ஜெயகாந்தனுடன் ஓர் உரையாடல் – 1

(திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டி இது. ) திண்ணை : இந்தப் பேட்டியின் அமைப்பு கேள்வி பதிலாக இருப்பினும், கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல், நீங்கள் தொடர்ந்து அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லலாம். முதன் முதலில் நான் கேட்கப் போகும் கேள்வி…

மா அரங்கநாதனின் சில பத்திக் கட்டுரைகள்

1 தவத்திரு சின்மயாநந்தர் ஒரு தடவை சொன்னது வருமாறு: 'நீ எங்கு சென்றாலும் கண்ணனையே அழைத்துக் கொண்டு செல்கிறாய் ' நல்ல சொற்றொடர் - சிந்தித்துப் பார்க்க வேண்டிவொன்று. வேறொன்றும் ஞாபகத்துக்கு வந்தது. 'நீ எங்கு சென்றாலும் உன்னையே அழைத்துக் கொண்டு…