மலரில் ஏனோ மாற்றம் ?
டி மோஹனலட்சுமி
மெளனமாய் பேசுகின்றேன்
கண்களால் சிரிக்கின்றேன்
கனவுகளுக்காய் உறங்குகிறேன்
கூட்டத்திலும் தனிமை உனர்கிறேன்
இரவும், நிலவும்
எனக்காய் மட்டுமே
வருவதாய் மயங்கிப் போகிறேன்..
கால்கள் பின்ன
நடக்கிறேன்,
ஒரே பெயரை
நா திகட்ட
உச்சரிக்கிறேன்..
பூக்களோடும், பறவைகளோடும்
மட்டுமே சினேகம்
கொள்ள பிரியம்
இப்போதெல்லாம்..
என் வீட்டு பூக்களை விட,
என் முகம் ஒளிர்வதாய்
சொல்லிச் செல்கிறாள்
என் உயிர்த் தோழி..
பார்ப்பவை அனைத்துமே
அழகாய்த் தோன்றுவதன்
அதிசயம் என்ன ?
எனக்குள் நிகழ்வது
ராசயன மாற்றம்,
சொல்கிறார்
அறிவியலாய் வாழ்வை நோக்கும்
அறிவாளி.
பருவ மாற்றம்,
மறுக்கிறார்
அனுபவத்தால் வான் அளக்கும்
அனுபவசாலிி.
பூவுக்குத் தெரியாதா,
தன்னுள் பூகம்பம்
மகரந்தம் கொண்டு வந்த
வண்டினால் என்று.
*********
MohanaLakshmi.T@in.efunds.com
- தோணியும் அந்தோணியும்
- Federation of Tamil Sangams of North America
- பதுமை (நாடகம்)
- நிலா அழகாயிருக்கில்லே
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இரண்டு
- நினைத்தேன். சொல்கிறேன். Amway-யும் டெலி-மார்க்கெட்டிங்கும் பற்றி
- ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)
- ஈராக் போர்- நான்ஜிங் படுகொலை (சீனா)
- கூட்டணி
- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்
- மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி…
- புத்தாண்டு விருப்பங்கள்
- தொடரும்…
- என் பஞ்சபூதமே….
- தங்கப்பாவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்
- ‘புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! ‘
- உறவுகள்.
- மலரில் ஏனோ மாற்றம் ?
- ஞாபக வெற்றிடங்கள்
- ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை
- மலரும் மனமும்
- அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்
- கனடாவின் பிக்கரிங் கனநீர் அணுமின் உலையில் நேர்ந்த அபாயங்கள் [Pickering Nuclear Power Station]
- அறிவியல் துளிகள்-22
- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்
- இயற்கையும் மனிதனும் (கனவுகள்-தமிழாக்கப் பாடல்கள். மொழியாக்கம்: தங்கப்பா.)
- அழுக்காறும் ஆவேசமும் (எஸ்.பொன்னுத்துரையின் ‘அணி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 57)
- சி (று) ரிப்புப் பத்திரிகைகளாய நமஹ
- புழுக்களும், இலைகளும்
- என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ?
- கடிதங்கள்
- கேன்சர் கல்பாக்கம்:
- யுத்தம் முடிந்துவிட்டது ?
- தமிழ்நாட்டின் கோவில் காடுகள் – 2
- அ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்!
- மகாபலி
- காத்திருத்தலின் கணங்களில்…