January 11, 2007
கௌரிகிருபானந்தன் இரவெல்லாம் பெய்த அடர்த்தியான பனியில் நனைந்து காலையில் இளம் வெயிலில் சோம்பல் முறிக்கும் மல்லிகைகளைப் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் சிக்கல் என்னவென்றால் மல்லிகைப்…
December 7, 2006
கௌரி கிருபானந்தன் லேசாகக் கசங்கியிருந்த காட்டன் புடவையில் தலையில் கோடாலி முடிச்சுடன், கையில் காய்கறிப் பையுடன் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்து பெண்மணியை பானுமதி என்று உடனே…
November 16, 2006
கௌரி கிருபானந்தன் கலா நிலையம் நாடகக் குழுவினர் "ஸ்ரீகிருஷ்ண தூது" என்ற புராண நாடகத்தை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். மறுநாள் மாலை செட்டியார் ஹாலில் நாடகம் போடுவதாக…
October 19, 2006
கெளரிகிருபானந்தன்அதிகமாகப் படிக்காத கமலாவுக்கு சிறிய வேலை கிடைத்தது. சில நாட்கள் கழிந்த பிறகு தான் குடியிருப்பதற்காக வீடு தேடிக் கொள்ள முடிவு செய்தாள். வேலைக்காக அப்ளிகேஷன்களைப் போடும்…
October 12, 2006
தெலுங்கு மூலம் எண்டமூரி வீரேந்திரநாத் தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்"வணக்கம். என் பெயர் சரேஜா." கைகளை கூப்பிக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். சத்யவதி அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள். "உங்கள் வீட்டில்…
September 28, 2006
கௌரி கிருபானந்தன் "ரேவதி மேடம்! உங்களை மேனேஜரம்மா உள்ளே வரச் சொன்னாங்க." அடெண்டர் வந்து சொன்னதும் ரேவதி கேபின் பக்கம் பார்த்தாள். மேனேஜர் சுநீதா கண்ணாடித் தடுப்பு…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்அம்மா ரொம்ப திறமைசாலி. அதை நான் மறுக்கவில்லை. என்மீது அவளுக்கு அன்பு இல்லை என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் அம்மா…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com மறுநாள் காலையில் நான் விழித்துக் கொள்ளும் முன் கிருஷ்ணன் குளியலை முடித்துக் கொண்டு வெளியே போய்…