புத்தாண்டு விருப்பங்கள்
கோமதி நடராஜன்

என் புன்னகைக்குப்,
பதில் புன்னகை, பூவாய்
மலரட்டும்.
நீளும், என் நேசக்கரம் தொட,
ஆயிரம் கரங்கள்,
அன்புடன் நீளட்டும்.
வாடிய முகங்களில்,புதிதாய்
புத்தொளி பூக்கட்டும்.
பகை கொண்ட மனங்கள்,
குணம் மாறி குளிரட்டும்.
வறுமையில் விழுந்தவர், வாழ்வில்
வளம் பல காணட்டும்.
கடமை மறந்த,கலப்பைகள்,
கட கடவென்று, ஓடட்டும்.
குற்றமில்லாக் கொற்றவன் ஆட்சி,
கொடி கட்டி பறக்கட்டும்.
நல்ல முயற்சிக்கு,வெற்றிச்செல்வி
மாலை இடட்டும்.
‘சோகம் துக்கம் ‘ அகராதியில்
அர்த்தம் மாறட்டும்.
ஆனந்தக்கண்ணீரில், அகிலம்
நனையட்டும்.
இத்தனையும் அள்ளிக் கொண்டு
வரவேண்டும்,சுபிட்சமான, ‘ சுபானு ‘.
***=ngomathi@rediffmail.com
- நினைத்தேன். சொல்கிறேன். Amway-யும் டெலி-மார்க்கெட்டிங்கும் பற்றி
- ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இரண்டு
- நிலா அழகாயிருக்கில்லே
- கூட்டணி
- உறவுகள்.
- பதுமை (நாடகம்)
- Federation of Tamil Sangams of North America
- ஈராக் போர்- நான்ஜிங் படுகொலை (சீனா)
- தங்கப்பாவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்
- ‘புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! ‘
- காத்திருத்தலின் கணங்களில்…
- என் பஞ்சபூதமே….
- தொடரும்…
- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்
- மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி…
- புத்தாண்டு விருப்பங்கள்
- மலரில் ஏனோ மாற்றம் ?
- புழுக்களும், இலைகளும்
- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்
- இயற்கையும் மனிதனும் (கனவுகள்-தமிழாக்கப் பாடல்கள். மொழியாக்கம்: தங்கப்பா.)
- அழுக்காறும் ஆவேசமும் (எஸ்.பொன்னுத்துரையின் ‘அணி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 57)
- அறிவியல் துளிகள்-22
- கனடாவின் பிக்கரிங் கனநீர் அணுமின் உலையில் நேர்ந்த அபாயங்கள் [Pickering Nuclear Power Station]
- ஞாபக வெற்றிடங்கள்
- மலரும் மனமும்
- அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்
- ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை
- சி (று) ரிப்புப் பத்திரிகைகளாய நமஹ
- தமிழ்நாட்டின் கோவில் காடுகள் – 2
- அ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்!
- மகாபலி
- யுத்தம் முடிந்துவிட்டது ?
- கேன்சர் கல்பாக்கம்:
- என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ?
- கடிதங்கள்
- தோணியும் அந்தோணியும்