விடிந்தபின் எல்லாம் மறையும்
ஜோன் ராஜரூபன் சிாிக்கின்ற பொழுதில்மாித்துப் போனாயே.என் நண்பா. என்னுடல் நோகாமல்உன்னுடல் போர்த்திமண்ணைப் பொன்னாக்கலாம்என்றது இதைத்தானா ... இது...என் கரம் பிடித்துநீ நடக்கும் காலம். காற்றோடு ஏன்கலந்தாய்...இன்னும்உன் கரம்நான்…