக்கிறேன் சாப்பாட்டுச்சீட்டுக்கு அலைந்து திரிந்திருக்கிறேன் மதிய…

குப்பையா ? கற்பூரமா ?

திரிசடை (காலஞ்சென்ற திரிசடையின் இயற்பெயர் சாந்தா சுவாமிநாதன். 'பனியால் பட்ட பத்து மரங்கள் ' கவிதைத் தொகுதியின் ஆசிரியை. இவர் கவிதைகள் திரிசடை கவிதைகள் கவிஞர் வெண்ணிலாவால் தொகுக்கப் பட்டு 1999-ல் வெளியிடப்பட்டது. இந்தக்…