August 2, 2003
அனந்த் கம்பனைப் பற்றி எழுதுங்கள் கவிதை தானாய் வந்துவிடும் நம்புதற் கரிய கற்பனைகள் நடனம் செய்தே நாடிவரும் உம்பல மெல்லாம் ஓங்கிவரும் உவகை உள்ளே ஊறிவரும் கும்ப…
July 24, 2003
அனந்த் என்றும் மனம்தள ராதே! - உனக்கு ...என்னால் வரும்தொல்லை எண்ணிஓயா தே (என்றும்..) கோடிப் பிறவியாய்ச் செய்த- பிழை ... கோபுரம் போலக் குமிந்தென்னை எய்த…
July 17, 2003
அனந்த் காட்சி 1. ... மண்மகளின் சிரிப்பொலியும் வான்மகளின் பேரொலியும் ... வண்ணமுறக் கலந்தொலிக்கும் வனமதனில் மண்டிநின்று ... கண்நிறைக்கும் குளிர்தருவும் கவின்மலரும் காண்பவரை ... விண்ணுலகை…
June 26, 2003
அனந்த் மரபுப்பா என்றதும் மக்கள் மனத்தில் மறைந்தபழம் பிரபுக்கள் மன்னர் பெரும்பெரும் செல்வர்கள் பேரிலன்று கரடியாய்க் கத்தித்தம் கும்பியைக் காத்த கவிஞரெல்லாம் பரப்பிய பல்லுடைப் பாநடை வந்து…
May 30, 2003
அனந்த் 'பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகில் உன் உடல் அன்னமயம் ஆனது ' என்று அறைகூவும் உபநிஷத்துகள். ஆம், நான் உணவாகவே உள்ளவன் வானிலிருந்து வீழும் மழையால் விளைந்த…
April 27, 2003
அனந்த் 0o0o0o0 கன்னக் குழியும் கருநிற விழிகளும் ... கற்றைக் குழலும் கலகல வெனவரும் கன்னல் மொழியும் கவர்தளிர் உடலொடு ... கட்டத் துடிக்கும் இளமையும் துளுமொரு…
March 29, 2003
அனந்த் முதுமை... காலதேவன் என் உடல்முழுவதையும் தன் கணக்கையெழுதும் கரும்பலகையாகக் காணும் காலம்.. வலி என்ற சொல்லின் வாலிபப் பொருள் மாய்ந்து வருத்தும் துன்பத்தை வலியுறுத்தும் நேரம்..…
March 17, 2003
அனந்த் 1. அற்பனின் ஆட்சி கற்றுத் தகுதியும் கொண்டவர் பற்பலர் காத்திருக்கச் சற்றும் அறிவிலாத் தற்குறி யாளன் சலிகையினால் வெற்றிபெற் றிங்கேயென் மேலதி காரியாய் வீற்றிருக்கப் பெற்றது…
March 2, 2003
அனந்த் எனக்குள்ஒரு புனலாய்ச்சிறு நதியாய்அலை கடலாய் .... இழைந்தோடுநல் லமுதேஇயல் இசைநாடகத் தமிழே! மணக்கும்புது மலரேஎழிற் பொழிலேகவின் வனமே .... வருடும்மிளந் துளிரேஉயர் பொதிகைவளர் மொழியே! நினக்கும்பொழு(து)…
February 23, 2003
அனந்த் அணையென்றேன் அயர்வதற்கோர் அணைதந்தாள் அதன்மேலும் அணையென்றேன் ஆங்கிருந்த அகலணைத்தாள் அடிபெண்ணே! அணையென்றேன் அன்பிற்கே(து) அணையென்றாள் ஐயோ!நீ அணையென்றேன் அவளணைத்தாள் அம்மம்மா! அதன்சுகமே! (அயர்வுக்குச் சோர்வு போக…