வேத வனம் -விருட்சம் 38

இந்திரனே பருகு இனிய சோமம் இதோ பாலும் நீரும் சேர்ந்து கற்களிடை இறுகி கம்பளி பிழிபட்டுக்கிடைத்த சோமம் இது சுவாஹா வஷட் சொல்லி எழும் சோமம் இது விண்ணின் மைந்தர்களே புள்ளி க்குதிரை பூட்டிய…